கண்மணி சீனிவாசன்- கருத்துகள்

:) ஊக்குவிக்கும் வரிகள் .. கேட்டதில் பிடித்தது ...

படித்ததில் பிடித்தது !!!

எதார்த்தம் ------ "பின் வருமாம் சார்ந்த இளம் சந்ததியும் சரிந்தாரே
குருதி வேகம் கொண்ட இளஞ்சிங்கங்களின் மூளைத்திறன்
பருதி தோன்றி மறைந்த பின்பும் செவ்வகத்தின் மூளை தனில்
முடங்கினவே புதைந்ததுவே எழில் சிறக்கும் எதிர்காலம்
கனல் கொண்டு எரியும் மனம் கவிதை பாடி வசைகிறதே "

அழகிய வரிகள் ... மே மதம் வந்தால் நன்கு பொருந்தும் :)

சிறந்த தலைப்பை தந்து எங்கள் திறமைக்கு தூண்டுகோல் அளித்தமைக்கு நன்றி ...

" கண்கள் தானே?
கணைகள் அல்லவே?
தொட்டாலே தொலைவேன்.
தொடுத்தால் என்செய்வேன்! "
👌 வரிகளில் வசீகரம் ..

👍 மனதை கவரும் வரிகள் .. வாழ்த்துக்கள் அண்ணா


கண்மணி சீனிவாசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே