மருதுபாண்டியன்க- கருத்துகள்

தாங்கள் பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!!!

வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோ!!!!

முத்தமிட்ட மயிலிறகு எழுத்தின் மொத்தமும் அழகு தோழா. . .வாழ்த்துக்கள். . .

பணத்தில் செய்யப்பட்ட மனமோ?
இனத்தை கெடுக்கும் குணமோ?
உமது வரிகளில் வாதமிட்டுக்கொள்கிறது சகோ. . .நல்ல சிந்தனை!!! விழிக்க செய்யும் வரிகள்!!!!

தாங்கள் பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி தோழா. .

உண்மை தான் தோழா. . .
தாங்கள் பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி. .

கண்முன்னே காண்கின்றேன் அண்ணனின் இன்ப எதிர்காலத்தை. . . .நல்ல்தோர் எண்ணங்கள் விரைவில் வெற்றிபெறும் . . .வாழ்த்துக்கள் !!

கவியால் தமிழ்கொஞ்சும் அழகு!! அருமை நண்பரே!! வாழ்த்துக்கள்!!

தாங்கள் பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!! கதைக்களத்தின் சிந்தனையும் எழுத்தும் என்னுடையது ,ஓவியம் பதிவிறக்கம் செய்யப்பட்டது, தாங்கள் வாழ்த்துக்கள் அந்த ஓவியருக்கு பெருமை சேர்க்கட்டும்!!
மிக்க மகிழ்ச்சி அய்யா!!!

நன்றி சகோதரி ...தாங்கள் கருத்திற்கும் பார்வைக்கும் ..

மனதை அடக்கும் மகத்துவம் கண்டுவரத்தான் சிந்தை மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுமோ ...

தாங்களின் பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி ..

தாங்களின் பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே ...

தாங்களின் பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே ...

தாங்களின் பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே ...

தாங்களின் பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே ...


மருதுபாண்டியன்க கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே