செ நிரஞ்சலா- கருத்துகள்

காதல் .!!. ரணங்களை மட்டுமே அதிகமாய் பரிசளிக்கின்றது..

உணர்வுகளே.. கவியாய் உருவெடுக்கின்றன

சமம் என்று மாற்றி கொள்ளுங்கள்

உறவுகள் பிரிவதும் உயிர் பிரிவதற்கு சமன் தான்.

உண்மை வரிகள்.. தோழா..!!
காதல்.. காதல் என்று
உரைப்பதெல்லாம் காதலாகிவிடுமோ..!!
..

ஆம்.. மிக்க நன்றி தோழா

மிக்க நன்றி நட்பே

வலிகள் கவிதைகளாய்.. கோர்க்கப்பட்டிருக்கின்றன..
கவிதை அருமை..

காத்திருங்கள்..காலம் கைகூடும்
காத்திருங்கள்.. கனவுகள் நனவாகும்..
.. கவிதை அருமை.. !!


செ நிரஞ்சலா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே