அர்ஷத்- கருத்துகள்

தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசி இருக்கும்,,, :)

ஒவ்வொரு பத்தியையும் செதுக்கி இருக்கீங்க ...

மாஸ்

நேரமே நீ வா எனில் வராது...
சாளரம் அதில் மதுவின் மழைத்துளி
மயங்கினால் அது மரணத்தின் அழைத்துளி...
மாறுமே நீ மாறினால் உலகமே..!

அழகு ....:)

அத்துணை கை கொண்டு தென்றல் தொட்டாலும்...அவளது ஒரு தீண்டுதலுக்கு இணையாகாது...

ஓசை இன்றி திருமணம் முடித்து
=ஓடிச் சென்ற அவளென் காதலி....

அருமை

மிக்க நன்றிகள் சார்பான்...

ரசிப்பினில் மிக்க மகிழ்ச்சி


அர்ஷத் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே