sowmyasuresh- கருத்துகள்

நன்றி தோழா ! நிச்சயம் தொடரும் ....

//
பொம்மைகளின்
கேள்வி நீள்கிறது
எங்களை ஆளும்
அரசர்கள் எப்பொழுது
வருவார்கள் ? // வரிகள் மிக அருமையாக உள்ளது.

அருமையான கதை இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்ல முயற்சித்திருக்கலாம் .

அருமையான கேள்விகள் அருமையான கற்பனை கிளாடி.

//வயது செய்யும் சேட்டைக்கு
வருடம் பல காவு கொள்ளும்,
இழுத்து பிடித்து கடிவாளம் போட்டால்
இருப்பதையும் இழந்து நிற்கும்..!! // வரிகள் சூப்பர் நண்பா .

//அச்சம் மடம் நாணம் துறந்த காதல்
உச்சம் தொடும் நேரம்,
துச்சமென என்னை நினைத்து
எச்சில் துப்பிய வார்த்தை கொண்டு
மிச்சமாக்கி போய் விட்டாயே..!! // வரிகள் மிக அருமை நண்பா

அருமையான கதை மிகவும் உருக்கமாக இருந்தது


sowmyasuresh கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே