umaraj- கருத்துகள்

என்ன ரெண்டு பேரும் இப்படி போட்டி போட்டு கவிதை கயிறில் கட்டி போட்டு விட்டீர்களே!!

வலிகள் கூட அழகாய்!!! சபாஷ் தோழா!!

நன்றி தனிக்காட்டுராஜா!!

ஆனாலும் அநியாயத்துக்கு ரசிக்கிறீங்க!!!

ஹா ஹா ஹா!!!! நல்லா இருக்கு ஹரி!!!

நன்றி தோழரே!!

நட்புடன்,
உமா

தோழரே!!! இதை விட தெளிவாய், நெகிழ்ச்சியாய்,உண்மையை யாராவது சொல்ல முடியுமா???

அருமை தோழரே!! ரசித்து திரும்ப திரும்ப படித்தேன்!!

என்றும் நட்புடன்,
உமா

நன்றி ஹரி!!


umaraj கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே