vindhanraj- கருத்துகள்

நல்ல பயன்னுள்ள மருத்துவ குறிப்புகள் . என்ன சேது உங்களுக்கு கவிதை எழுத வரவில்லையா. இப்படி சித்த டாக்டர் ஆகிவிட்டிற்கள்.கவிதை வளம் இல்லை என்றால், என்னிடம் கேளுங்கள் .நன் உங்களுக்கு நல்ல கவிதை சொல்லி தருகிறேன் .இந்த மருத்துவ செய்தியை எந்த பூக்கில் இருந்து எடுதிற்கள்.கவிதை எழுத சொன்னால் ஆளாளுக்கு டாக்டர் ஆகிவிடுகிறார்கள் .

என்ன காரணம் என்று உங்கள் நண்பன் ராஜிடம் சொல்லலாமா

என்ன லலிதா இப்போதெல்லாம் கவிதை எழுதவேஇல்ல உங்கள் கவிதையை எனக்கும் மிகவும் பிடிக்கும் .நிறைய எழுதுங்கள் ..........நன்றி வணக்கம்

சேது சார் உங்கள் கவிதை சூப்பர் .

சேது அவர்களே கவிதை மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் கவிதையை படித்து விட்டாவது கள்ளகாதலர்கள் திருந்தட்டும். உண்மையான அன்பு மட்டும் வாழட்டும் .

உங்கள் கவிதையை படிக்க அசை வாசகர்களுக்கு

உங்கள் கவிதையை படிக்க அசை வாசகர்களுக்கு

கவிதை அருமை .நீங்கள் வாசகர்களுக்கு .சொல்லும் கருத்தும் கவிதை போல இருக்கிறது

உங்கள் கவிதை அனைத்துமே நன்று .இதே போல் நிறைய கவிதையை இயற்ற வேண்டும்

அய்யா அற்புதம்

சேது சார் ,உங்களால் மட்டுமே இதே போல் சமுக சிந்தனை மிக்க கவிதைகளை ,இயற்ற முடியம் .வாழ்க உங்கள் கவிதை .வளர்க உங்கள் கவிதை சிந்தனை .

மிக அருமையான கவிதை சுபாசினி .உங்கள் கவிதை முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் .

சேது அவர்களே கவிதை மிகவும் நன்று .இந்த கொடூர சம்பவத்தை பார்த்து உலகமே அழுகிறது .அவர்களில் நானும் ஒருவன் .உங்கள் கவிதையை .அந்த அப்பாவி மக்களுக்காக உங்கள் சார்பில் நன் சமர்பிக்கிறேன் .நல்ல கவிதை ,நல்ல முயற்சி .

ஹாய் சேது உங்கள் கவிதைகள் எல்லாம் இ இ

உமக்கு பணம் இல்லை என்று பொறமை.என்னை போல் பணகாரன்களை பார்த்தல் உமக்கு பொறமை.நான் ஒரு கோடீஸ்வரன் .அதனால் பணகரர்களை பற்றி இனி தப்பா, பேசாதிங்க mr .சேது

கடைசியா நீ என்ன சொல்ல வர . பெயரை பாரு எழுத்து சுராவெளி . பெயரை கேட்டல் சிரிப்பு தன வருகிறது .சுரவேளினு பெயர் வச்சிக்கிட்டு .காத்து மாதிரி குட கவிதை இல்லையே

ஹாய் சேது உங்கள் கவிதை சூப்பர் .இப்படி பட்ட கவிஞர் எல்லாம் .பிறக்கவில்லை உருவாக்க படுகிறார்கள்


vindhanraj கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே