காமேஷ் வ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  காமேஷ் வ
இடம்:  விழுப்புரம்
பிறந்த தேதி :  20-Oct-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Aug-2014
பார்த்தவர்கள்:  376
புள்ளி:  41

என்னைப் பற்றி...

ஒன்பதாவது நான் படிக்கும் போது ,என் தோழி என் உடன் பிறவா தமக்கை என் கவிபாடும் திறனை என் உள் இருந்து வெளி கொணர்ந்தாள்.அவள் படைத்த கவியை ஆசான் புகழ கண்டேன் அவள் என் மீது கொண்ட, அன்பால் எனை தூண்டியதல் நான் முதல் முதலில் படைத்த கவிதை இனிலே பள்ளி புகழை நான் பெற்றேன் .அன்று முதல் தமிழுக்கும் , என் தமக்கை ஆனா அவள் அன்புக்கும் நான் அடிமை .......என்றென்றும் அவள் மீது கொண்ட அன்பை மறவா மாட்டேன் ....தமிழுக்கு தொண்டு செய்வேன் .............\r\n \r\n.\r\n

என் படைப்புகள்
காமேஷ் வ செய்திகள்
காமேஷ் வ - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2016 8:58 pm

வான வில்லினுள்
பூத்த வஞ்சமில்லா
வண்ண மலரே!!
மேகமாய் மாதங்கள்
பல தவம் கிடக்கின்றேனடி,
உன் காதல்
மொழி கேட்கும்
என்ற மோகத்தில்........

மேலும்

அழகின் பதுமை காவிய புதுமை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Dec-2016 9:00 am
காதலில் காத்திருப்பே சுகம் தான். அருமை சகோ 22-Dec-2016 11:06 pm
காமேஷ் வ - காமேஷ் வ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Dec-2016 4:34 am

எத்தனை எத்தனை போராட்டம்மனித
வாழ்வினில் ஏன் இந்த சூதட்டாம்
நினைத்த வாழ்வுக்
கிடைப்பதில்லை-கிடைத்த
வாழ்வு நிலைப்பது இல்லை
உழைக்கின்ற வாழ்வே வெறுக்குதடா!
குருக்கு வழியில் பறக்குதட
இந்த காசுபணம்
பஞ்சு மெத்தையில் படுத்து உறங்கினாலும்
நெஞ்சுக்குள் நிம்மதி இல்லையடா
கண் உறக்கம் இல்லா போதையடா
வழ்க்கை நரகமாய் மாறிப் போகுதடா
பத்தெட்டு லட்சம் இருந்தாலும்
பரலோகம் உன்னை அழைக்குமடா
நீ செத்து மெலே போனாலும்
உன் சொந்தங்கள் எல்லம்
தூரத்தில் நின்று இரசிகுமடா
நாளை நடப்பதை நீ நினைத்து
நல்லதை செய்யத் துணிட்ந்திடுவாய்

மேலும்

கடந்ததை நினைத்து நிகழ்காலத்தை சேமிப்பதில் பயன் ஏதுமில்லை..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Dec-2016 8:33 am
காமேஷ் வ - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2016 4:34 am

எத்தனை எத்தனை போராட்டம்மனித
வாழ்வினில் ஏன் இந்த சூதட்டாம்
நினைத்த வாழ்வுக்
கிடைப்பதில்லை-கிடைத்த
வாழ்வு நிலைப்பது இல்லை
உழைக்கின்ற வாழ்வே வெறுக்குதடா!
குருக்கு வழியில் பறக்குதட
இந்த காசுபணம்
பஞ்சு மெத்தையில் படுத்து உறங்கினாலும்
நெஞ்சுக்குள் நிம்மதி இல்லையடா
கண் உறக்கம் இல்லா போதையடா
வழ்க்கை நரகமாய் மாறிப் போகுதடா
பத்தெட்டு லட்சம் இருந்தாலும்
பரலோகம் உன்னை அழைக்குமடா
நீ செத்து மெலே போனாலும்
உன் சொந்தங்கள் எல்லம்
தூரத்தில் நின்று இரசிகுமடா
நாளை நடப்பதை நீ நினைத்து
நல்லதை செய்யத் துணிட்ந்திடுவாய்

மேலும்

கடந்ததை நினைத்து நிகழ்காலத்தை சேமிப்பதில் பயன் ஏதுமில்லை..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Dec-2016 8:33 am
காமேஷ் வ - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2016 10:14 pm

பணம் கொடுத்து
படிக்கிறேன் பாசத்தைத்
தேடுகிறேன் பாதையெங்கும் பசியைப் பார்க்கிறேன்
பகிர்ந்து கொண்டால்
பாவம் என்கிறார்
என்ன பாவம் செய்தேனோ பட்டினியைப் பார்த்தும்
நான் மட்டும் பசியாறும்
பரதேசி நாட்டில்
நான் பிறந்தேனோ .....!!!

மேலும்

மனதின் ஆதங்கம் கவி வரிகளில் அருமை....தொடர்ந்தும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்.... 28-Aug-2016 6:58 am
சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) gangaimani மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்

தமிழ்மகளின் அழகை வரித்து கவிதை எழுத வேண்டும்
காதல் கவிதையாக இருக்கலாம்
அழகை மட்டும் வர்ணித்து கவிதை எழுதலாம்
உங்கள் மனதில் ஒரு பெண் கற்பனையில் எவுளவு அழகாக இருக்க வேண்டும் என எழுதலாம்
சிறந்த மிகச்சிறந்த வர்ணனையாக இருக்க வேண்டும்

மேலும்

வணக்கம் தோழரே உங்களின் மின் அஞ்சலை எனக்கு கூறுங்கள் நன்றி தோழரே @ sureshraja 12-Sep-2016 8:08 pm
அருமை தோழா .நன்றி 30-Aug-2016 11:12 pm
போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தங்களது மொபைல் எண்ணை எனக்கு மின் அஞ்சலில் அனுப்பவும். நான் ரீசார்ஜ் செய்து விடுகிறேன் தோழர்களே 27-Aug-2016 6:00 pm
போட்டியில் வெற்றிபெற்ற நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! 27-Aug-2016 5:47 am
உதயசகி அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Jul-2016 7:01 am

நிலவின் மடியில்..........

என் மனம் துயர் கொண்டு
வாடிய போதெல்லாம்
எனை உன் மடி சாய்த்து
தலை கோதிய நிலவே!
என்றும் நான் துயில் கொள்ள
வேண்டும் உன் மடியில்
இடம் தருவாயா........???

மேலும்

நன்றி. 24-Jul-2016 10:09 am
அருமை 24-Jul-2016 7:56 am
நன்றி. 23-Jul-2016 2:44 pm
அழகு கவி ... வாழ்த்துக்கள் .... 23-Jul-2016 10:36 am
காமேஷ் வ அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Jul-2016 10:33 pm

முல்லை மலர் ஆயிரம்
மலர்ந்து மணம் வீச;
மயில் மான் ஆட
முயல் துள்ளி விளையாட
செவ்வானம் நடுவே வந்த
சுவர்ணக் கிளியே!!
-----------------------------------------
மங்கையா மாணிக்கமா
வார்ப்பும் வைரமாகுதடி
விழிப் பார்வையில்!!
சிகரத்தில் சிறகடிக்குதடி
நெஞ்சம், உன்னை
நோக்கும் நொடிகளில்!
-----------------------------------------
பார்ப்போர் பறைசாற்றும்
பண்பு, பக்கத்தில்
வந்தால் அன்பு!
கலங்கும் கண்ணீரை
துடைக்கும் குணம்
கருனைக் காரிகையடி நீ!!
-----------------------------------------
தென்றல் வீசும்
சாரலிலே கூந்தல்
வாசம் வையத்து
உயிர்களைய வசிகரிக்குதடி!
வார்த்தை குயிலா கேட்கையில்

மேலும்

அய்யா பரிசு எப்போ எப்படித் தருவீர்கள்,தப்பா எடுத்துக்காதிங்க .. 27-Aug-2016 5:26 pm
வாழ்த்து கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி ....நன்றி.......... 23-Aug-2016 5:03 pm
நன்றி 23-Aug-2016 5:00 pm
நன்றி 23-Aug-2016 4:59 pm
காமேஷ் வ அளித்த படைப்பை (public) உதயசகி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
19-Jul-2016 10:33 pm

முல்லை மலர் ஆயிரம்
மலர்ந்து மணம் வீச;
மயில் மான் ஆட
முயல் துள்ளி விளையாட
செவ்வானம் நடுவே வந்த
சுவர்ணக் கிளியே!!
-----------------------------------------
மங்கையா மாணிக்கமா
வார்ப்பும் வைரமாகுதடி
விழிப் பார்வையில்!!
சிகரத்தில் சிறகடிக்குதடி
நெஞ்சம், உன்னை
நோக்கும் நொடிகளில்!
-----------------------------------------
பார்ப்போர் பறைசாற்றும்
பண்பு, பக்கத்தில்
வந்தால் அன்பு!
கலங்கும் கண்ணீரை
துடைக்கும் குணம்
கருனைக் காரிகையடி நீ!!
-----------------------------------------
தென்றல் வீசும்
சாரலிலே கூந்தல்
வாசம் வையத்து
உயிர்களைய வசிகரிக்குதடி!
வார்த்தை குயிலா கேட்கையில்

மேலும்

அய்யா பரிசு எப்போ எப்படித் தருவீர்கள்,தப்பா எடுத்துக்காதிங்க .. 27-Aug-2016 5:26 pm
வாழ்த்து கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி ....நன்றி.......... 23-Aug-2016 5:03 pm
நன்றி 23-Aug-2016 5:00 pm
நன்றி 23-Aug-2016 4:59 pm
காமேஷ் வ - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2016 10:33 pm

முல்லை மலர் ஆயிரம்
மலர்ந்து மணம் வீச;
மயில் மான் ஆட
முயல் துள்ளி விளையாட
செவ்வானம் நடுவே வந்த
சுவர்ணக் கிளியே!!
-----------------------------------------
மங்கையா மாணிக்கமா
வார்ப்பும் வைரமாகுதடி
விழிப் பார்வையில்!!
சிகரத்தில் சிறகடிக்குதடி
நெஞ்சம், உன்னை
நோக்கும் நொடிகளில்!
-----------------------------------------
பார்ப்போர் பறைசாற்றும்
பண்பு, பக்கத்தில்
வந்தால் அன்பு!
கலங்கும் கண்ணீரை
துடைக்கும் குணம்
கருனைக் காரிகையடி நீ!!
-----------------------------------------
தென்றல் வீசும்
சாரலிலே கூந்தல்
வாசம் வையத்து
உயிர்களைய வசிகரிக்குதடி!
வார்த்தை குயிலா கேட்கையில்

மேலும்

அய்யா பரிசு எப்போ எப்படித் தருவீர்கள்,தப்பா எடுத்துக்காதிங்க .. 27-Aug-2016 5:26 pm
வாழ்த்து கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி ....நன்றி.......... 23-Aug-2016 5:03 pm
நன்றி 23-Aug-2016 5:00 pm
நன்றி 23-Aug-2016 4:59 pm
காமேஷ் வ - காமேஷ் வ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-May-2016 10:45 pm

விவசாயத்திற்கு வித்தாக உலகிற்கு
உணவளிக்கும் நாட்டிலே! சான்வயிற்ருக்கு
செத்துப்பிழைக்கும் சூழலென்று மாறுமோ ?

செல்வந்தர்கள் செழித்தொரு குறையிள்ளது
உறங்கையிலே! மறுப்பக்கம் மனக்குறையோடு
வாழ்கின்ற ஏழையின் காலமென்று மாறுமோ ?

பிஞ்சுநெஞ்சங்கள் பாசமுடன் விளையாடும்
பருவத்திலே! பஞ்சுபாதங்கள் ஊதியத்திற்கு
உழைக்கும் வேலையென்று மாறுமோ ?

அருவகையை நாவும் சுவைக்க
ஆசை கொள்கையிலே! வயிற்ற்றுக்கு
ஈரஆடை கட்டியுறங்கும் இரவுகலென்று மாறுமோ ?

மிதிவண்டியை மிதிக்கும் கால்கள்
களைப்பாற சற்று அமர்கையிலே!
மகிழுதற்கே வேட்கைகொள்ளும் காலமென்று மறையுமோ ?

உறவுகளோடு வாழ்வு மகிழும்
வாசத்திலே! வெ

மேலும்

நன்றி ......... 07-May-2016 10:09 am
உங்கள் எண்ணம் போல் அமைந்தால் மண்ணில் நலமே!ஆனால் இங்கே இருப்பில் எல்லாம் எதிர்மறையே !இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-May-2016 7:05 am
காமேஷ் வ - காமேஷ் வ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-May-2016 10:45 pm

விவசாயத்திற்கு வித்தாக உலகிற்கு
உணவளிக்கும் நாட்டிலே! சான்வயிற்ருக்கு
செத்துப்பிழைக்கும் சூழலென்று மாறுமோ ?

செல்வந்தர்கள் செழித்தொரு குறையிள்ளது
உறங்கையிலே! மறுப்பக்கம் மனக்குறையோடு
வாழ்கின்ற ஏழையின் காலமென்று மாறுமோ ?

பிஞ்சுநெஞ்சங்கள் பாசமுடன் விளையாடும்
பருவத்திலே! பஞ்சுபாதங்கள் ஊதியத்திற்கு
உழைக்கும் வேலையென்று மாறுமோ ?

அருவகையை நாவும் சுவைக்க
ஆசை கொள்கையிலே! வயிற்ற்றுக்கு
ஈரஆடை கட்டியுறங்கும் இரவுகலென்று மாறுமோ ?

மிதிவண்டியை மிதிக்கும் கால்கள்
களைப்பாற சற்று அமர்கையிலே!
மகிழுதற்கே வேட்கைகொள்ளும் காலமென்று மறையுமோ ?

உறவுகளோடு வாழ்வு மகிழும்
வாசத்திலே! வெ

மேலும்

நன்றி ......... 07-May-2016 10:09 am
உங்கள் எண்ணம் போல் அமைந்தால் மண்ணில் நலமே!ஆனால் இங்கே இருப்பில் எல்லாம் எதிர்மறையே !இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-May-2016 7:05 am
காமேஷ் வ - ஜெய ராஜரெத்தினம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Apr-2016 10:17 am

உன் கோபத்தை சீமைக் கருவேல மரத்தின் மீது காட்டு.
உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு.
வெற்றியடைந்தால் ஒரு வாழை மரம் நடு.
தோல்வியடைந்தால் கறிவேப்பிலை மரம் நடு.
சும்மாயிருக்கும் நேரங்களில் காய்கறி விதைகளை நடு.
கையில் பணம் இருந்தால் பூச்செடிகள் நடு.
உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் மாடித்தோட்டம் நடு.
எதிர்கால சந்ததியினருக்காக மா மரம் நடு.
பலனை எதிர்பாராமல் கடமை செய்ய நினைத்தால் பனை நடு.
சந்தோஷமாக இருக்கும்போது வேப்ப மரம் நடு.
கவலையுடன் இருக்கும்போது செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சு.
வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை மரம் நடு.
இடமில்லையென்றால் முடிந்தவரை இதனைப் பகிரு.
ஒரு நாள் நாமிருக்க மா

மேலும்

திரும்பும் இடமெல்லாம் பசுமயைக்கான்போம் .......... 05-May-2016 2:50 pm
ஹா ஹா மகிழ்ச்சி தங்கள் கருத்தில் பெருமிதம் கொண்டேன் மிக்க நன்றி நண்பரே! 03-May-2016 5:58 pm
மரம் நடாமல் இருக்க எந்த நொண்டி சாக்கையும் அனுமதிக்க மாட்டீர்கள் போலிருக்கிறதே! வெற்றியில் என்ன மரம், தோல்வியில் என்ன மரம், மகிழ்ச்சியில் என்ன மரம், கவலையில் என்ன மரம் என்று எல்லாவற்றுக்கும் ஒரு மரத்தை நடச் சொல்லி விரட்டி விட்டீர்கள்! இப்பொழுது இந்தக் கவிதையை படித்தவர்கள் ஒரு பத்து பேராவது உடனே மரம் நடக் கிளம்பியிருப்பார்கள் என நினைக்கிறேன். நீங்கள் முடுக்கி விட்ட கற்பனையில் நண்பர் கவின் சாரலன் இன்னும் சில மரம் நடு ஆலோசனைகளை கூறியுள்ளார். காதல் வெற்றி பெற்றவர்க்கும், தோற்றவர்க்கும் என்ன மரம் என்று கேட்டிருக்கிறார்.எனவே அவர்களும் மரம் நடாமல் தப்பிக்க முடியாது. சபாஷ் நண்பரே! நல்ல கற்பனைத்திறனுடன் கவிதை எழுதி இருக்கிறீர்கள்! பாராட்டுகள்! 02-May-2016 5:04 pm
ஹா !ஹா ! காதல் வெற்றிக்கும் தோல்விக்கும் பணம் மரம் கிடைத்து நட்டால் போதுமே...நான் கேள்விப் பட்டதை சொன்னேன் ..எனக்குத் தெரியாது..ஹா !ஹா ..தங்கள் கருத்தில் மகிழ்ச்சி நன்றி அய்யா... 27-Apr-2016 10:57 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (34)

கங்கைமணி

கங்கைமணி

மதுரை
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
விஜய்

விஜய்

கோவை
தேவி சு

தேவி சு

தூத்துக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (35)

சிவா

சிவா

Malaysia
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
T. Joseph Julius

T. Joseph Julius

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (35)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே