தமிழினியன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழினியன்
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி :  06-Oct-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Jun-2018
பார்த்தவர்கள்:  1604
புள்ளி:  43

என்னைப் பற்றி...

இலக்கணம் ஏதும் தெரியாது. சிந்தையில் பல இலக்கியங்கள் கதையாக கவிதையாக தோன்றும்போது அதற்கு வடிவம் கொடுத்து எழுத்துக்களுக்கு உயிராவேன் நான்.

என் படைப்புகள்
தமிழினியன் செய்திகள்
தமிழினியன் - தமிழினியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2018 8:29 pm

#காற்று_மாசுபடுதல்

சாம்பல்கள் வீழ்ந்து
புற்களெரிய
தாங்கியமண்
பூமிப்பிளவேங்கித் துடிக்கிறது,

வெளிவரும் புகையை
சுவாசித்த காற்றும்
நோய்பட்டுக்கொண்டிருக்க,

சுற்றியயிலைகள்
ருத்ரதாண்டவமாடி
உன்சுவாசம் வேண்டாமென்று சொல்ல,
காற்றும் தன்னைக் கடிந்து
கண்ணீரை
வெளிபடுத்துகிறது,

புகையால்
போதையேறிய மூளை
மனதைத் தட்டியெழுப்ப,
சுற்றித்திரியும்
பதுமையாடை தாண்டி அந்தரங்களைத்
தடவியசைபோடுகிறது கண்கள்,

இதழ் கருத்து
வெளிவரும் புகையால்
இயற்கை மாசுபட,
உள்ளிழுக்கப்பட்ட
செல்லுலோஸ் ஆசிடேட் உணவாகி
எரியும் ஈரல்கள்
நெடி பொறுத்தும்,
காத்துக்கொண்டிருக்கிறது
ஓரெரிமலை வெடிப்புக்கு,

தீயபுகை பரப்பி பிரபஞ்சம் பாழாக
நீயும் பாழா

மேலும்

ரொம்ப நன்றி சகோ தங்களின் பணிவான கருத்துக்கு. 20-Jul-2018 6:00 pm
உண்மை உண்மை உண்மை நல்ல கருத்து 19-Jul-2018 9:36 pm
தமிழினியன் - தமிழினியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jul-2018 9:19 pm

#ஊன்_வேட்டை

சாதனையாளராக
களத்தில் துடிப்புடன்
அரக்கர்கள்,
மக்கட்திரட்சி
ஈசலைப் போலே
நிரம்பி வழிகிறது,

உயரழுத்த அதிரொலி
எமனின் வருகையை
உறுதிபடுத்த,
மாக்கள் மஞ்ச
வர்ணக்கோட்டில்
களம் காணத் தயாராகி
மூர்கத்தனத்தோடு
முண்டியடித்து
எமனைப் பற்றேறுகிறார்கள்,

காலத்தின்
நிலையறியா எமன்
வேகத்தில் வினைதேட,
விஷ்ணுவின் சக்ராயுதம்
மின்னுதவியோடு
செந்நிறக் கம்பிகளைப்
பற்றிச்சுழலும் வேகம்,
தீப்பிழம்புகளைச்
சூரியனிடமிருந்து
மீட்டு வருகின்றன,

புத்தியில்லாப் புரவிகள்
பந்தயத்தில் ஈடுபடத்
தம்மைத் தயார்படுத்தி
குதித்தோடுகிறார்கள்,
விவேகம் வேகத்தோடு
போட்டிபோடுகிறது,

ஊனேங்கி

மேலும்

எமனல்ல ஏழைகளின் வரம் தான். ஆனால் இன்றைய இளைஞர்களின் செயலில் ரயில் எமனாக மாறியுள்ளார். 19-Jul-2018 12:18 pm
ரயில் எமனா தெரிகிறதா....அது அழகிய தீப்பெட்டி கூடு அல்லவா? 19-Jul-2018 9:15 am
தமிழினியன் - தமிழினியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jul-2018 9:15 pm

#அழுத்தமொரு_கொடிய_மிருகம்

சுற்றம் மற்றும் நட்பின்
வேரறுக்க
கொடியமிருகமொன்று
ஒவ்வொரு உயிருக்குள்ளும்
உறங்கிக் கொண்டிருக்கிறது,

தட்டியெழுப்பும் நிகழ்வுகள்
நெஞ்சங்களைக்
காயப்படுத்துமெனில்,
மனஅழுத்தம் குடிகொண்டு
சுற்றம் மற்றும் நட்பின் வேர்
அன்பெனும் பிடியிலிருந்து
அறுந்து தொங்கும்,
அன்பே ஆதிதாளத்திற்கு
பறந்து விரிந்த வேர்கள்,
வேர்கள் வெட்டப்படின்
அழுத்தத்தின் பிடியில்
அகிலமும் அன்பேங்கி
சிக்கித்தவிக்கும்,
அன்பில்லா வாழ்க்கை!!
கடலுக்கடியில்
சிதறிக்கிடக்கும்
உடைந்த
கண்ணாடித் துண்டுகளை
தேடிச்சேர்த்து
உருவம் பார்க்க முற்படும்
செயலில் தொலைந்து போகும்,
அன்பு செலுத்துங்கள

மேலும்

அழகான கருத்துக்கு மகிழ்கிறேன், பேரன்பு மிக்க நன்றிகள். விழி பார்த்து மனம் அழும் நிகழ்வுகளை கவிதையாக எழுதுவேன், மற்றபடி குழந்தை தான் நான்:) 19-Jul-2018 12:12 pm
உங்கள் கவிதை மழலையின் தளிர் நடை கொண்டு வாழ்வியலில் தத்துவம் சொல்ல கொடுக்கை காட்டுவது போல் மாறி விடுகிறது... ஒருவேளை omen குழந்தையோ? 19-Jul-2018 9:18 am
தமிழினியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jul-2018 11:21 am

நெருப்பு பற்றியெரிந்து
சுடர்பரவிய அடர்காட்டில்
பெருந்தீயின்
நடுவிலொருப் போர்,

உந்தன் நினைவுகளின்
கனத்தை என்னுள்ளே
சுமந்துகொண்டே வெப்பக்காற்றும் எனைச்சுட ஓடுகிறேன்,

மாய்ந்தெரியும் மரங்களும்
பறவைகளும் நமைக்கொல்ல
விடமனம் கொண்டு
வீழ்ந்து பிரயத்திக்க,

தெறித்தோடும் செந்தணல்
பாதையில் பரிதவிக்கும்
விலங்குகளின்
அழுகிய வாசத்தையும் அவற்றின்
எலும்புக் கூடுகளையும் காண,
குருதியோடும் ஆற்றோட்டத்தை என் இதயத்தில் உணர்ந்து,

தீமைக்குறி கண்டதால்
புத்தி பேதலித்து
தெக்கறியா வனாந்திரத்தில்,
களிறு பிளிறி
என்னுயிரைக் காவுதேட,
வாயிலைத்தேடி தோலெரிந்து
உலாவுகிறேன்

நினைவிட்டுப் பிரிந்

மேலும்

தமிழினியன் - தமிழினியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jul-2018 8:43 pm

ஒளிர்வில்லாத இருள்சூழ்ந்த
அடவிகளுக்கிடையே
அடைபட்டது போலே
மனமுணர்ந்து பறக்கும்
முயலின் ஓர் நொடி,

காற்று என்னாசி
சேரயியலாளவு
பாறைகளின்
அடிபாதாளத்தில்
வீழ்ந்து நொடிகிறேன்,

இலைதழைகள் ஏதும்
ஆடவும் அசையவு மில்லை,
வெப்பச்சலனமோ என்னை
சடலமாக்க முயல்கிறது,
இருந்தும் என்மூச்சு
விட்டுவிட்டு துடிக்கிறது,
வயிறு உப்பி வெடிக்க
ஏங்குகிறது,
 
நீரோடுமொலிச் சத்தம் கேட்டு
காற்று சுமந்து திரியும்
அசுத்த கூவநெடியை உணரமுடிந்து
சுவாசிக்க முயல
நாசியை அடையாமல்
அலைக்கழிக்கிறது காற்று,

புகை கக்கிக் கொண்டோடும்
வாகன ஒலியைச் செவியுணர,
அள்ளியெறிகிறது அன்றாட
உணவுக் கஞ்சல்களை,
பசித் தீருமோவென

மேலும்

நன்றிகள் சகோ 07-Jul-2018 11:11 am
ம்ம்ம்ம்ம் 05-Jul-2018 11:00 pm
தமிழினியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jul-2018 8:43 pm

ஒளிர்வில்லாத இருள்சூழ்ந்த
அடவிகளுக்கிடையே
அடைபட்டது போலே
மனமுணர்ந்து பறக்கும்
முயலின் ஓர் நொடி,

காற்று என்னாசி
சேரயியலாளவு
பாறைகளின்
அடிபாதாளத்தில்
வீழ்ந்து நொடிகிறேன்,

இலைதழைகள் ஏதும்
ஆடவும் அசையவு மில்லை,
வெப்பச்சலனமோ என்னை
சடலமாக்க முயல்கிறது,
இருந்தும் என்மூச்சு
விட்டுவிட்டு துடிக்கிறது,
வயிறு உப்பி வெடிக்க
ஏங்குகிறது,
 
நீரோடுமொலிச் சத்தம் கேட்டு
காற்று சுமந்து திரியும்
அசுத்த கூவநெடியை உணரமுடிந்து
சுவாசிக்க முயல
நாசியை அடையாமல்
அலைக்கழிக்கிறது காற்று,

புகை கக்கிக் கொண்டோடும்
வாகன ஒலியைச் செவியுணர,
அள்ளியெறிகிறது அன்றாட
உணவுக் கஞ்சல்களை,
பசித் தீருமோவென

மேலும்

நன்றிகள் சகோ 07-Jul-2018 11:11 am
ம்ம்ம்ம்ம் 05-Jul-2018 11:00 pm
தமிழினியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2018 6:09 pm

இருமனமிணைந்து
ரசித்துப் புணர்ந்துமிழும்
நுனி நஞ்சில்
உதிக்க இருக்கும்
சூரியனோ நிலவோ
அறியுமா அது நஞ்சென்று, நன்றி அக்கா

நஞ்சென் றுணர்ந்தும்
என்றோ உதிக்கும்
சூரிய வெப்பமோ
மறையும் நிலவின்
அழகையோ
உணராத மனம்,
புடைக்கும் வயிறை
புடவை கொண்டு
மறைக்க,

மறைந்து மோப்பமிடும்
நாய்க்குத் தெரியுமா,
நிலவினிடை சுமந்து
செல்லும் வலியின்
கனத்தை,

இல்லை குடமுடைந்து
குமுறும் குருதி
வெப்பத்தோடு
வெளிவிழும் நஞ்சின்
உயிரை யுணர்ந்து,
நகைக்கும் நிலவின்
புறஇதழ் அறியுமோ
சுமை வலியை,

யாரறிவார் நிலவின்
வலியை,
கூச்சல் இல்லாமல்
நறுமுகை மலர,
சூரிய நுனியுமிழும்
நஞ்சு பாய்ந்து செல்லும்

மேலும்

தமிழினியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2018 11:01 pm

நிர்மூலமாக
நிர்வாணமாக
நிற்கிறேன்,

கண்ணீரை நீராகக்
கருதுவோர் மத்தியில்,
வறண்டு விதவையான
வயல் வெளிக்கெல்லாம்
வியர்வையாகிறேன்,

அரைகுறை அழுக்கு
கோமணத்துடன்
நிர்பயாவைத் தேடும்
காமுகனல்ல,
ஆனால் எனக்கும்
காமவெறி உண்டு,
நாவிற்கு சுவை
கொடுக்கும்
உணவின் மீதுள்ள
உழைப்புக் காமம் எனக்கு,

வயிறு புடைத்துத் துடிக்கும்
பசிக்கு நஞ்சையா
கொடுக்கிறேன் நான்,
ஏன் இந்த சமுதாயத்தில்
கேட்பாரற்று
உலவுகிறேன் நான்?

காவு வாங்க விரும்பும்
எட்டு வழிச்சாலையா நான்?
இல்லை ஊதும்
தொப்பைக்கு சேவகன் நான்,

உழைத்து செழித்த பயிரை
பசிக்குப் படைத்தவனுக்கு
கிடைப்பது வாய்க்கரிசி மட்டுமே
என்பதை உணர

மேலும்

எழுவான் உழுவான் என் உழவன் பசியின் வலியோ பயிரின் பாச மொழியோ 03-Jul-2018 10:40 pm
கருத்துக்கு பேரன்பும் நன்றிகளும்💐🌹 03-Jul-2018 9:41 pm
மாடுபூட்டி மாய்ந்த மதியற்றவன் ...... வலிகள் நிறைந்த உண்மை வார்த்தைகள் தோழமையே. 03-Jul-2018 9:25 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

இளவல்

இளவல்

மணப்பாடு
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
Roshni Abi

Roshni Abi

SriLanka

இவர் பின்தொடர்பவர்கள் (19)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (19)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
மேலே