sowmyasuresh - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  sowmyasuresh
இடம்:  இராசிபுரம், நாமக்கல்(Dt)
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Sep-2012
பார்த்தவர்கள்:  452
புள்ளி:  107

என்னைப் பற்றி...

கதை, கவிதை எழுதுவதில் ஆர்வம். திரைப்படம் இயக்க வேண்டும் என்பது எனது ஆசை.

என் படைப்புகள்
sowmyasuresh செய்திகள்
sowmyasuresh - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2019 8:56 pm

யார்
உன்னிடம்
அழகான கவிதை
சொல்வதேனா
கடும்போட்டி
ஒவ்வொரு முறையும்
தோற்றுப்போகிறேன்
காற்றில் சினுங்கியபடியே
கவிதை படிக்கும்
உன்
காதோர லோலாக்கிடம்....

மேலும்

sowmyasuresh - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Dec-2019 3:34 pm

காத்திருப்பு
நீ கற்றுத்தந்த பாடம்
சிலநாள்
புகைவண்டி நிலையத்தில்
சிலநாள்
அலுவலகத்தின் வாசலில்
இருந்தும்
உன் மீது
கோபம் கொண்டதில்லை
காதலில்
காத்திருப்பும் சுகம்தானே?
அப்படித்தான்
இப்போதும்
காத்திருக்கிறேன்
நீ
சென்றது
ஒருவழி பாதையாமே(மரணம்)
எல்லோரும் சொல்கிறார்கள்
அதில்
நம்பிக்கையற்று
காத்திருக்கிறேன்
இறுதியாய்
நீ
போன வழிபார்த்து
இப்போதும்
உன்மீது
கோபமில்லை
காதலில்
காத்திருப்பும் சுகம்தானே?

மேலும்

sowmyasuresh - sowmyasuresh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2019 8:03 pm

மடியில் தலைவைத்தபடி
பெளர்ணமி நிலவை
பார்த்து ரசிப்பதில்
உனக்கு அலாதி பிரியம்
நீ
நிலவை ரசிப்பாய்
நான்
குழந்தை போன்ற
உன் செய்கையை ரசிப்பேன்
என்றெனும்
நான் தொலைவில் இருந்தால்
அலைபேசியில்
அழைத்து
எதிர்முனையில்
முழுநிலவை ரசித்தபடி
என்னையும் ரசிக்கச் செய்வாய்
மாதத்தோறும்
வரும் நிலவுதான்
என்னோடு ரசிக்க
நீ அழைக்கும்
அந்த முப்பது நொடிகள் தான்
நம் காதல்
வாழ்ந்து வளர்ந்த நொடிகள்

இப்போது
உனக்காக
காத்திருக்கிறோம்
நானும்
பெளர்ணமியும் 💖💖💖

மேலும்

நன்றி நண்பரே 13-Dec-2019 3:30 pm
சிறப்பு 13-Nov-2019 1:26 am
sowmyasuresh - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2019 8:03 pm

மடியில் தலைவைத்தபடி
பெளர்ணமி நிலவை
பார்த்து ரசிப்பதில்
உனக்கு அலாதி பிரியம்
நீ
நிலவை ரசிப்பாய்
நான்
குழந்தை போன்ற
உன் செய்கையை ரசிப்பேன்
என்றெனும்
நான் தொலைவில் இருந்தால்
அலைபேசியில்
அழைத்து
எதிர்முனையில்
முழுநிலவை ரசித்தபடி
என்னையும் ரசிக்கச் செய்வாய்
மாதத்தோறும்
வரும் நிலவுதான்
என்னோடு ரசிக்க
நீ அழைக்கும்
அந்த முப்பது நொடிகள் தான்
நம் காதல்
வாழ்ந்து வளர்ந்த நொடிகள்

இப்போது
உனக்காக
காத்திருக்கிறோம்
நானும்
பெளர்ணமியும் 💖💖💖

மேலும்

நன்றி நண்பரே 13-Dec-2019 3:30 pm
சிறப்பு 13-Nov-2019 1:26 am
sowmyasuresh - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2019 7:57 pm

உன்னை பற்றியோ
என்னை பற்றியோ
பிறிதொரு பொருளை பற்றியோ
எதுவாயினும்
எழுதிய பக்கத்தை
நீ
அங்கீகரித்து
அலாதித்து ஆராதித்த
பின்னே
அச்சில் ஏற்றுவேன்
இப்போதும்
எழுதுகிறேன்
உன்
பிரிவை பற்றி
என்
தனிமையை பற்றி
பிரிதொரு
பொருளின் அவலங்களை பற்றி
அங்கீகரிக்கவோ
அலாதித்து ஆராதிக்கவோ
நீயில்லா
ஆதங்கத்தில்
எழுதிய காகிதத்தை
கசக்கி எறிகிறேன்
உன்
ஞாபகங்களை போலவே
அவைகளும்
நிறைந்து கிடக்கிறது
என் அறை முழுவதிலும்!!!

மேலும்

sowmyasuresh - வெ.சத்தியநாராயணா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2014 11:38 pm

உயிரும் மெய்யும் சேர்ந்ததே
மனித பிறவி.......
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும்
சேர்ந்து உயிர்மெய் எழுத்து என்ற
சிறப்பு தமிழுக்கு மட்டுமே உரித்தானது ...

எம்மொழியிலும் உண்டோ?
இருனுற்று நாற்பத்தேழு எழுத்து!
எம் மொழியாம் தமிழ் மொழிக்கு
இவையே கவச குண்டலங்கள்...

எம்மொழி எழுத்திற்கும்
தமிழ் மொழி எழுத்தே ஆதியாம்..
தமிழ் மொழி எழுத்து
தனிச்சிறபுடையதென்றே
செம்மொழி சான்று பெற்றது.....

நம் நாட்டு அறிஞர் பெருமக்கள் மட்டுமல்ல
அயல்நாட்டு அறிஞர்களும் கூறினர்
தமிழ் மொழி தனிசிறப்புடையதென்று....
சங்கம் வைத்து வளர்த்த மொழி
யாதெனில் அது எம் தமிழ்மொழியே!

யாதொரு மொழி எழுத்துடனும் சார

மேலும்

அருமை 05-Sep-2014 7:56 am
சூப்பர் மாப்ள .... 27-Jun-2014 1:32 pm
sowmyasuresh - மலர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2014 7:45 pm

உன்னை சந்தித்த நாள் துவங்கி
உன்னை தொலைத்த நாள் வரை
நான் சுமந்த பாரங்களை
நீ அறிய வாய்ப்பில்லை!!

உன்னை மட்டும்
நினைத்துக் கொண்டு
நிராகரித்து செல்கிறேன்
நீ உருவாக்கிய வாய்ப்புகளை!!

வாழும் வாழ்க்கையை
உனக்கென்று
முடிவெடுத்து வாழ்கிறேன்..
இவையெல்லாம் நீ அறியா நிஜமடா!!

உன் புன்னகையில் துவங்கி
உன் புன்னகையில் வாழ்வது
எவ்வளவு பெரிய வரம்!!

இவை நான் பெற
தவறிய சாபம் நான்!!

உன் புன்னகைக்காக வாழும் ஒருவள்
உனக்காகவும் தான்!!

நீயாக புரிந்துக் கொண்டு
சொல்லி விடு
உனக்கானவள் நான் என்று!

மேலும்

சூப்பர் ... 25-Jun-2014 11:42 am
நீயாக புரிந்துக் கொண்டு சொல்லி விடு உனக்கானவள் நான் என்று!..........நல்ல காத்திருப்பு! 24-Jun-2014 9:14 pm
நன்றி !!! 24-Jun-2014 8:14 pm
உன் புன்னகைக்காக வாழும் ஒருவள் உனக்காகவும் தான்!! சிறப்பு ............. 24-Jun-2014 8:13 pm
sowmyasuresh - sowmyasuresh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jun-2014 6:49 pm

குழந்தை தொழிலாளி
கையில் மதிய சாப்பாட்டுக்கான தூக்குடன் வேக நடைபோட்டு கொண்டிருந்தான் சக்திவேலு. வயசு பன்னிரெண்டுதான் ஆனாலும் வீட்டு வறுமை புத்தகப்பையை தூக்கிபோட்டு விட்டு தூக்குசட்டியோடு வேலைக்கு போகவைத்தது. "காலைல எழுத்ததே நேரம்கழிச்சு தான், இதுல அம்மா சமைக்கவும் தாமதம், அண்ணாச்சி திட்டபோறாரு என்ன சொல்லி சமாளிக்கலாம்" என்று யோசித்தபடியே பாதி நடையும் பாதி ஓட்டமுமாக அவனது ஆட்கள் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான் .

"தினமும் சார் நேரம்கழிச்சுதான் வருவீங்களோ? உனக்காக இத்தன பேரு காத்துகேடக்கனுமா?" என்று ஆத்திரமாய் கேட்டார் மேஸ்திரி மா

மேலும்

கண்ணீர் வடித்தது அவன் கண்கள் மட்டுமல்ல அந்த வகுப்பறையின் கரும்பலகையும் கூட. சூப்பர்! 25-Jun-2014 10:45 am
கண்ணீர் வடித்தது அவன் கண்கள் மட்டுமல்ல அந்த வகுப்பறையின் கரும்பலகையும் கூட........... 24-Jun-2014 8:11 pm
கரும்பலகை மட்டும் அல்ல நானும் தான் 24-Jun-2014 7:43 pm
திருத்தப்பட்ட பதிவில் நல்ல மெருகேறி இருக்கிறது இந்த கதை..! கடைசி வரி நெகிழ்ச்சி கொடுத்தது. மேலும் பல சிறந்த கதை எழுதி சாதனைப்புரிய வாழ்த்துக்கள் தோழரே...! 24-Jun-2014 7:38 pm
sowmyasuresh - sowmyasuresh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2014 3:27 pm

கையில் மதிய சாப்பாட்டுக்கான தூக்குடன் வேக நடைபோட்டு கொண்டிருந்தான் சக்திவேலு. வயசு பன்னிரெண்டுதான் ஆனாலும் வீட்டு வறுமை புத்தகப்பையை தூக்கிபோட்டு விட்டு தூக்குசட்டியோடு வேலைக்கு போகவைத்தது. "காலைல எழுத்ததே நேரம்கழிச்சு தான், இதுல அம்மா சமைக்கவும் தாமதம், அண்ணாச்சி திட்டபோறாரு என்ன சொல்லி சமாளிக்கலாம்" என்று யோசித்தபடியே பாதி நடையும் பாதி ஓட்டமுமாக அவனது ஆட்கள் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான் .

"தினமும் சார் நேரம்கழிச்சுதான் வருவீங்களோ? உனக்காக இத்தன பேரு காத்துகேடக்கனுமா?" என்று ஆத்திரமாய் கேட்டார் மேஸ்திரி மாணிக்கம். "சரி விடுங்க அண்ணாச்சி சின்ன பையந்தான போகப்போக சரியாயிடுவான்" என்று

மேலும்

நன்றி தோழா ! நிச்சயம் தொடரும் .... 15-Jun-2014 9:44 pm
தகப்பன் இறந்துப்போனதால் வறுமைக்கு வேலை பார்க்கும் சிறுவன். தான் படித்த பள்ளியிலேயே முதல் கூலி வேலை. படித்த வகுப்பறையிலே அமர வைத்தது. பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழா என்று சுவராசியமாக படிக்கும்போதே கொஞ்சம் நெகிழ செய்ய வைத்த கதை நகர்த்தலுக்கு பாராட்டுக்கள். கதை தொடருமா தோழா...? காத்திருக்கிறேன்,..! 14-Jun-2014 8:55 pm
குழந்தைகளை வருத்துவதும் ,குழந்தைகள் மனம் வருந்துவதும் , சகிக்க முடியாதது . , 14-Jun-2014 2:06 pm
அருமை நட்பே 13-Jun-2014 3:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (36)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
வெ.சத்தியநாராயணா

வெ.சத்தியநாராயணா

நங்கவள்ளி,மேட்டூர்,சேலம்.
Ranjani

Ranjani

Singapore
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (36)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).

இவரை பின்தொடர்பவர்கள் (36)

a.n.naveen soft

a.n.naveen soft

kanjipuram
வேஅழகேசன்

வேஅழகேசன்

ஈரோடு
sagunthalai tamiizhmugilan

sagunthalai tamiizhmugilan

மியன்மார் (Burma)
மேலே