தமிழ் தாகம்... - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : தமிழ் தாகம்... |
இடம் | : தாய் தமிழ் நாடு |
பிறந்த தேதி | : 04-Nov-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 369 |
புள்ளி | : 135 |
தமிழ் தீவிரவாதி..
லும்பினியிலிருந்து வாங்கிவந்ததாய் ஒரு புத்தர் சிலையை நெடுநாள் தோழி ஒருத்தி சில நாள் முன்பு பரிசளித்தாள்;
அது ஒரு நாணமுறும் புத்தர் சிலை; சிலை தொழுகும் வழக்கம் எனக்கில்லை என்றாலும், மறுப்பேதும் கூறாமல் படக்கென்று வாங்கிக்கொண்டேன்;
நீங்கள் சொல்லுங்கள் புத்தர் என்பவர் வெறும் சிலையா??
அதன் பின் என் அறையில் எனதருகில் வைத்துக்கொண்டேன் எப்போதும் காணவேண்டுமென்று;
பின்னொரு நாளில், மனமகிழ் வேலையில் இன்புற்று நானிருக்க எனைப்பார்த்து புத்தர் சிரித்தார், அதீத மகிழ்ச்சியால் அப்போது அவரை சரியாக கவனிக்கவில்லை;
பின் யார்யாரிடமோ இதைப்பற்றி எடுத்துச்சொல்லியும் நம்பவில்லை, சிலை சிரிக்காதென்றனர்
லும்பினியிலிருந்து வாங்கிவந்ததாய் ஒரு புத்தர் சிலையை நெடுநாள் தோழி ஒருத்தி சில நாள் முன்பு பரிசளித்தாள்;
அது ஒரு நாணமுறும் புத்தர் சிலை; சிலை தொழுகும் வழக்கம் எனக்கில்லை என்றாலும், மறுப்பேதும் கூறாமல் படக்கென்று வாங்கிக்கொண்டேன்;
நீங்கள் சொல்லுங்கள் புத்தர் என்பவர் வெறும் சிலையா??
அதன் பின் என் அறையில் எனதருகில் வைத்துக்கொண்டேன் எப்போதும் காணவேண்டுமென்று;
பின்னொரு நாளில், மனமகிழ் வேலையில் இன்புற்று நானிருக்க எனைப்பார்த்து புத்தர் சிரித்தார், அதீத மகிழ்ச்சியால் அப்போது அவரை சரியாக கவனிக்கவில்லை;
பின் யார்யாரிடமோ இதைப்பற்றி எடுத்துச்சொல்லியும் நம்பவில்லை, சிலை சிரிக்காதென்றனர்
கவிதைகள் கிறுக்கியதில்லை உன் கண்கள் காணும் வரை;
தேன் ஒழுகும் பூக்கள் கண்டதில்லை உன் இதழ்கள் பார்க்கும் வரை;
குயிலுக்கு செவிகொடுத்தவன் நானில்லை உன் குரல் கேட்கும் வரை;
கருமையை சிறிதும் ரசித்ததில்லை கார்கூந்தல் காணும் வரை;
அன்னம் கண்டு சொக்கியதில்லை உன் நடை காணும் வரை;
மல்லிக்கொடி கண்டு மயங்கியதில்லை உன் இடை காணும் வரை;
பிக்காஸோ பரிட்சயமில்லை உன் நிழல் காணும் வரை;
ராஜாவை சற்றும் வியந்ததில்லை உன் வளையோசை கேட்கும் வரை;
ஏனென்றால் காரணம் நீயானாய், உன்னாலே காதலன் நானானேன் !!!!!!!!!!!!!!
கவிதைகள் கிறுக்கியதில்லை உன் கண்கள் காணும் வரை;
தேன் ஒழுகும் பூக்கள் கண்டதில்லை உன் இதழ்கள் பார்க்கும் வரை;
குயிலுக்கு செவிகொடுத்தவன் நானில்லை உன் குரல் கேட்கும் வரை;
கருமையை சிறிதும் ரசித்ததில்லை கார்கூந்தல் காணும் வரை;
அன்னம் கண்டு சொக்கியதில்லை உன் நடை காணும் வரை;
மல்லிக்கொடி கண்டு மயங்கியதில்லை உன் இடை காணும் வரை;
பிக்காஸோ பரிட்சயமில்லை உன் நிழல் காணும் வரை;
ராஜாவை சற்றும் வியந்ததில்லை உன் வளையோசை கேட்கும் வரை;
ஏனென்றால் காரணம் நீயானாய், உன்னாலே காதலன் நானானேன் !!!!!!!!!!!!!!
"" ஏன்ப்பா நம்ப காஷ்மீர்ல என்ன தான் பிரச்சனை ??
""மோடி போகாத நாடு தான் இருக்கா சொல்லு""
""இந்த ஸ்வாதி பொண்ணு கொலை case இழுத்துகினே போவுதே??""
""அத்த வுடு என்னமோ GST'னு சொல்லறாங்களே அதுனால நமக்கு என்னப்பா நல்லது??""
"" 7th pay-commission ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்லையாமே??""
""பெட்ரோல் 2 ரூபா கொறஞ்சுருக்குப்பா""
""அந்த 570 கோடி என்னாச்சுனே தெர்லல??""
""ஆமாம் அந்த அம்மா தான் திரும்ப சி.எம் ஆயிடுச்சே"", ஆனா முதல்வர் மாநாட்டுக்கே போவலையாமே??""
""ஸ்கூல் பக்கத்துல கஞ்சா சாக்லேட் விக்கறானுவலாமே""
""ஏதோ share market கீழ பூட்ச்சாமே??""
""இன்னி தேதிக்கு தங்கம
ட்ராகன் பழம் பறிக்க போறேன் வாரிகளா !!!
ஆம் இப்போது நான் ட்ராகன் பழம் தான் பறிக்க போகிறேன்..
ஆள் அரவமற்ற அடர் வனாந்தரத்தில் இப்போது நானுள்ளேன்..
என்னைச்சுற்றி எங்கு பார்ப்பினும் பச்சை, எதை நோக்கினும் பச்சை;
ஆனால் ட்ராகன் பழம் ரோஸ் கலரில் அல்லவா இருக்கும்??
நானிப்போது நெடுந்தூரம் நடக்க வேண்டும், அதோ அக்கறை தெரியா ஆற்றை கடக்கவேண்டும் அப்பழத்தை நானடைய;
இப்போது சரியாக மணிக்கணக்கு தெரியவில்லை, எனக்கு பசிக்கறது; ஒருவேளை உங்கள் கடிகாரம் ஒன்பதை காட்டலாம்;
அதோ, கொய்யா மரம் கொய்யா மரம் என்றபடி கிளிகள் கீச்சிடுகின்றன; அம்மரத்தில் தான் எத்தனை கொய்யா பழங்கள்;
அந்த கிளிகளும் ச
ட்ராகன் பழம் பறிக்க போறேன் வாரிகளா !!!
ஆம் இப்போது நான் ட்ராகன் பழம் தான் பறிக்க போகிறேன்..
ஆள் அரவமற்ற அடர் வனாந்தரத்தில் இப்போது நானுள்ளேன்..
என்னைச்சுற்றி எங்கு பார்ப்பினும் பச்சை, எதை நோக்கினும் பச்சை;
ஆனால் ட்ராகன் பழம் ரோஸ் கலரில் அல்லவா இருக்கும்??
நானிப்போது நெடுந்தூரம் நடக்க வேண்டும், அதோ அக்கறை தெரியா ஆற்றை கடக்கவேண்டும் அப்பழத்தை நானடைய;
இப்போது சரியாக மணிக்கணக்கு தெரியவில்லை, எனக்கு பசிக்கறது; ஒருவேளை உங்கள் கடிகாரம் ஒன்பதை காட்டலாம்;
அதோ, கொய்யா மரம் கொய்யா மரம் என்றபடி கிளிகள் கீச்சிடுகின்றன; அம்மரத்தில் தான் எத்தனை கொய்யா பழங்கள்;
அந்த கிளிகளும் ச
ஊடலின் முடிவு முத்தமாயின் நான் பெரும் சண்டைக்காரன் !!
சதா....!!!!!!!!!!!!!!
உன்னையே சுற்றி திரிகிறது...
சிறிது அடி உதய் வைத்தாவது
அனுப்பிவையேன்...
என் நினைவுகளை!!!!!!!!!!!!
காதல் எனப்படுவது யாதெனில்.......
""மறுக்கவே முடியாத காமமும்......
மறக்கவே முடியாத நினைவுகளும்.......""
படைப்பை பல முறை பகிர தலத்தார் வழி செய்ய வேண்டும்
உங்களை போன்று தான் தினசரி வாழ்வினை வாழ்கிறவர்கள் நாங்கள்;
உங்களை போன்றே அன்றாட வாழ்வில் சுக துக்கம் கொண்டவர்கள் நாங்கள்;
உங்களை போன்றே தினசரி வாழ்கையில் விருப்பு வெறுப்பு கொண்டவர்கள் நாங்கள்;
புராண இதிகாசங்களில் மட்டுமே பெருமை படுத்த பட்டவர்கள் நாங்கள்;
44 முதல் 46 க்ரோமோசோம்களுக்கு இடையே எண்ணிகையை கொண்டவர்கள் நாங்கள்;
நண்பர்கள் (33)

இதயம் விஜய்
ஆம்பலாப்பட்டு

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை

திருமூர்த்தி
கோபிச்செட்டிபாளையம்

சக்கரைவாசன்
தி.வா.கோவில்,திருச்சி
