சுப்பு பழனி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுப்பு பழனி |
இடம் | : சிறுபாக்கம் |
பிறந்த தேதி | : 02-Jun-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 59 |
புள்ளி | : 0 |
சுதந்திரமானவன்
மூட நம்பிக்கைகள்
-----------------------
மூட நம்பிக்கைகள்
மதங்களுக்கு மட்டும்
சொந்தமானவை அல்ல
இதோ பாருங்கள்
கலெக்டர் ஆபிஸ் முன்
கையில் மனுக்களுடன்
எவ்வளவு பெரிய கூட்டம்
(...)
நனைந்தவனால் வியர்த்த
அவளுக்கும்
வியர்த்தவளால் நனைந்த
அவனுக்கும்
காதலுமானது.
சாமத்தில் பெய்து
கொண்டிருந்த
நெடுநாளாகிப் போன
தலைவன் தலைவியின்
கூடலில் காமமுமானது.
குழந்தையின் வீட்டுப்பாட
பயத்தினுள் வானவில்லென
விடுமுறைக்குப்
பெய்துபின் பொய்த்தபோது
மத்தாப்புமானது.
சாகுபடிக் கணக்குகளை
நிறைத்தோடி சந்தோசப்படுத்தி
நீர்நிலைகளில் வழிந்தபோது
ஆதாரமுமானது.
விளைச்சலைச் சூறையாடியது
வாரச்சந்தை ரத்து
ரோட்டுக் கடைகளை மூடியதென
சேதாரமுமானது.
ஆளில்லாப் பெருவெளியில்
தடையில்லாது சடச் சடக்க
அங்கெங்கும் துளித் துளியாய்
அமானுஷ்யமுமானது.
விளையாட நின்றவனின்
வேலைக்கு வந்தவனின்
வாட
உன் புரிதல் அற்ற
பிரிதலில்
எதை கேட்கின்றாய்
என்னவனே
எடுத்துக்கொள்
இழப்பதற்கு எதுவும்
இல்லை
என் உயிரை தவிர..
சருமஞ் சுருங்கி சரீர மொடுங்க
இருவிழிப் பார்வை மறைக்க -கருவண்ணக்
கேசம் நரைத்து வெளுக்க, நடைதளர
பாசத்திற் கேங்கிடும் மூப்பு .
பரிவுகாட்ட ஆளின்றேல் வாடும் முதுமை
பிரிவென்றால் தாங்காது சோரும் -சரிதானே !
மூத்தோரைக் கண்போலக் காத்தல் கடமையன்றோ
நீத்தபின் ஏங்க லிழிவு.
நம் கண்முன்னே ஒரு கொடூரம்" - தமிழகத்தில்.
சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள சென்றாயன் பாளையத்தில், 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து, இறந்த அக்குழந்தையின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வழிய மரத்தில் கயிறு கட்டி தொங்க விட்டுள்ளனர் 5 மனித மிருகங்கள்..
கடந்த பிப்ரவரியில் நடந்த இந்த கொடுரத்தை செய்த ஈன பிறவிகள் 5 பேரும் இப்போது ஊருக்கு ஜாலியாக இருக்க, இறந்த சிறுமியின் ஏழை குடும்பம் அந்த ஊரில் வாழ முடியாமல் வெளியேறி சேலம் ஆத்தூருக்கு அருகே மனதை வேதனையும் இயலாமையும் வாட்ட (...)
பண்டை காலத்தில் மன்னர் அவைகளில், வெற்றி முழக்கத்தில், போருக்கு புறப்படும் போது கொம்பு போன்று வளைந்த ஒரு கருவியை ஊதுவார்கள் அதற்கு பெயர் என்ன?
இறைவா
இன்பத்தை மட்டுமே
கேட்காத எனக்கு
துன்பத்தை
மட்டுமே கொடுக்கிறாயே
என் மீது உனக்கு
இத்தனை பிரியமா?