சுப்பு பழனி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுப்பு பழனி
இடம்:  சிறுபாக்கம்
பிறந்த தேதி :  02-Jun-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Feb-2014
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  0

என்னைப் பற்றி...

சுதந்திரமானவன்

என் படைப்புகள்
சுப்பு பழனி செய்திகள்
சுப்பு பழனி - கொவைஅரங்கநாதன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Apr-2015 8:31 am

மூட நம்பிக்கைகள்
-----------------------

மூட நம்பிக்கைகள்
மதங்களுக்கு மட்டும்
சொந்தமானவை அல்ல
இதோ பாருங்கள்
கலெக்டர் ஆபிஸ் முன்
கையில் மனுக்களுடன்
எவ்வளவு பெரிய கூட்டம்

(...)

மேலும்

உண்மை 29-Apr-2015 1:06 pm
அருமை ........ 29-Apr-2015 12:44 pm
அருமை அருமை............ 29-Apr-2015 12:42 pm
அருமை ! 29-Apr-2015 12:14 pm
சுப்பு பழனி - சர் நா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Apr-2015 8:05 pm

நனைந்தவனால் வியர்த்த
அவளுக்கும்
வியர்த்தவளால் நனைந்த
அவனுக்கும்
காதலுமானது.

சாமத்தில் பெய்து
கொண்டிருந்த
நெடுநாளாகிப் போன
தலைவன் தலைவியின்
கூடலில் காமமுமானது.

குழந்தையின் வீட்டுப்பாட
பயத்தினுள் வானவில்லென
விடுமுறைக்குப்
பெய்துபின் பொய்த்தபோது
மத்தாப்புமானது.

சாகுபடிக் கணக்குகளை
நிறைத்தோடி சந்தோசப்படுத்தி
நீர்நிலைகளில் வழிந்தபோது
ஆதாரமுமானது.

விளைச்சலைச் சூறையாடியது
வாரச்சந்தை ரத்து
ரோட்டுக் கடைகளை மூடியதென
சேதாரமுமானது.

ஆளில்லாப் பெருவெளியில்
தடையில்லாது சடச் சடக்க
அங்கெங்கும் துளித் துளியாய்
அமானுஷ்யமுமானது.

விளையாட நின்றவனின்
வேலைக்கு வந்தவனின்
வாட

மேலும்

ரசனைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரேமண்ட்...... 21-May-2015 1:26 pm
நனைந்தவனால் வியர்த்த அவளுக்கும் வியர்த்தவளால் நனைந்த அவனுக்கும் காதலுமானது. // பிடித்திருந்தது 20-May-2015 2:52 pm
ரசனைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணா........ 30-Apr-2015 7:57 am
ரசனைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே............. 30-Apr-2015 7:55 am
சுப்பு பழனி - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 8:28 am

உன் புரிதல் அற்ற
பிரிதலில்
எதை கேட்கின்றாய்
என்னவனே
எடுத்துக்கொள்
இழப்பதற்கு எதுவும்
இல்லை
என் உயிரை தவிர..

மேலும்

கயல் விழி தோழியே! என்னை பற்றி புரிந்தும் தெரிந்தும் மும்மாதங்கள் என் விழிகளையும் உள்ளதையும் தூங்காமல் வைத்து விட்டு அவள் மட்டும் நன்றாக இருக்கிறாள் ! என்னை மறந்து! என் உயிர் பிரியாமல் காத்துகொண்டு இருக்கிறது என்றாவது பேசுவாள் என்று! உண்மையான காதல் செய்பவர்கள் தான் வலியுடன் வாழ்கிறார்கள்! அவளோ! சந்தோசத்தின் உச்சத்தில் இருக்கிறாள்! என்னைவிட்டு பிரிந்ததை நினைத்து! மூன்று வருட காதல்! சாகும் வரை வலியுடன் வாழ வேண்டும் நான்! 28-Jan-2016 6:27 pm
நன்றிகள் தோழமையே 22-Nov-2014 8:25 pm
ஹா ஹா வித்யா சொன்ன தப்பாகாதே நன்றிகள் மா 22-Nov-2014 8:24 pm
ம்ம்ம்ம் நன்றிகள் தோழமையே 22-Nov-2014 8:23 pm
Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Jun-2014 10:41 am

சருமஞ் சுருங்கி சரீர மொடுங்க
இருவிழிப் பார்வை மறைக்க -கருவண்ணக்
கேசம் நரைத்து வெளுக்க, நடைதளர
பாசத்திற் கேங்கிடும் மூப்பு .

பரிவுகாட்ட ஆளின்றேல் வாடும் முதுமை
பிரிவென்றால் தாங்காது சோரும் -சரிதானே !
மூத்தோரைக் கண்போலக் காத்தல் கடமையன்றோ
நீத்தபின் ஏங்க லிழிவு.

மேலும்

நன்றி கீர்த்தனா !! 10-Oct-2014 7:41 am
அருமை !!!அனைத்தும் உண்மையான வரிகள் !!! 09-Oct-2014 11:20 pm
வந்து கருத்திட்டமைக்கு நன்றி சுதா ! 24-Jun-2014 4:48 pm
மூத்தோரைக் கண்போலக் காத்தல் கடமையன்றோ நீத்தபின் ஏங்க லிழிவு. ம்ம்ம்ம் உண்மை தான் :):) 24-Jun-2014 2:35 pm
சுப்பு பழனி - கி கவியரசன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2014 4:29 pm

நம் கண்முன்னே ஒரு கொடூரம்" - தமிழகத்தில்.

சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள சென்றாயன் பாளையத்தில், 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து, இறந்த அக்குழந்தையின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வழிய மரத்தில் கயிறு கட்டி தொங்க விட்டுள்ளனர் 5 மனித மிருகங்கள்..

கடந்த பிப்ரவரியில் நடந்த இந்த கொடுரத்தை செய்த ஈன பிறவிகள் 5 பேரும் இப்போது ஊருக்கு ஜாலியாக இருக்க, இறந்த சிறுமியின் ஏழை குடும்பம் அந்த ஊரில் வாழ முடியாமல் வெளியேறி சேலம் ஆத்தூருக்கு அருகே மனதை வேதனையும் இயலாமையும் வாட்ட (...)

மேலும்

மிக கொடுமை 21-Jun-2014 4:46 pm
இல்லை தோழரே அனைவரும் பார்க்க வேண்டும் வலி என்றால் என்ன என அறியவேண்டும். கொடுமைக்காரர்கள் அழியவேண்டும் 20-Jun-2014 4:57 pm
தயவு செய்து அந்த படத்தை நீக்கிடலாமே... கொலைகாரன் படத்தை மட்டும் வேண்டுமானால் போடுங்கள் .. முடியவில்லை பார்க்க , தாங்கவில்லை இதயம் .....மிகவும் வலிக்கிறது.. 20-Jun-2014 4:49 pm
படிக்கவே மனம் கலங்குகிறது. இது போன்றவர்களுக்கு தண்டனை கொடுக்கப் படாமல் போனால் குற்றங்கள் இன்னும்தான் அசுர வேகத்தில் வளரும். அதிகார பலமும், அரசியல் பலமும் கொண்டு அநியாங்கள் செய்பவர்களை அந்த கடவுள்தான் தண்டிக்க வேண்டும். தண்டிப்பார். ஆனால் என்ன பயன். இறந்த பெண் இறந்ததுதானே. அந்த தாய் தந்தையர் அனுபவிக்கும் துன்பம் மாறாத துன்பம் தானே?? அந்த ஈனப் பிறவிகள் சட்டத்தின் பிடியில் சிக்க வேண்டும். சட்டத்தின் பிடியில் சிக்காவிடிலும் உடல் வருத்தும் பிணியில் சிக்கி சீரழிவது திண்ணம். 20-Jun-2014 4:41 pm
சுப்பு பழனி - சித்ராதேவி அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
10-Apr-2014 9:34 pm

பண்டை காலத்தில் மன்னர் அவைகளில், வெற்றி முழக்கத்தில், போருக்கு புறப்படும் போது கொம்பு போன்று வளைந்த ஒரு கருவியை ஊதுவார்கள் அதற்கு பெயர் என்ன?

மேலும்

தாரை 11-Apr-2014 3:39 pm
நம் பண்டைப் பாரம்பரிய உணர்வுகளைத் தூண்டும் கேள்விகளைப் கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. இது பற்றிய ஒரு செய்தியைக் குங்குமத்தில் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தார்கள். ஐம்முகத் துந்துபி, கின்னரி போன்ற பழம் இசைக் கருவிகளின் படத்தையும், அவற்றை வாசிக்கும் கோவில்களையும், (தஞ்சாவூர்) வாசிப்போர்களையும் பற்றிக் கூறி, இப் பழக்கமும் அருகி வருவதாகக் குறித்திருந்தார்கள். இம் மாதிரிக் குறிப்புக்களை எல்லாம் உடனே கிழித்துக் கோப்பில் சேர்ப்பது என் பழக்கம். அன்று விட்டுப் போயிற்று. jawha அவர்கள் சொன்னதுபோல் அது கொம்பாகவே இருக்கலாம். பாரதியாரும், 'வெற்றி கொண்டே கொம்பு ஊதுவோமே!' என்று பாடியிருக்கிறார். 11-Apr-2014 8:02 am
கொம்புதான். சந்தேகமே இல்லை! 10-Apr-2014 9:39 pm
சுப்பு பழனி - சித்ராதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Mar-2014 3:56 pm

இறைவா
இன்பத்தை மட்டுமே
கேட்காத எனக்கு
துன்பத்தை
மட்டுமே கொடுக்கிறாயே
என் மீது உனக்கு
இத்தனை பிரியமா?

மேலும்

ஆமாம் தோழரே 17-Mar-2014 3:46 pm
எல்லாம் இறைநெருக்கத்திற்குத்தான் தோழமையே.... 16-Mar-2014 9:03 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
சஞ்சீவ் நா

சஞ்சீவ் நா

முன்சிறை, கன்னியாகுமரி
manoranjan

manoranjan

ulundurpet

இவர் பின்தொடர்பவர்கள் (9)

manoranjan

manoranjan

ulundurpet
சஞ்சீவ் நா

சஞ்சீவ் நா

முன்சிறை, கன்னியாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (9)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
user photo

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே