vanijayam - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vanijayam
இடம்:  malaysia
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Sep-2014
பார்த்தவர்கள்:  97
புள்ளி:  17

என் படைப்புகள்
vanijayam செய்திகள்
vanijayam - vanijayam அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2014 9:30 pm

: ' நூல் கொண்டு ஆடும் பொம்மைகள் '


மேலாளர் அறையிலிருந்து அவன் வெளிப்பட்ட போது அண்ணியிடமிருந்து வந்திருந்த தவறிய அழைப்புகளைக் காண நேர்ந்தது.பொதுவாக அண்ணி எப்போதும் அழைக்க மாட்டார்.அதுவும் அலுவல் நேரத்தைத் தவிர்த்துவிடுவார்.
தனது கைபேசியில் பதிவாகியிருந்த தவறிய அழைப்புகளை பார்த்தவாறே அலுவலகத்திற்கு வெளியே வந்தான். அண்ணியின் எண்களை அழுத்திக் காத்திருந்தான்.சில நொடிகளுக்குப் பிறகு மறுமுனையில் அண்ணி….
“இரண்டு மூணு தரம் கூப்பிட்டேனே..வேலையா இருந்தியா?”
“ஆமாண்ணி.என்ன விசயம்?”
“ரெண்டு நாளைக்கு முன்ன சரசம்மா விஷம் குடிச்சுடுச்சு.இன்னமும் ஆஸ்பத்திரியில் தான் இருக்கு.பிழைக்குமானு தெரியலை.நீ

மேலும்

நூல் கொண்டு ஆடும் பொம்மைகள் - அருமை ....................... மனிதர்கள் அவர்களின் விதியென்னும் நூலில் மற்றவர்களைக் கட்டிவிட்டு ஆடவைத்து வேடிக்கை பார்க்கும் ! கதை அருமை ...................... 05-Oct-2014 10:37 am
கதை முடிவு பெறவில்லையே... பாலா என்ன ஆனால்???? 05-Oct-2014 10:28 am
vanijayam - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2014 9:30 pm

: ' நூல் கொண்டு ஆடும் பொம்மைகள் '


மேலாளர் அறையிலிருந்து அவன் வெளிப்பட்ட போது அண்ணியிடமிருந்து வந்திருந்த தவறிய அழைப்புகளைக் காண நேர்ந்தது.பொதுவாக அண்ணி எப்போதும் அழைக்க மாட்டார்.அதுவும் அலுவல் நேரத்தைத் தவிர்த்துவிடுவார்.
தனது கைபேசியில் பதிவாகியிருந்த தவறிய அழைப்புகளை பார்த்தவாறே அலுவலகத்திற்கு வெளியே வந்தான். அண்ணியின் எண்களை அழுத்திக் காத்திருந்தான்.சில நொடிகளுக்குப் பிறகு மறுமுனையில் அண்ணி….
“இரண்டு மூணு தரம் கூப்பிட்டேனே..வேலையா இருந்தியா?”
“ஆமாண்ணி.என்ன விசயம்?”
“ரெண்டு நாளைக்கு முன்ன சரசம்மா விஷம் குடிச்சுடுச்சு.இன்னமும் ஆஸ்பத்திரியில் தான் இருக்கு.பிழைக்குமானு தெரியலை.நீ

மேலும்

நூல் கொண்டு ஆடும் பொம்மைகள் - அருமை ....................... மனிதர்கள் அவர்களின் விதியென்னும் நூலில் மற்றவர்களைக் கட்டிவிட்டு ஆடவைத்து வேடிக்கை பார்க்கும் ! கதை அருமை ...................... 05-Oct-2014 10:37 am
கதை முடிவு பெறவில்லையே... பாலா என்ன ஆனால்???? 05-Oct-2014 10:28 am
கட்டாரி அளித்த படைப்பில் (public) RamVasanth மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Sep-2014 8:05 pm

ஈரமாய் உதிர்ந்திருந்தது
ராகம்..!!
இன்பமாய் திணறியிருந்தது
துளை...!!
புல்லாங்குழல்
இசைத்துக் கொண்டிருக்கிறாய்
நீ.........!!


வில் "யாழ்"
மீட்டத் தொடங்கியிருந்தாள்
ஒரு வேல்விழி"யாள்"
கண்களும் காதுகளும்
செய்தி கடத்தியிருந்தன
நாவுகளுக்கு... அமிழ்தின்
சுவை
இதுதானென்று......!!


காற்சலங்ககைகளிடம்
வேண்டியிருந்தது..... நீ
மார்பணைத்த பறை....!!
அடிக்காமலேயே
அதிர்ந்திருக்கிறேன்....
கொஞ்சமாய் கழண்டுபோ..
நான்... சுவாசிக்க
வேண்டும்....!!!

வளைந்தேறிக்
கொம்பூதுகிறாய்...
நிழல் இசைக்க...
நிஜம் இசைவதைப்
போலிருந்தது
சத்தமெழும்பியிருந்த
அந் நிமிடங்கள்....!!

மேலும்

கவிதையோட கராத்தேவும் படிக்கிறிங்களா...? நன்றி தோழி வரவில்...!! 02-Oct-2014 6:57 am
ஹிம்ம்... அருமை தோழரே 02-Oct-2014 1:12 am
ம்ம்... வாருங்கள்... தோழி உங்களுக்காகவே அடைக்கப்பட்டிருக்கிறது .... இன்றைய தினங்களின்... மரம் விடுத்து அறுவடைத்திருந்த முதல் பருவ ஆக்சிஜன்.... !! நன்றி கருத்துக்களுக்கு 30-Sep-2014 6:38 pm
ஜி.... நன்றி ஜி.... !!! யாழ் எல்லாதையும் உள்ள கொண்டு வரணும் 30-Sep-2014 1:54 pm
vanijayam - கட்டாரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Sep-2014 4:16 pm

ஒரு பூக்கதை...

உள்ளாடை தவிர்த்து
எல்லாம்
பொதுவாகியிருந்தது
அந்த அறைக்குள்..
ஊர் பொதுவானதின்
காரணத்தால்....!!

பூரித்தட்டு... புதுச்சட்டை
எதுவுமென.. புகையும்
சேர்ந்துகொள்ளும்
அக்கணக்கில்...!!

தாலிபூட்டும் நிகழ்விற்கு
அழைத்திருந்தான் " ஒருவர்"....

அழைக்கப்
பட்டிருந்தான் "ஒருவன்".......

அடுத்த வரி
மேடைகளுக்கு முன்னதாக
"ர்" க்கும் ...." ன் " க்கும்
நடுவில்
பயணப்படுவது " டா "...க்களாக
இருக்கும்...!!

நாளன்றின்
புகைப்படத்திற்கு
சிரித்தபடி... அருகருகே ..
இரு " டா " க்களும்...!!

அதெப்படி " ன் " ல்லாம்
மேடையில்..?
பழக்கம் உடைக்கப்
பாக்குறீயளோ..?

மேலும்

மிக்க நன்றி நண்பா....!! புரிந்து கொண்டதற்கு 26-Sep-2014 7:18 am
புரிந்தமைக்கு நன்றி....!! 26-Sep-2014 7:17 am
புரிதலுக்கு பிறகு யோசிக்க வைத்தது இக்கவிதை.அறம் சார்ந்த கோபம் கவிதையாக… வாழ்த்துகள் 25-Sep-2014 11:04 pm
மிக வித்யாசமான படைப்பு ... யோசிக்க வைத்து விட்டீர் ...அசத்தல் நண்பரே .. 25-Sep-2014 10:25 pm
vanijayam - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2014 10:59 pm

குளிர்ந்திருப்பதையும் மீறி
மென்மையான இந்த வெப்பம்
பிடித்திருக்கிறது…

எதையோ பிரவகிக்கத் துடிக்கும்
இந்த அடர்ந்த இருட்டு
விரல்களுக்கு
கண்கள் முளைக்க வைக்கின்றன…!

ஒவ்வொரு விரல்களிலும்
பிரசவ வலியில் சொற்கள்.
எந்த வலியும்
ஓசையற்ற விசும்பலும்
மனதிற்குள்
ஒளிந்துகொண்டிருக்கும்
வெளிச்சத்தில்
நசித்துபோய் விடுவதில்
என் இரவிற்கு மகிழ்ச்சி.

ஆனபோதிலும் விரல்களுக்கு
உறங்கு என்று
ஆணையிடும் விலங்குகளால்
நடுநிசிவரையில்
நெடுநேரமாய்
காத்திருந்த சொற்களை
இரக்கமில்லாமல்
கொன்றுப் போட நேர்ந்தது.

மின்விளக்கைப் போன்று ஒளிரும்
தன்மையை
திறக்கும் வேளையில்
என்னிருவிழி

மேலும்

அழகிய கற்பனை தோழி! 27-Sep-2014 1:13 pm
தற்போது புரிவது போல இருக்கிறது, புரிகிறது, புரிந்தே விட்டது ! 26-Sep-2014 5:21 am
ஆளுமை, சொற்களின் ஆழம் அற்புதம். அருமை மீரா வாணி 26-Sep-2014 3:17 am
காத்திருந்த சொற்களை இனியாவது பத்திரப் படுத்துங்கள் சிறப்பு 26-Sep-2014 1:38 am
vanijayam அளித்த படைப்பில் (public) arunvaali மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Sep-2014 7:51 pm

‘நீலக்கடலும் மீன்குஞ்சுகளும்’
அம்மா இறந்துவிட்டார்.சரியாக விடியற்காலை மூன்று மணிக்கு செய்தி வந்தது.அவனுக்கு சுற்றிலும் சுழல்வது போன்று இருந்தது.தான் எங்கு இருக்கிறோம் என்பதை நிதானிக்க பல நொடிகள் பிடித்தன.
‘என்ன’ என்பது போல சாந்தி அவன் தோள்களில் தனது கரத்தை வைத்து அழுத்தியபோது அவன் சுய உணர்வு பெற்றான்.தகவலை சொன்னான்.அவள் அதிர்ச்சியோடு பார்த்தாள்.
“புறப்படலாம் சாந்தி”
அவன் முகம் கழுவி உடை மாற்றி கொண்டான்.தாயாராகியிருந்த துணிப்பைகளை வாகனத்து பின் பகுதியில் வைத்துவிட்டு காத்திருந்தான்.மனைவியும் இருப் பிள்ளைகளும் வந்ததும் வாகனத்தை இயக்கினான். மணி மூன்றரையாகி இருந்தது.
இருட்டை ஊடுருவி வாகனத்தை

மேலும்

அருமையான சிந்தனை ,, நல்ல படைப்பு 30-Sep-2014 4:14 pm
உங்கள் வாழ்த்துக்கும் என் படைப்பின் மீது கொண்ட நம்பிக்கைக்கும் நன்றி.மகிழ்கிறேன் 25-Sep-2014 10:46 pm
நிச்சயமாக தொடர்வேன்.தங்களின் கருத்திற்கு நன்றி 25-Sep-2014 10:43 pm
மிக்க நன்றி இனிய நட்பே 25-Sep-2014 10:41 pm
vanijayam - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2014 10:35 pm

அவளின் கண்கள்……
ஒளி பொருந்திய அழகியக் கண்கள் அவனுடையது… அவனது கண்களை எவற்றுடன் ஒப்பிடுவது என்று எனக்குத் தெரிவில்லை.ஆனால் அவை பேசக்கூடிய திறன் கொண்டவை என்பதை மட்டும் என்னால் உணர முடிகிறது.
அந்தக் கண்கள் தான் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் எனக்கு அவனை அடையாளம் காட்டிக் கொடுத்தன.நான் அவனை அடையாளம் கண்டுக்கொண்டது அவனுக்கு ஆச்சரியத்தைத் தந்திருக்கலாம்.அவனது முகம் திகைப்பினால் வெளுத்திருந்தாலும் அவனுடையக் கண்கள் என்னை அடையாளம் கண்டுக்கொண்டதுப்போல் எனக்கு மட்டும் பரிச்சயமான மொழியில் சிரித்தன.அவனது விழிகளுடன் எனக்கிருந்த பரிச்சயம் அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான்.
“ஜனனியா?” திகைப்பின் ஊடே கேட்

மேலும்

மிக மிக அருமையான படைப்பு. 26-Sep-2014 3:09 pm
அருமையான கதை.. 26-Sep-2014 12:06 pm
கதை முழுதையும் படிக்கவில்லை எனினும் இத்தனை பெரும் பதிப்பினை பொறுமையாய் பதிக்க தட்டச்சு செய்தமைக்கு சிறப்பு பாராட்டுக்கள் !! வாழ்த்துக்கள் !! 25-Sep-2014 11:19 pm
அருமை..... 25-Sep-2014 11:08 pm
vanijayam - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2014 7:51 pm

‘நீலக்கடலும் மீன்குஞ்சுகளும்’
அம்மா இறந்துவிட்டார்.சரியாக விடியற்காலை மூன்று மணிக்கு செய்தி வந்தது.அவனுக்கு சுற்றிலும் சுழல்வது போன்று இருந்தது.தான் எங்கு இருக்கிறோம் என்பதை நிதானிக்க பல நொடிகள் பிடித்தன.
‘என்ன’ என்பது போல சாந்தி அவன் தோள்களில் தனது கரத்தை வைத்து அழுத்தியபோது அவன் சுய உணர்வு பெற்றான்.தகவலை சொன்னான்.அவள் அதிர்ச்சியோடு பார்த்தாள்.
“புறப்படலாம் சாந்தி”
அவன் முகம் கழுவி உடை மாற்றி கொண்டான்.தாயாராகியிருந்த துணிப்பைகளை வாகனத்து பின் பகுதியில் வைத்துவிட்டு காத்திருந்தான்.மனைவியும் இருப் பிள்ளைகளும் வந்ததும் வாகனத்தை இயக்கினான். மணி மூன்றரையாகி இருந்தது.
இருட்டை ஊடுருவி வாகனத்தை

மேலும்

அருமையான சிந்தனை ,, நல்ல படைப்பு 30-Sep-2014 4:14 pm
உங்கள் வாழ்த்துக்கும் என் படைப்பின் மீது கொண்ட நம்பிக்கைக்கும் நன்றி.மகிழ்கிறேன் 25-Sep-2014 10:46 pm
நிச்சயமாக தொடர்வேன்.தங்களின் கருத்திற்கு நன்றி 25-Sep-2014 10:43 pm
மிக்க நன்றி இனிய நட்பே 25-Sep-2014 10:41 pm
vanijayam - கட்டாரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2013 12:15 pm

புறாக்களினூடே
தானியங்களிறைத்துத் திரியும்
உன் பேரழகியல்
காட்சிப் பொதிவுகளில்
நிறைந்து வழிகிறது காதல்....

எனை நோக்கியே எனும்
பிரமைகள்
தகர்த்துத் தூக்கி
புதிர்கள் தூவிப் போகிறது
புருவ அசை விசைகள்...

நீ வரைந்திழுக்கும்
கோலங்கள் புனிதப்படுகின்றன....
உன் சுற்றுவட்டப்
பாதயாத்திரைகளில்...

ஏறிய தங்கம் கரைவதும்
எதிர்ப்படும் நான் உறைவதுமான
உன் மென்உஷ்ணங்களின்
குணம் தெளிவித்துப்போ.....
மற்றுமொரு முறை கடக்கையில்..

சிறுபிள்ளை கொஞ்சியழும்
உன் தோளேறிக் காதல்
மொழிய....
அள்ளியெடுத்துச் சம்மதிக்கிறாய்
தாய்மையெனும்
முத்தப் பதங்களோடு.....

இப்படியே எனக்கும்
செய்யேன்...
கா

மேலும்

நன்றி...........!! 23-Sep-2014 8:01 pm
அழகு R 23-Sep-2014 6:58 pm
தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றிகள் தோழரே..! 20-Mar-2013 7:48 pm
சரவண பொய்கையில் இது ஒரு பெளர்ணமி . 20-Mar-2013 12:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை
அருண்ராஜ்

அருண்ராஜ்

ஈரோடு
முஹம்மது தல்ஹா

முஹம்மது தல்ஹா

துபாய் (லால்பேட்டை)
அருண்குமார்செ

அருண்குமார்செ

எறையூர் (பெரம்பலூர்)
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (12)

பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை
கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.

இவரை பின்தொடர்பவர்கள் (12)

கிறுக்கன்

கிறுக்கன்

குடந்தை
கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.
ரிப்னாஸ் அஹ்மத்

ரிப்னாஸ் அஹ்மத்

திக்குவல்லை - தென் இலங்கை
மேலே