akila kavi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  akila kavi
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-May-2014
பார்த்தவர்கள்:  176
புள்ளி:  21

என்னைப் பற்றி...

கவிதைகள் ரசிப்பவள்

என் படைப்புகள்
akila kavi செய்திகள்
கி கவியரசன் அளித்த படைப்பில் (public) கவியரசன் புது விதி செய்வோம் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Jul-2015 2:04 pm

கவிஞன் எனும்
போர்வைக்குள் எதார்த்தங்களை
மறைக்கின்றான்
முகமூடிகளை வீசிவிட்டால்
முகச்சாயம் வெளுத்திடுமே
..............................................................................

எதுகை மோனையில்
கவிதை வாழலாம்
ஏற்றத் தாழ்வுகளில்
கவிஞன் வாழ்கிறான்
............................................................................

கவிஞன் சொல்வதற்கும்
பிறர் ஏற்பதற்கும்
இடையில் பிரபலம்
ஒன்று நிற்கிறது
.........................................................................

கற்பனையாகவே காண்பதால்
கவிஞன் குடும்பத்திலும்
சன்யாசியாகிறான்
...............................

மேலும்

மனதோடு பேசியது வரிகள் அத்தனையும் உண்மை நட்பே!! 25-Jul-2015 5:50 pm
நன்றி தங்கள் வரவில் மகிழ்ச்சி நட்பே 10-Jul-2015 12:09 pm
நன்றி தங்கள் வரவில் மகிழ்ச்சி நட்பே 10-Jul-2015 12:09 pm
நல்ல ரசனை தோழரே மிக அழகான வரிகள் வாழ்த்துக்கள் தொடருங்கள் 10-Jul-2015 10:32 am
akila kavi - கி கவியரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jul-2015 2:04 pm

கவிஞன் எனும்
போர்வைக்குள் எதார்த்தங்களை
மறைக்கின்றான்
முகமூடிகளை வீசிவிட்டால்
முகச்சாயம் வெளுத்திடுமே
..............................................................................

எதுகை மோனையில்
கவிதை வாழலாம்
ஏற்றத் தாழ்வுகளில்
கவிஞன் வாழ்கிறான்
............................................................................

கவிஞன் சொல்வதற்கும்
பிறர் ஏற்பதற்கும்
இடையில் பிரபலம்
ஒன்று நிற்கிறது
.........................................................................

கற்பனையாகவே காண்பதால்
கவிஞன் குடும்பத்திலும்
சன்யாசியாகிறான்
...............................

மேலும்

மனதோடு பேசியது வரிகள் அத்தனையும் உண்மை நட்பே!! 25-Jul-2015 5:50 pm
நன்றி தங்கள் வரவில் மகிழ்ச்சி நட்பே 10-Jul-2015 12:09 pm
நன்றி தங்கள் வரவில் மகிழ்ச்சி நட்பே 10-Jul-2015 12:09 pm
நல்ல ரசனை தோழரே மிக அழகான வரிகள் வாழ்த்துக்கள் தொடருங்கள் 10-Jul-2015 10:32 am
கி கவியரசன் அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Jul-2015 8:01 am

அருகருகே இருந்தும்
முகம் பாரா வலிமை கொண்டாய்
என்னுள் நானறியா
வலியை தந்தாய்
தவறிழைத்ததாரோ......?
தடுமாறி விழுகிறேன் நானோ
ஏதுமில்லை என்றாயே என்னுள்
யாதுமாகி நின்றாயே
வலிகள் புதிதல்ல எனக்கு
இருந்தும்
இவ்வலி தான் புதிதாய்
இருக்கு
அன்றாட பாதையில்
வழிமாறி போகிறேன்
அடக்கி வைத்து பார்த்தும்
விழித்தூறல் காண்கிறேன்
வெறுமை தனை பரிசாக
கொடுத்து விட்டு
உரிமை தனை பறித்துச்
செல்கிறாயே
காதல் வலி சிறிது
அடே நண்பா நட்பின்
வலி கொடிது
உணர்ந்தேனடா

மேலும்

நன்றி தங்கள் வரவில் மகிழ்ச்சி நட்பே 10-Jul-2015 10:09 am
நன்றி தங்கள் வரவில் மகிழ்ச்சி நட்பே 10-Jul-2015 10:09 am
அருமை 10-Jul-2015 9:52 am
அருமையான படைப்பு நடப்பிற்கு 10-Jul-2015 9:49 am
akila kavi - கி கவியரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jul-2015 8:59 am

பொய்கள் பேசுகிறது
வானம்
அழகழகாய் பல ஓவியங்களை
தீட்டி
ரசனைகளை தூண்டிவிட்டு
ரசித்திருக்கும் வேளையில்
அட போ என
அழித்து விடுகிறதே
எத்தனை எத்தனை
ஓவியங்கள்
சீராட்டும் தாய்
பாராட்டும் தந்தை
இடைக்கால காதல்
வசந்தம் போன்ற நட்பு
என எத்தனையோ அழகோவியங்கள்
கண்முன்பே அழிபடுகிறதே
எதை உணர்த்துகிறது
அந்த கடக்கும் மேகங்கள்
இதுதான் வாழ்வென்றா
இல்லை
இதில்தான் வாழ்வென்றா
பிரிவுகளை உறுதி செய்யும்
உனக்கு மறதி வரக்கூடாதா
காலமே இவ்வோவியங்கள்
காலமுள்ளவரை வாராதா

மேலும்

நன்றி தங்கள் வரவில் மகிழ்ச்சி நட்பே 10-Jul-2015 10:09 am
நன்றி தங்கள் வரவில் மகிழ்ச்சி நட்பே 10-Jul-2015 10:09 am
மிகவும் அழகான படைப்பு 10-Jul-2015 9:52 am
அருமை 10-Jul-2015 9:49 am
கி கவியரசன் அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Jul-2015 8:59 am

பொய்கள் பேசுகிறது
வானம்
அழகழகாய் பல ஓவியங்களை
தீட்டி
ரசனைகளை தூண்டிவிட்டு
ரசித்திருக்கும் வேளையில்
அட போ என
அழித்து விடுகிறதே
எத்தனை எத்தனை
ஓவியங்கள்
சீராட்டும் தாய்
பாராட்டும் தந்தை
இடைக்கால காதல்
வசந்தம் போன்ற நட்பு
என எத்தனையோ அழகோவியங்கள்
கண்முன்பே அழிபடுகிறதே
எதை உணர்த்துகிறது
அந்த கடக்கும் மேகங்கள்
இதுதான் வாழ்வென்றா
இல்லை
இதில்தான் வாழ்வென்றா
பிரிவுகளை உறுதி செய்யும்
உனக்கு மறதி வரக்கூடாதா
காலமே இவ்வோவியங்கள்
காலமுள்ளவரை வாராதா

மேலும்

நன்றி தங்கள் வரவில் மகிழ்ச்சி நட்பே 10-Jul-2015 10:09 am
நன்றி தங்கள் வரவில் மகிழ்ச்சி நட்பே 10-Jul-2015 10:09 am
மிகவும் அழகான படைப்பு 10-Jul-2015 9:52 am
அருமை 10-Jul-2015 9:49 am
akila kavi - கி கவியரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Mar-2015 11:15 am

பச்சை வயல்களுக்கிடையே
ஓர் ஒற்றையடி பாதை
கான்கிரீடுகளை அறியாத
களிமண் குடிசைகள்
தூக்கி எறிந்த கல்லை
ஒரே மூச்சில் எடுத்துவரும்
கிணற்று போட்டிகள்
எலந்தை பழத்திற்கும்
குண்டு நெல்லிக்கும்
அலைந்து திரிந்த காடுகள்

அணில் பிடிக்க வலைகட்டி
காத்திருக்கும் கோமண தாத்தா
ஒருபக்கம் அடைத்துவிட்டால்
மறுபக்கம் ஓடிவந்து
அகபட்டு நிற்கும் வயல் நண்டு

காணும் பொங்கலில்
பாட்டியின் தட்டை முறுக்கு
தாத்தாவின் வெள்ளை வேட்டி
சொக்காயுடனான மீசை முறுக்கு
காலில் விழுந்து பெற்ற
ஒன்று முதல் ஐந்து ரூபாய்கள்

பம்பரத்துடன்
பரபரப்பாய் இருந்த வீதிகள்
விளம்பரத்தில் கம்பீரமாய்
நின்ற தெருகூத்துகாரர்கள்

அஞ

மேலும்

தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி நட்பே 17-Mar-2015 9:22 am
தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி நட்பே 17-Mar-2015 9:22 am
தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி நட்பே 17-Mar-2015 9:22 am
தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி நட்பே 17-Mar-2015 9:22 am
akila kavi - கி கவியரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2015 12:21 pm

வலி தரும் வேளையில்
முகமோ மறைக்கிறது
எதையும் தாங்குவதாய் இதயம்
பொய்யாய் துடிக்கிறது

காண்பவர் எல்லாம்
கல்நெஞ்சாய் நினைக்க
சொல் கொண்டு நஞ்சை
என்மீது தெளிக்க
பாழாய் போன கண்ணில்
கரிக்கும் நீர் இல்லை

உள்ளே அழுகிறேன்
துடித்து மடிகிறேன்
இருந்தும் வடித்து
துலைக்காது
நாகரீகம் காக்கிறேன்

பாசத்தை காட்டவும்
ரோசத்தை காட்டவும்
மகிழ்ச்சியை பகிரவும்
துக்கத்தில் கதறவும்
சொந்தங்கள் உண்டு ஆனால்
ஏனோ எண்ணங்கள் இல்லை

நான் என்ன
தோட்டத்தில் இருந்தும்
தனிமரமா......?
தனிமையை கட்டியழும்
உயிர் ஜடமா.......?

விளங்காத மனதோடு
விலங்காக வாழ்கிறேனா......? இல்லை
விளங்கியும் வெளிகாட்டாது
வி

மேலும்

தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி நட்பே 17-Mar-2015 9:21 am
தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி நட்பே 17-Mar-2015 9:21 am
தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி நட்பே 17-Mar-2015 9:21 am
சிறப்பான கவிதை தோழரே... புரியாத புதிரும் புரியும் படி இருக்கிறது கவிதையில்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 10-Mar-2015 2:12 am
akila kavi - கி கவியரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2015 9:57 am

வெற்றிக்கும் தோல்விக்கும்
இடையில் ஏதோ ஒரு
புள்ளியில் நீ
ஆதலால் சிரிப்பிற்கும் அழுகைக்கும்
இடையில் ஏதோ ஒரு
புள்ளியில் நான்

மேலும்

தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி நட்பே 17-Mar-2015 9:21 am
அருமை அருமை 11-Mar-2015 3:52 pm
akila kavi - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2014 6:04 pm

தன்னலம் அற்ற அன்பை
இயற்கை கொடுக்கிறது
ஆதலால் தான்

தன்னிகரற்றவன்
எனும் நம்
பண்பை

இன்னமும்
பொறுக்கிறது

மேலும்

நன்றி 18-Jun-2014 9:10 am
அழகா சொன்னீங்க தோழமையே 18-Jun-2014 2:40 am
நன்றி 13-Jun-2014 10:12 am
நமக்கு அள்ளித் தரும் இயற்கையை நாசம் செய்து தீவினையை அழைக்கிறோம். நல்ல முயற்சி 12-Jun-2014 9:40 pm
akila kavi - எண்ணம் (public)
02-Jun-2014 5:33 pm

இன்று நீ விட்டு செல்வது
நாளைய தலைமுறை
எடுத்துக் கொள்வது.... ....

நீ ஓடிய குதிரையின்
கால்களை முடமாக்கி போனால்

அவன் ஓடாத குதிரையைதான்
உலகென்று காண்பான்.........

இன்று நீ
காக்க மறந்தால் ஆடிக்கொரு
முறை அம்மாவாசைக்
கொரு முறை
பொழியும் மழைக்கூட

ஆடிகளையும் அம்மாவாசைகளையும்
மறந்துவிடும்........

மேலும்

akila kavi - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2014 5:32 pm

இன்று நீ விட்டு செல்வது
நாளைய தலைமுறை
எடுத்துக் கொள்வது.... ....

நீ ஓடிய குதிரையின்
கால்களை முடமாக்கி போனால்

அவன் ஓடாத குதிரையைதான்
உலகென்று காண்பான்.........

இன்று நீ
காக்க மறந்தால் ஆடிக்கொரு
முறை அம்மாவாசைக்
கொரு முறை
பொழியும் மழைக்கூட

ஆடிகளையும் அம்மாவாசைகளையும்
மறந்துவிடும்........

மேலும்

நன்று , தொடருங்கள் ... 30-Jan-2015 9:16 pm
நன்றி நட்பே 23-Jun-2014 12:40 pm
கருத்து சிறப்பு!.. 23-Jun-2014 12:48 am
நன்றி 13-Jun-2014 10:12 am
akila kavi - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2014 5:27 pm

வெய்யிலும் புகழ்ச்சியும்
தலையில் அதிகரிக்க அதிகரிக்க

நிதானம் எனும்
தண்ணீர்
தேவைபடுகிறது........

மேலும்

நன்றி 13-Jun-2014 10:13 am
நன்றி 13-Jun-2014 10:13 am
நன்றி 13-Jun-2014 10:13 am
உண்மை. 12-Jun-2014 10:10 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (22)

சந்தோஷ்

சந்தோஷ்

சென்னை
சரவணகுமார்

சரவணகுமார்

திண்டுக்கல்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
mohaideen

mohaideen

THENI

இவர் பின்தொடர்பவர்கள் (22)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சரவணகுமார்

சரவணகுமார்

திண்டுக்கல்
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (22)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
pravee004

pravee004

Chennai
மேலே