சிந்து குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிந்து குமார்
இடம்
பிறந்த தேதி :  16-Jul-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Jan-2018
பார்த்தவர்கள்:  576
புள்ளி:  5

என்னைப் பற்றி...

படிப்பது கணிணி பிடித்தது தமிழ்

என் படைப்புகள்
சிந்து குமார் செய்திகள்

தினமும் கவிதை எழுததொடங்கும் பொழுதெல்லாம் நினைவில்வந்து செல்லும் முகங்கள் இவை தான்

பார்த்த நாள் முதல் மிஞ்சியநாட்கள் வரை நட்பு என்பது பிரிக்க முடியாத உறவு

இந்த உலகில் அனைவருமே மனநோயாளிகள் தான்நண்பன் என்பவன் இல்லாவிட்டால்  நம்முள் இருக்கும் திறமைகளை நாம் அறியும் முன்னே அதை வெளியே கொண்டு வருவது இவர்களை  தவிர யாராகவும் இருக்க முடியாது

உரிமையாக பேசுவது
ஒருவரை ஒருவர் கலாய்ப்பது
எந்தவித எதிர்பார்புகளும் இன்றி  பழகுவது
குற்றம் குறை இருந்தாலும் பெரிதாக எடுத்து கொள்ளாமல் அன்பை மட்டுமே வெளிப்படுத்துவது! கள்ளம் கபடம் இல்லாத சிரிப்புகள்

ஒன்றாக அமர்ந்து கேட்கும் மெல்லிசைகள்
ஒளிவு மறைவு இல்லாத பேச்சுகள்
என இவை எல்லாம் நட்பில் மட்டுமே சாத்தியம்

நாம் வெற்றி பெற்றாலும்
சரி தோல்வி அடைந்தாலும் சரி நம்மை எப்பொழுதும் ஊக்கப்படுத்துபவர்களும் அவர்கள் தான்

தோல்விகளால் சோர்ந்து போய் தடுமாறும் பொழுதெல்லாம் "ஏய் உன்னால முடியும் முயற்சி பண்ணி பாரு"னு சொல்ற ஒரே ஆளும் அவங்கதான்

நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி சோகமா இருந்தாலும் சரி நம்ப முகத்தை வைத்தே கண்டுபிடிப்பவர்களும் அவர்கள்தான்

எவ்வளவு சோகமாக இருந்தாலும் சரி இவர்கள் நம் அருகில் இருந்தால் எல்லாமே மறந்து தான் போகிறது

பழைய நண்பனோ
புதிய நண்பனோ 
பள்ளி நண்பனோ
கல்லூரி நண்பனோ 
பிரிந்து போன நண்பனோ
மனதை உடைத்து போன நண்பனோ  ஆனால் நினைவுகள் என்றும் மாறப்போவதில்லை

மேலும்

என் ஆத்தாவே என்ன பெத்தவளே

உன் கருவறையில என்ன பத்து மாசம் சுமந்தவளே

பல வலிகள பொறுத்து என்ன இந்த உலகுக்கு அறிமுகம் செஞ்சவளே

நான் உன்ன பார்த்து சிரிக்கையில என்ன உலக அதிசயம் போல ரசுச்சவளே

உன் உதிரத்த பாலாக்கி என் பசிய போக்க துடுச்சவளே

நிலாவ காட்டி நீ சோறு ஊட்டயில

எனக்கு தெரியவில்ல நிலாவ விட நீ அழகுன்னு

நான் கண் உறங்க தன் கண் முழுச்சு 
ஆரிராரோ தாலாட்டு பாடி என்ன தூங்க வெச்சவளே

நான் அம்மானு அழைக்கயில என்ன தூக்கிவாரி முத்தமிட்டு அணைச்சவளே

வானத்த பிச்சுகிட்டு மழை பெயுரப்ப என் மகன் நினைவானு வானத்த வைதவளே

நான் சொல்வது பொய்யினு தெரிந்தும் அதை அழகாய் ரசுச்சவளே

என் கண்ணுள தூசி விழுந்தா உள்ளம் எல்லாம் பதைத்தவளே

கோவத்துல அப்பா என்ன அடிக்கையுள என் மகன் பாவமுன்னு அப்பாவ முறச்சவளே

விதவிதமா நீ சமச்சு போட்டாலும்

உன் கையால் உன்னும் ஒரு பருக்க சோறு சக்கரையா இனிக்குதம்மா

இந்த உலகில் என்னை உன்மையாய் நேசிக்கும் நெஞ்சம் கொண்டவளே

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும்

நான் உன்னிடம் பட்ட கடன் தீராதம்மா♥!!

மேலும்

சிந்து குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2018 7:04 pm

எழுதுகாேல்✏
பிடித்து நான் சிறுபிள்ளையாய் கிறுக்கியதை ஓவியம் 🌅என்றாய்....
இரண்டு வரிகள் எழுதியதை
கவிதை📝 என்றாய்.....
நான் அழைத்த அப்பா 👨‍👦என்ற சாெல்லின் காேடி இன்பம் காெண்டாய்...
காேபத்தில்😡 அடித்து
விட்டு எனக்கு ஐஸ்
வைக்க மிட்டாய்
வாங்கி🍫 வருவாய்.....
எனக்காென்று என்றால்
துடிதுடித்து பாேவாய்.....
என் பேச்சை கண்டு
வாயடைத்து போவாய்......
சின்னதாய் அடிப்பட்டாலும்
பதறி பாேவாய்....
அப்பாவின் மார்பில்
சிறுவயதில் படுத்து
உறங்கிய சுகம்....
என் கண்ணீல் நீர் கண்டால் உன் கண்ணீலும் நீர் வடியும்.....
நான் உறங்க நீ
கூறிய கதைகள்
இன்னும் என் மனதில் பசுமரத்தானியாய்......
உன் ம

மேலும்

அருமை நட்பே ............. 01-Mar-2018 8:03 pm
மழலை முதல் குழந்தை பருவம் கடந்து பள்ளி வாசல் வரை வார்த்தையாலும் செயல்களாலும் வெளிப்படும் தந்தை அன்பு வளர்ந்த பின் நெஞ்சுக்குள்ளேயே சில நொடி மெளனமான பார்வைகளில் நிறைந்து கிடக்கிறது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Feb-2018 7:09 pm
சிந்து குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2018 9:55 am

ஏழை விவசாய தாய் பத்துமாதம்🤰 தவமிருந்து பெற்றெடுத்த கருப்பு முத்து.⚫....
அவரே எங்கள் வைரமுத்து.....😘😍
அண்ணாவின் தமிழ் நடையாலும்......
பெரியாரின் சிந்தனைகளாலும்🤔..
கலைஞரின் இலக்கியத் தமிழாலும் கவரப்பட்டு.....
பாரதியார்...
பாரதிதாசன்....
கண்ணதாசன்
இவர்களின் கவிதை நடையால் ஈர்க்கப்பட்டு......
விளையாட்டு ஜாமான்🏏🎾
விளையாட வேண்டிய வயதில் விளையாட்டாய் தாெடங்கியது... அவரது கவிதை பயனம்.....
கவிதை என்னும் உலகில்🌏 தனக்கென தனி தடம் பதித்து ..... உலா வருகிறாய் கருப்பு
சூரியனாய்🌚.....
கல்லிக்காட்டு கருங்குயில் 🐧
பாடிய கவிதைகள் கேட்கும் பாேழுதெல்லாம் கூசி

மேலும்

அருமை பா 13-Feb-2018 10:22 am
வைரமுத்து தமிழை பட்டைத்தீட்ட வந்த வைரம்... 12-Feb-2018 7:36 pm
தனித்துவமான ரசனை எப்போதும் மனதை செதுக்கும் உளிகள் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Feb-2018 7:13 pm
வைரமுத்து ரசிகைக்கு வாழ்த்துக்கள் ............... 10-Feb-2018 7:21 pm
சிந்து குமார் - சிந்து குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2018 6:18 pm

எனக்காக நீ வேண்டும்..
உனக்காக நான் வேண்டும்..
நீ நான் என்பது நாமாக வேண்டும்..
உன் கால் கொலுசின் ஒலி கேட்டு.. நான் தினம் துயில் எழ வேண்டும்..
உன் இதயத்துடிப்பே என் இசையாக வேண்டும்..
உன் சிரிப்புகள் என் கவலைகளை போக்கும் மருந்தாக வேண்டும்..
உன் கண்கள் என் கண்ணாடியாக வேண்டும்..
உன் இசை என்னும் உலகிற்கு..
நான் பாடல்வரிகளாக வேண்டும்..
சிறுசிறு சண்டைகள் போட்டு..
பின் வரும் உன் சமாதானம் வேண்டும்...
சின்ன சின்ன தவறுகள் செய்து உன்னிடம் அடி வாங்க வேண்டும்..
கொட்டும் மழையில்..
ஒற்றைக் குடையுடன் உன் கைகோர்த்து நடைபோட வேண்டும்...
உன் மடியே என் தலையனை ஆக வேண்டும்...
உன் நிழல் என

மேலும்

நன்று 05-Feb-2018 8:17 am
அருமை 04-Feb-2018 5:56 am
Superbly written nice.. 01-Feb-2018 4:39 pm
வாழ்வின் எல்லை வரை உன் காதல் வேண்டும்.. அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பா. 01-Feb-2018 7:40 am
சிந்து குமார் - சிந்து குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jan-2018 11:40 pm

எங்கள் மூன்றெழுத்து மந்திரம்🔥...
நீ எதற்கும் ஈடில்லா சரித்திரம்💝...
நீ என்றும்☺இந்த உலகம் போற்றும் உன்னதம்🙏...
திருவள்ளுவர்😍..பாரதி..தொடங்கி🔥....
வைரமுத்து வரை
உன் புதல்வர்களை கவிஞர்களாக்கி📝
அழகு பார்த்த பெருமை☺...
உன்னையே சேரும்😋...
திருக்குறள்..நாலடியார்..சிலப்பதிகாரம்..கம்பராமாயணம்..மணிமேகலை..சீவகசிந்தாமணி..
அறுசுவை பாடல்களை பரிசாய் அளித்த மொழி....
ஜாதி மதங்களை தாண்டியும்...
எம்மக்கள் நாவில் கொஞ்சி விளையாடும் மொழி😇.... தேன்தமிழாய்😗...
என்றும் தமிழர்களின்😉...
உயிர் மொழியாய்😊...
எங்கள் தமிழ் மொழி...
இப்பார் அழிந்தாலும்😌..
நின் புகழ் அழியாது😍😍😍😍😍😍😍தமிழ்

மேலும்

அருமையான வரிகள் !! 01-Feb-2018 3:37 pm
சுவாசம் உள்ள வரை தமிழுக்குள் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Jan-2018 7:05 pm
சிந்து குமார் - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

தமிழன் ஒற்றுமைக்கு என்ன செய்ய வேண்டும் ?
தமிழன் நாடாளும் நாள் விரைவில் வருமா
தமிழ் தான் எம்மொழி என மார் தட்டி சொல்லும் காலம் வருமா?
கதை , கருத்துக்கள், கவிதை எழுதவும்

மேலும்

தமிழன் நாடாளும் நாள் தமிழினம் (DivyaPrakash56) முதல் பரிசு 30-Oct-2018 11:14 am
இந்த போட்டி முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டதா அதை எங்கு காண 20-Mar-2018 4:38 pm
இந்த போட்டி முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டதா ? 17-Mar-2018 4:58 pm
போட்டியில் எப்படி கவிதையை சேர்ப்பது? 15-Mar-2018 9:21 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே