செல்வி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  செல்வி
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  11-Feb-2018
பார்த்தவர்கள்:  402
புள்ளி:  25

என்னைப் பற்றி...

கவிதை உலகில் சிறகுகளை விரித்து பறக்க துடிக்கும் சிறு பட்டாம்பூச்சி நான்...

என் படைப்புகள்
செல்வி செய்திகள்
செல்வி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2018 7:43 pm

பகுத்தறிவு பேசும் பெரியோரின்
வீட்டிற்குள்ளும் இருக்கிறது
பெண்ணிற்கான மூன்றுநாள்
சிறைக்கூடம்.

மேலும்

அருமையான கருத்து. இன்னுமா இது தொடர்கிறது. பகுத்தறிவாளர்கள் பெண்களுக்காக போராடுபவர்கள். மூடநம்பிக்கையாளர்களே பெண்களைப் பலவழிகளும் அடிமையாக நடத்துபவர்கள். 17-Aug-2018 7:17 pm
செல்வி - jamal7865 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2018 9:28 pm

விளைந்த கலனியில் செழித்த பயிரினை ,
திளைத்த உள்ளத்தோடு நோக்கினன் உழவன் !
சலையா உழைப்பு உவகைத் தந்தது !!!
களைத்த நிலையிலும் களிப்பு மீக்கொண்டான் !!!

பரந்த வயலில் ஏரினை ஓட்டினேன் !
சிறந்த மணியினை நிலத்தில் தூவினேன் !
செறிந்த உரத்தினை சரியாக இட்டேன் !
தெளிந்த நீரினை குறையாது பாய்ச்சினேன் !!!

கண்ணின் இமைபோல் கருத்தாய் காத்தேன் !
பண்ணும் பாட்டும் பயிராய் இருந்தன !
பட்டபாட்டுக்குப் பலனே கிடைத்தது !
என அட்டியின்றி அகமகிழ்ந்திட்டான் !!!

நானே உழைத்தேன் !
நானே விளைவித்தேன் !
நானே சாதனை
நலமாய் புரிந்தேன் !
நானெனும் கர்வம் ...
நன

மேலும்

நல்ல படைப்பு 03-Apr-2018 11:53 am
மறக்கப்பட்ட மனிதர்களாயினர் உழவர்கள் 02-Apr-2018 7:39 pm
நாளுக்கு நாள் மண்ணில் பரிதாபமாக மாறிக்கொண்டிருக்கிறது உழவன் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Apr-2018 7:23 pm
செல்வி - jamal7865 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2018 9:28 pm

விளைந்த கலனியில் செழித்த பயிரினை ,
திளைத்த உள்ளத்தோடு நோக்கினன் உழவன் !
சலையா உழைப்பு உவகைத் தந்தது !!!
களைத்த நிலையிலும் களிப்பு மீக்கொண்டான் !!!

பரந்த வயலில் ஏரினை ஓட்டினேன் !
சிறந்த மணியினை நிலத்தில் தூவினேன் !
செறிந்த உரத்தினை சரியாக இட்டேன் !
தெளிந்த நீரினை குறையாது பாய்ச்சினேன் !!!

கண்ணின் இமைபோல் கருத்தாய் காத்தேன் !
பண்ணும் பாட்டும் பயிராய் இருந்தன !
பட்டபாட்டுக்குப் பலனே கிடைத்தது !
என அட்டியின்றி அகமகிழ்ந்திட்டான் !!!

நானே உழைத்தேன் !
நானே விளைவித்தேன் !
நானே சாதனை
நலமாய் புரிந்தேன் !
நானெனும் கர்வம் ...
நன

மேலும்

நல்ல படைப்பு 03-Apr-2018 11:53 am
மறக்கப்பட்ட மனிதர்களாயினர் உழவர்கள் 02-Apr-2018 7:39 pm
நாளுக்கு நாள் மண்ணில் பரிதாபமாக மாறிக்கொண்டிருக்கிறது உழவன் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Apr-2018 7:23 pm
யாழ்வேந்தன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Apr-2018 5:51 pm

********************************************
அம்மா என்று கத்தினேன்
என்னவென்று கேட்டாள்
மனைவி

********************************************
உடைந்த கண்ணாடியின்
சில்லுகளில் தெரிந்தது
மனிதரின் பல முகங்கள்

********************************************
வளைந்த வானவில்
அழகாய் தெரியவில்லை
நேர்மையின் கட்டளை

********************************************
ஊர் சுற்றியத் தேர்
செல்ல மறுத்தது
சில தெருக்களில்

********************************************
தோற்றவனையும்
தோளில் தூக்கினார்கள்
இறுதி ஊர்வலத்தில்

********************************************
கண்டம் தாண்டிய பறவை
கதிரியக்கம்பட்

மேலும்

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே... 04-Apr-2018 10:04 am
அனைத்தும் முத்துச்சிதற்கள்... வாழ்த்துக்கள் கவிஞரே... 04-Apr-2018 9:21 am
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.... 03-Apr-2018 2:43 pm
சிறப்பான சிந்தனைகள் சகா... 03-Apr-2018 12:13 pm
யாழ்வேந்தன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
02-Apr-2018 5:51 pm

********************************************
அம்மா என்று கத்தினேன்
என்னவென்று கேட்டாள்
மனைவி

********************************************
உடைந்த கண்ணாடியின்
சில்லுகளில் தெரிந்தது
மனிதரின் பல முகங்கள்

********************************************
வளைந்த வானவில்
அழகாய் தெரியவில்லை
நேர்மையின் கட்டளை

********************************************
ஊர் சுற்றியத் தேர்
செல்ல மறுத்தது
சில தெருக்களில்

********************************************
தோற்றவனையும்
தோளில் தூக்கினார்கள்
இறுதி ஊர்வலத்தில்

********************************************
கண்டம் தாண்டிய பறவை
கதிரியக்கம்பட்

மேலும்

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே... 04-Apr-2018 10:04 am
அனைத்தும் முத்துச்சிதற்கள்... வாழ்த்துக்கள் கவிஞரே... 04-Apr-2018 9:21 am
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.... 03-Apr-2018 2:43 pm
சிறப்பான சிந்தனைகள் சகா... 03-Apr-2018 12:13 pm
பெருவை கிபார்த்தசாரதி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
01-Apr-2018 8:51 pm

நன்றி தினமணி வெளியீடு:: 11 th March’2018

நன்றி:: கூகிள் இமேஜ்

“தற்கொலை செய்யும் கனவுகள்” என்ற தலைப்பில், இரு கனவுகள் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்வதாகவும், அதில் ஒன்று மற்றொன்றிடம் உலகில் நடக்காத ஒன்றைக் கனவாகக்கண்டு அது நிறைவேறாது போனால் “தற்கொலை செய்து கொள்வேன்” எனச் சபதம் இடுகிறது. அதைக் கேட்ட அதன் தோழி வீண் சவால் வேண்டமென்று சொல்கிறது.

கனவில் வந்ததெல்லாம் பொய்த்ததால், அந்தத் தோழி தன் வாக்குறுதியை நிறைவேற்ற சொன்ன சொல் தவறாமல் தற்கொலை செய்து கொள்வதாக என் கற்பனைக்கு இங்கே கவிதை வடிவம் கொடுத்திருக்கிறேன்.

==============================
தற்கொலை செய்யும் கனவுகள்..!
===================

மேலும்

அருமையான சிந்தனை அன்பரே..நாம் காணும் நல்ல கனவுகள் பலித்துவிட்டால் அதைவிட நமக்கும் வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்..தங்கள் சிந்தனையில் என் மனம் நிறைந்தது... "கனவுகளை எல்லாம் நம்பி ஏமாந்து போகின்ற போது நிஜங்களை ஏமாற்றி வழியனுப்பி விடுகிறது வாழ்க்கை. கண்ணீருக்குள் உள்ள அர்த்தங்கள் யாவும் நெஞ்சத்தை சார்ந்தது அது போல் மெளனத்தில் உள்ள காயங்கள் யாவும் ஏக்கத்தை புரிந்தது" கண்ணீருக்கு எப்போதுமே ஆழ்ந்த அர்த்தம் இருக்கும்..நன்றி திரு ஸர்பான்... 03-Apr-2018 10:04 am
கருத்துப் பதிவுக்கு, நன்றி மதிப்பிற்குரிய செல்வி பொதுவாக கனவுகள் அனைத்தும் பொய்த்துதான் போகின்றன, இதுவும் ஒருவித கனவுதான், இது நிறைவேற வாய்ப்பில்லை... நனவானால் அனைவருக்கும் மகிழ்ச்சிதானே..? 03-Apr-2018 9:59 am
அண்டத்தில் நிறைந்திருக்கும் ஊழல் அனைத்தும் .......அருகிவந்து முற்றிலும் அழிந்தொழிந்து விட்டதாம்.! பண்டத்தின் விலை யனைத்தும் குறைந்ததாலின்று .......பரந்துதிரிந்த பரதேசிகளும் பாருலகில் இல்லையாம்.! அண்டை அயலார் நாடுகளெல்லாம் ஒன்றுகூடியே .......ஓருலகம் ஓருயிர் ஓரினமென்றே கொண்டாடியதாம்.! துண்டுவேட்டி கரையிலாத தூயவெண்மை ஆடை .......தரித்திவ் வுலகனைத்தும் நிரம்பியதோர்க் கூட்டமாம்.! நடந்தால் நன்காக இருக்கும் 02-Apr-2018 7:34 pm
விக்கல் வரும் முன் தாகம் இருப்பது கிடையாது. ஆனால், அதனை போக்க தண்ணீரைத்தான் பயன்படுத்துகின்றோம். நாம் வாழும் வாழ்க்கை உண்மையில் கானல் நீரை போன்றது தான். கானல் நீரையாவது ஒரு முறை பார்த்தால் கண்டு பிடித்து விடலாம். ஆனால், வாழ்க்கையில் எம் அருகில் உள்ள மாற்றங்களை இது தான் என்று நாம் நினைத்த போதும் அவைகள் எம் முதுகுக்கு பின் குத்துகின்ற போது தான் அதனது விலை நிர்யணயிக்கப்படுகிறது. கனவுகளை எல்லாம் நம்பி ஏமாந்து போகின்ற போது நிஜங்களை ஏமாற்றி வழியனுப்பி விடுகிறது வாழ்க்கை. கண்ணீருக்குள் உள்ள அர்த்தங்கள் யாவும் நெஞ்சத்தை சார்ந்தது அது போல் மெளனத்தில் உள்ள காயங்கள் யாவும் ஏக்கத்தை புரிந்தது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Apr-2018 1:08 pm
பெருவை கிபார்த்தசாரதி அளித்த படைப்பில் (public) PERUVAI PARTHASARATHI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Apr-2018 8:51 pm

நன்றி தினமணி வெளியீடு:: 11 th March’2018

நன்றி:: கூகிள் இமேஜ்

“தற்கொலை செய்யும் கனவுகள்” என்ற தலைப்பில், இரு கனவுகள் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்வதாகவும், அதில் ஒன்று மற்றொன்றிடம் உலகில் நடக்காத ஒன்றைக் கனவாகக்கண்டு அது நிறைவேறாது போனால் “தற்கொலை செய்து கொள்வேன்” எனச் சபதம் இடுகிறது. அதைக் கேட்ட அதன் தோழி வீண் சவால் வேண்டமென்று சொல்கிறது.

கனவில் வந்ததெல்லாம் பொய்த்ததால், அந்தத் தோழி தன் வாக்குறுதியை நிறைவேற்ற சொன்ன சொல் தவறாமல் தற்கொலை செய்து கொள்வதாக என் கற்பனைக்கு இங்கே கவிதை வடிவம் கொடுத்திருக்கிறேன்.

==============================
தற்கொலை செய்யும் கனவுகள்..!
===================

மேலும்

அருமையான சிந்தனை அன்பரே..நாம் காணும் நல்ல கனவுகள் பலித்துவிட்டால் அதைவிட நமக்கும் வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்..தங்கள் சிந்தனையில் என் மனம் நிறைந்தது... "கனவுகளை எல்லாம் நம்பி ஏமாந்து போகின்ற போது நிஜங்களை ஏமாற்றி வழியனுப்பி விடுகிறது வாழ்க்கை. கண்ணீருக்குள் உள்ள அர்த்தங்கள் யாவும் நெஞ்சத்தை சார்ந்தது அது போல் மெளனத்தில் உள்ள காயங்கள் யாவும் ஏக்கத்தை புரிந்தது" கண்ணீருக்கு எப்போதுமே ஆழ்ந்த அர்த்தம் இருக்கும்..நன்றி திரு ஸர்பான்... 03-Apr-2018 10:04 am
கருத்துப் பதிவுக்கு, நன்றி மதிப்பிற்குரிய செல்வி பொதுவாக கனவுகள் அனைத்தும் பொய்த்துதான் போகின்றன, இதுவும் ஒருவித கனவுதான், இது நிறைவேற வாய்ப்பில்லை... நனவானால் அனைவருக்கும் மகிழ்ச்சிதானே..? 03-Apr-2018 9:59 am
அண்டத்தில் நிறைந்திருக்கும் ஊழல் அனைத்தும் .......அருகிவந்து முற்றிலும் அழிந்தொழிந்து விட்டதாம்.! பண்டத்தின் விலை யனைத்தும் குறைந்ததாலின்று .......பரந்துதிரிந்த பரதேசிகளும் பாருலகில் இல்லையாம்.! அண்டை அயலார் நாடுகளெல்லாம் ஒன்றுகூடியே .......ஓருலகம் ஓருயிர் ஓரினமென்றே கொண்டாடியதாம்.! துண்டுவேட்டி கரையிலாத தூயவெண்மை ஆடை .......தரித்திவ் வுலகனைத்தும் நிரம்பியதோர்க் கூட்டமாம்.! நடந்தால் நன்காக இருக்கும் 02-Apr-2018 7:34 pm
விக்கல் வரும் முன் தாகம் இருப்பது கிடையாது. ஆனால், அதனை போக்க தண்ணீரைத்தான் பயன்படுத்துகின்றோம். நாம் வாழும் வாழ்க்கை உண்மையில் கானல் நீரை போன்றது தான். கானல் நீரையாவது ஒரு முறை பார்த்தால் கண்டு பிடித்து விடலாம். ஆனால், வாழ்க்கையில் எம் அருகில் உள்ள மாற்றங்களை இது தான் என்று நாம் நினைத்த போதும் அவைகள் எம் முதுகுக்கு பின் குத்துகின்ற போது தான் அதனது விலை நிர்யணயிக்கப்படுகிறது. கனவுகளை எல்லாம் நம்பி ஏமாந்து போகின்ற போது நிஜங்களை ஏமாற்றி வழியனுப்பி விடுகிறது வாழ்க்கை. கண்ணீருக்குள் உள்ள அர்த்தங்கள் யாவும் நெஞ்சத்தை சார்ந்தது அது போல் மெளனத்தில் உள்ள காயங்கள் யாவும் ஏக்கத்தை புரிந்தது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Apr-2018 1:08 pm
செல்வி - ஸ்பரிசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2018 6:52 pm

நீங்கள்
பாடம் செய்யப்பட்டவர்...
நீங்கள் பேசுவதும்
இனி பேசவிருப்பதும்
என் விருப்பங்கள் மட்டும்.
பசித்தவன் யோசிக்கும்
போராட்டங்கள்
உங்கட்கு இருக்காது.
பிச்சை இடுபவன் நான்.
அருந்துபவர் நீங்கள்.
உங்கள் புரட்சி வெறும்
அதிகாரப்பசிக்கு.
என்முன் குனிந்து
இடுப்புத்துண்டுடன்
நிற்கிறது ஜனநாயகம்.
வீதிக்கு ஒரு சாதி
சாதிக்கு ஒரு விழா
களியாட்டம் இன்னும்
கொண்டாட்டம்..
எப்படி இணைப்பாய்
உனது மக்களை.
ஒவ்வொரு நாளும்
நீ உன் கத்தலோடு
குலவித்திரிகையில்
வருமா மாற்றம்..?
தெரியுமா உனக்கு...
உன் வேர்கள்
என் விஷம் பருகி
பழகியதை...
உன் பீடங்கள்
தகர்ந்து போனதை...
உம் தலைமை
மமதைக்குள் உன்னை

மேலும்

சொல்லுங்கள் தங்கள் ஓய்வான நேரத்தில்...நான் எழுத்து தளத்தில் முடிந்தவரை காரம் குறைத்து எழுதுகிறேன் ...ஆனால் நான் கற்றுக்கொள்ள விரும்பும் பாணி வேறானது...கலவை சார்ந்தது....ஓவியமும் கவிதையும் ஸ்வரமும் கலப்பது போன்ற ஒரு முறை...90 களில் தீவிர முயற்சிக்கு பின்பும் தெளிவாக கை கூடவில்லை. இன்னும் முயன்று வருகிறேன்.... எல்லோர்க்கும் உள்ளேயிருந்து எட்டாத கவிதை ஒன்று உண்டு.எனக்கும்... 03-Apr-2018 10:43 am
பூடகங்கள் அதிகம் விரவுகிறீர்கள்.புதுக் கவிதையின் வளர்ச்சி காலத்தில் தங்களை வித்தியாசப்படுத்திக் கொள்வதற்காக இந்த இன்னும் பல கவி யுக்திகளை கையாண்டார்கள். அதன் தாக்கம் உங்களிடம் இருக்கிறது . எனது கவிதை வழி தெள்ளிய நீரோடை போன்றது .அடியிலுள்ள கூழாங் கற்களும் தெற்றென தெரிய வேண்டும் . குரங்கு குல்லா குரங்குக்கல்ல.-----தொடர்ந்து சொல்கிறேன் . காத்திருக்க . 03-Apr-2018 8:24 am
நீங்கள் ஏற்க மாட்டிர்கள் என்று நினைத்தேன்...உங்கள் மனப்பாங்குக்கு எதிரான விஷயங்கள் இதில் உண்டு... 02-Apr-2018 11:09 pm
சாட்டை 02-Apr-2018 11:05 pm
செல்வி - ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2018 6:52 pm

நீங்கள்
பாடம் செய்யப்பட்டவர்...
நீங்கள் பேசுவதும்
இனி பேசவிருப்பதும்
என் விருப்பங்கள் மட்டும்.
பசித்தவன் யோசிக்கும்
போராட்டங்கள்
உங்கட்கு இருக்காது.
பிச்சை இடுபவன் நான்.
அருந்துபவர் நீங்கள்.
உங்கள் புரட்சி வெறும்
அதிகாரப்பசிக்கு.
என்முன் குனிந்து
இடுப்புத்துண்டுடன்
நிற்கிறது ஜனநாயகம்.
வீதிக்கு ஒரு சாதி
சாதிக்கு ஒரு விழா
களியாட்டம் இன்னும்
கொண்டாட்டம்..
எப்படி இணைப்பாய்
உனது மக்களை.
ஒவ்வொரு நாளும்
நீ உன் கத்தலோடு
குலவித்திரிகையில்
வருமா மாற்றம்..?
தெரியுமா உனக்கு...
உன் வேர்கள்
என் விஷம் பருகி
பழகியதை...
உன் பீடங்கள்
தகர்ந்து போனதை...
உம் தலைமை
மமதைக்குள் உன்னை

மேலும்

சொல்லுங்கள் தங்கள் ஓய்வான நேரத்தில்...நான் எழுத்து தளத்தில் முடிந்தவரை காரம் குறைத்து எழுதுகிறேன் ...ஆனால் நான் கற்றுக்கொள்ள விரும்பும் பாணி வேறானது...கலவை சார்ந்தது....ஓவியமும் கவிதையும் ஸ்வரமும் கலப்பது போன்ற ஒரு முறை...90 களில் தீவிர முயற்சிக்கு பின்பும் தெளிவாக கை கூடவில்லை. இன்னும் முயன்று வருகிறேன்.... எல்லோர்க்கும் உள்ளேயிருந்து எட்டாத கவிதை ஒன்று உண்டு.எனக்கும்... 03-Apr-2018 10:43 am
பூடகங்கள் அதிகம் விரவுகிறீர்கள்.புதுக் கவிதையின் வளர்ச்சி காலத்தில் தங்களை வித்தியாசப்படுத்திக் கொள்வதற்காக இந்த இன்னும் பல கவி யுக்திகளை கையாண்டார்கள். அதன் தாக்கம் உங்களிடம் இருக்கிறது . எனது கவிதை வழி தெள்ளிய நீரோடை போன்றது .அடியிலுள்ள கூழாங் கற்களும் தெற்றென தெரிய வேண்டும் . குரங்கு குல்லா குரங்குக்கல்ல.-----தொடர்ந்து சொல்கிறேன் . காத்திருக்க . 03-Apr-2018 8:24 am
நீங்கள் ஏற்க மாட்டிர்கள் என்று நினைத்தேன்...உங்கள் மனப்பாங்குக்கு எதிரான விஷயங்கள் இதில் உண்டு... 02-Apr-2018 11:09 pm
சாட்டை 02-Apr-2018 11:05 pm
செல்வி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2018 7:19 am

உருகி உருகி
இறுதியில் நன்னீராய்
மாறும் பனிக்கட்டி நான்...

ஊமைக் குயிலைப்போல்
மீட்டப்படாத கானம்
என்னுள்ளும் இருக்கிறது!
ஆசைக்கு அடிபணிந்தால்
ஆகாயம் வரை தேவைப்படும்...

குடும்பத்தின் காயங்கள்
கண்டதால் - அதன் ரணத்தில்
நானும் சேர்ந்தே எரிகிறேன்!
காதலென்ற காகிதத்தை
அதன் தீயீலிட
நான் விரும்பவில்லை...
விலகிக்கொள்!

மேலும்

நன்றி நட்பே 26-Mar-2018 8:43 am
நன்றி 26-Mar-2018 8:43 am
நன்றி 26-Mar-2018 8:43 am
செல்வி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2018 7:06 am

பொங்கியெழு
புதுவுலகு படைத்திட!
நயவஞ்சகரின் நரித்தனம்
நாடெங்கும் நல்லிசையாகும்
உறைவாளுக்கு இரையாக்கி
இறையான்மைக்கு இனம்காட்டி
இன்புற பெண்ணே நீ...
பொங்கியெழு!!!

மேலும்

அருமை. பெண்கள் மூடநம்பிக்கையில் மூழ்கியிருக்கும்வரை பிரச்சனைகள் தொடரும். 17-Aug-2018 7:23 pm
அழகு 10-Mar-2018 10:04 am
நன்றி தோழமையே 10-Mar-2018 7:03 am
நன்றி தோழமையே 10-Mar-2018 7:03 am
செல்வி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2018 6:56 am

வாழ்க்கையெங்கும்
முட்கள் நிறைந்த பாதை...
நண்பர்களோடு
நடைபோடும்போது
முட்களும் மலர்களாய்
பரிணாமவளர்ச்சி பெறுகிறது!

மேலும்

நன்றி 12-Mar-2018 3:38 pm
நன்றி 12-Mar-2018 3:38 pm
நன்றி 12-Mar-2018 3:38 pm
அழகான உண்மை ......தோழி 11-Mar-2018 7:35 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

பெருவை கிபார்த்தசாரதி

பெருவை கிபார்த்தசாரதி

கலைஞர் நகர், சென்னை-78
user photo

அப்துல் காதர்

தமிழ் நாடு
த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (12)

சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (13)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
மேலே