காவியன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : காவியன் |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : 21-Apr-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 305 |
புள்ளி | : 93 |
சுடுசோரும் கருவாடும்
நெத்திலி மீன் குழம்பும்
மச்சானுக்கு புடிக்குமுன்னு
வக்கனையா பரிமாறி
மென்னு முழுங்கி ஆரம்பிச்சேன்.......
பள்ளிக்கூட பீசுக்கட்ட
தேதி பத்து ஆச்சுன்னு
தாமசு வாத்தியாரு
கடை தெருவுல சொன்னாவ....
சிடுச்சிடுனு இருந்தீருன்னு
சொல்லாம இருந்துபுட்டேன்....
கழுத்து வரை துக்கமது
தொண்டைய அடைச்சாலும்
கடல் மாதா புண்ணியத்துல
சோத்துக்கு பஞ்சமில்லை...
கட்லா, ரோகு, வஞ்சரையின்னு
வகை வகையா புடுச்சாலும்
இடைத்தரகர் பகுடி போக-காசு
கிடைப்பதென்னவோ
சொச்சமட்டுந்தானே ?
ஒசத்தி ரக மீனு வித்தா
எச்சு காசு வருமேன்னு
கிழாங்கு மீன தின்னுத்தின்னே
கால் வயிறு நப்பிக்கிறோம்....
சுடுசோரும் கருவாடும்
நெத்திலி மீன் குழம்பும்
மச்சானுக்கு புடிக்குமுன்னு
வக்கனையா பரிமாறி
மென்னு முழுங்கி ஆரம்பிச்சேன்.......
பள்ளிக்கூட பீசுக்கட்ட
தேதி பத்து ஆச்சுன்னு
தாமசு வாத்தியாரு
கடை தெருவுல சொன்னாவ....
சிடுச்சிடுனு இருந்தீருன்னு
சொல்லாம இருந்துபுட்டேன்....
கழுத்து வரை துக்கமது
தொண்டைய அடைச்சாலும்
கடல் மாதா புண்ணியத்துல
சோத்துக்கு பஞ்சமில்லை...
கட்லா, ரோகு, வஞ்சரையின்னு
வகை வகையா புடுச்சாலும்
இடைத்தரகர் பகுடி போக-காசு
கிடைப்பதென்னவோ
சொச்சமட்டுந்தானே ?
ஒசத்தி ரக மீனு வித்தா
எச்சு காசு வருமேன்னு
கிழாங்கு மீன தின்னுத்தின்னே
கால் வயிறு நப்பிக்கிறோம்....
பாவமாய், பாசமாய்
ஏக்கமாய், மௌனமாய்
உன் பார்வையில் தான்
எத்தனை அர்த்தமடி !!
தோழியிடம் பேசுவது
உன் உதடுகள் மட்டும் தான்
மனமல்லவென்று
நம் கண்களுக்கு மட்டுமே
புரிந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் !!!
கலையாத கூந்தலைத்தான்
எத்தனை முறை ஒதுக்குவாய் ??
என்னை பார்ப்பதற்காக....
உன் மௌன மொழிகள், அசைவுகள்
இன்னும் எத்தனை எத்தனை
அத்தனையும் யாம் அறிவோம்....
நியுடனின் மூன்றாம் விதியை
அமல் படுத்தியது
நம் கண்கள் மட்டும் தான் !!!
ஆனால் ????
குழப்பம் ஓரிடத்தில் தான்
நீ பார்கிறாய் என்று நான் பார்கிறேனா ?
இல்லை
நான் பார்கிறேன் என்று நீ பார்கிறாயா ?
இன்னும் எத்தனை நாளடி
இந்த
சுழுக்குப்பிடித்த காலங்களில்
கால்ப்பிடித்த தமையனையும்,
தடுக்கி விழுந்த காயத்திற்கு - மருந்திட்ட
கரங்களையும் மறந்து -இன்று
மாற்றானுக்கு விலைப்படிந்து
எதிரெதிராய் நின்கின்றாய்.....
வட்டமிட்ட காந்தம் போல்
தோழமையுடன் இருந்தோமே- இன்று
உடைந்து விட்ட காந்தமாய்
புறமுதுகு காட்டுகிறாய்....
கூட்டாஞ்சோறு தின்ற
காலங்கள் கடந்து - இன்று
கூடா நட்புடன் இணைந்து
அடிக்கவும் துணிந்தாய்.....
துவண்டிருந்த காலங்களில்,
துணை நின்ற தோழனையும்
தூக்கமில்லா இரவுகளில்,
தூற்றி விட்ட தோழனையும்
பந்த பாச பிரிவினில்
பக்கத்துணையாய் நின்றவனையும்
மண்ணோடு மறந்து விட்டு
மாற்றோனோடு சென்றாயோ ?
பாவமாய், பாசமாய்
ஏக்கமாய், மௌனமாய்
உன் பார்வையில் தான்
எத்தனை அர்த்தமடி !!
தோழியிடம் பேசுவது
உன் உதடுகள் மட்டும் தான்
மனமல்லவென்று
நம் கண்களுக்கு மட்டுமே
புரிந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் !!!
கலையாத கூந்தலைத்தான்
எத்தனை முறை ஒதுக்குவாய் ??
என்னை பார்ப்பதற்காக....
உன் மௌன மொழிகள், அசைவுகள்
இன்னும் எத்தனை எத்தனை
அத்தனையும் யாம் அறிவோம்....
நியுடனின் மூன்றாம் விதியை
அமல் படுத்தியது
நம் கண்கள் மட்டும் தான் !!!
ஆனால் ????
குழப்பம் ஓரிடத்தில் தான்
நீ பார்கிறாய் என்று நான் பார்கிறேனா ?
இல்லை
நான் பார்கிறேன் என்று நீ பார்கிறாயா ?
இன்னும் எத்தனை நாளடி
இந்த
பொழப்பத்த பயலுகன்னு
புரளி பேசி சென்றாலும்,
வெட்டி பயலுவன்னு
பட்டி தொட்டி சொன்னாலும்,
வேதனைய காட்டாம
சொல்லிடுடா கபடி கபடி.....
சல்லி பயலுவ சவகாசம்
அறவே வேண்டாமுன்னு,
ஆத்தா வச பாடிடுவா
காத ரெண்டும் மூடிகிட்டு,
சொல்லிடுடா கபடி கபடி.....
உன் சாதி மட்டமுன்னு,
உறக்கச்சொன்ன ஊர் முன்னே,
உன் குலத்தை உயர்த்திடவே,
வீரமுடன் மண்ணைத்தொட்டு,
வெறியேற்றி சொல்லிடுடா
கபடி கபடி… கபடி கபடி…
வேற்று வேற்று இனமெனினும்,
தமிழன் என்ற திமிரோடு,
கபடி களம் இறங்கிடுவாய்
நெஞ்சம் நிமிர்த்தி நின்றிடவே,
உறக்க நீயும் சொல்லிடுவாய்
கபடி கபடி..... கபடி கபடி.....
திரும்பி பார்க்கா தாவணியும்,
சுழுக்குப்பிடித்த காலங்களில்
கால்ப்பிடித்த தமையனையும்,
தடுக்கி விழுந்த காயத்திற்கு - மருந்திட்ட
கரங்களையும் மறந்து -இன்று
மாற்றானுக்கு விலைப்படிந்து
எதிரெதிராய் நின்கின்றாய்.....
வட்டமிட்ட காந்தம் போல்
தோழமையுடன் இருந்தோமே- இன்று
உடைந்து விட்ட காந்தமாய்
புறமுதுகு காட்டுகிறாய்....
கூட்டாஞ்சோறு தின்ற
காலங்கள் கடந்து - இன்று
கூடா நட்புடன் இணைந்து
அடிக்கவும் துணிந்தாய்.....
துவண்டிருந்த காலங்களில்,
துணை நின்ற தோழனையும்
தூக்கமில்லா இரவுகளில்,
தூற்றி விட்ட தோழனையும்
பந்த பாச பிரிவினில்
பக்கத்துணையாய் நின்றவனையும்
மண்ணோடு மறந்து விட்டு
மாற்றோனோடு சென்றாயோ ?
பொழப்பத்த பயலுகன்னு
புரளி பேசி சென்றாலும்,
வெட்டி பயலுவன்னு
பட்டி தொட்டி சொன்னாலும்,
வேதனைய காட்டாம
சொல்லிடுடா கபடி கபடி.....
சல்லி பயலுவ சவகாசம்
அறவே வேண்டாமுன்னு,
ஆத்தா வச பாடிடுவா
காத ரெண்டும் மூடிகிட்டு,
சொல்லிடுடா கபடி கபடி.....
உன் சாதி மட்டமுன்னு,
உறக்கச்சொன்ன ஊர் முன்னே,
உன் குலத்தை உயர்த்திடவே,
வீரமுடன் மண்ணைத்தொட்டு,
வெறியேற்றி சொல்லிடுடா
கபடி கபடி… கபடி கபடி…
வேற்று வேற்று இனமெனினும்,
தமிழன் என்ற திமிரோடு,
கபடி களம் இறங்கிடுவாய்
நெஞ்சம் நிமிர்த்தி நின்றிடவே,
உறக்க நீயும் சொல்லிடுவாய்
கபடி கபடி..... கபடி கபடி.....
திரும்பி பார்க்கா தாவணியும்,
உடையவளின் ஊடலிலே- நான்
உயிர் நொந்து போகையிலே,
முற்புதர் அருகினிலே
சிறு சத்தம் கேட்டனவே.....
எட்டி நின்று பார்க்கையிலே
மதிகெட்ட மாந்தர்கள்
மறைந்திருந்து பார்த்தனரே !!
புத்தி கெட்ட புதல்வர்கள்- தம்
புத்தி பேதழைத்து,
படம் பிடித்து நின்றனரே !!
ஊர் கதை வேண்டாமென்று- நான்
ஒதுங்கி நின்றேனே !!
இளம் சிறார் வன்கொடுமையும்
இளம் பெண்கள் தற்கொலையும் - என
அடுக்கடுக்காய் வன்மையை
உள் மனது எண்ணிடவே
கயவர் தம் சட்டையை
சீறி வந்து பிடித்தேனே !!
பிறர் கூடும் கூடல்களை
மறைந்திருந்து பார்த்திடும்
மானமற்ற மாந்தரே......
வலைதளத்தில் குடியேற்றி
அலைப்பேசியில் பதிவிறக்கி
வன்கொடுமை அத்துனை
உடையவளின் ஊடலிலே- நான்
உயிர் நொந்து போகையிலே,
முற்புதர் அருகினிலே
சிறு சத்தம் கேட்டனவே.....
எட்டி நின்று பார்க்கையிலே
மதிகெட்ட மாந்தர்கள்
மறைந்திருந்து பார்த்தனரே !!
புத்தி கெட்ட புதல்வர்கள்- தம்
புத்தி பேதழைத்து,
படம் பிடித்து நின்றனரே !!
ஊர் கதை வேண்டாமென்று- நான்
ஒதுங்கி நின்றேனே !!
இளம் சிறார் வன்கொடுமையும்
இளம் பெண்கள் தற்கொலையும் - என
அடுக்கடுக்காய் வன்மையை
உள் மனது எண்ணிடவே
கயவர் தம் சட்டையை
சீறி வந்து பிடித்தேனே !!
பிறர் கூடும் கூடல்களை
மறைந்திருந்து பார்த்திடும்
மானமற்ற மாந்தரே......
வலைதளத்தில் குடியேற்றி
அலைப்பேசியில் பதிவிறக்கி
வன்கொடுமை அத்துனை
சாக்கடையைக்
கடக்கும்போதும்
பூக்கடையின்
வாசம் உணர்கிறேன் .......
காரணம்
நினைவில்
நீ !
=================
பாடுபொருளில்
உன்னை வைத்தால்
எனது கவிதைகளுக்குப்
பேய் பிடிக்கிறது !
=================
உன்னைப் பார்க்கும்
போதெல்லாம்
அங்கே இங்கே
ஈஷிக்கொண்டு
ஐஸ்க்ரீம் தின்னும்
ஒரு குழந்தையின்
வாயாகி விடுகின்றன
எனது கண்கள் !
=================
நீ
புன்னகைத்துக் கொண்டேயிரு
உதடுகள்
வலிக்கும் வரை .....
நான்
பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்
கண்கள்
வலிக்கும் வரை ...........
=================
எனது
கவிதைகளுக்கு
அணிவித்து
அழகு பார்க்கிறேன் ......
கொடி
பாறையோடு கொஞ்சும்
பழகிய சிற்பியிடம்
பலமுறை ஓய்வு கேட்டு கெஞ்சும்...!
இதன் இதழ்களால்
முத்தங்கள் கொடுத்தே
கடினமானப் பாறைக்குள்ளும்
காதலைப்போல் நுழையும்...!
எத்தனை முத்தப் பரிமாற்றங்கள்
உனக்கும் பாறைக்கும்...?
உனது எஜமான் சிற்பியின்
விரல்களின் துணைக்கொண்டு.....!
அத்தனையும் இச் இச்
கேட்கும் செவிகளுக்கு நச் நச்...
உனக்கும் பாறைக்கும்தானே
அந்த அந்தரங்க டச் டச்...?
உயரத்தில் நீ
சிறுசுதான்...
உயரமான கற்களைப் பெயர்த்தெடுப்பதில்
உளியே நீ பெருசுதான்...!
எப்பொழுதும்
எப்போதும்...
நீ கலைக்கு
உயர்ந்த பரிசுதான்....!
கலையென்றால்
உன் சேவை மிகுதிதான்...
அதேவேளையில் காண்ப
நண்பர்கள் (30)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

செல்வமணி
கோவை

பார்த்திப மணி
கோவை

கவியமுதன்
சென்னை (கோடம்பாக்கம் )
