கிருஷ் அரி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கிருஷ் அரி
இடம்:  பூந்தமல்லி ,சென்னை
பிறந்த தேதி :  23-Sep-2000
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Jul-2017
பார்த்தவர்கள்:  152
புள்ளி:  20

என்னைப் பற்றி...

நான் பி.காம் முதல் வருடம் . எ.ம்.ஜெயின் கல்லூரி மீனம்பாக்கம் ,சென்னை

என் படைப்புகள்
கிருஷ் அரி செய்திகள்
கிருஷ் அரி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2018 7:40 pm

ஒன்ன போலவே,
ஒலகில் ஒருத்தியும்
இருக்க மாட்டானு இதயம் இறுமாப்பு
கொள்ளுதே
ஐய்யோ!!!எகிறி குதிக்குதே!!!!

காரண மின்றியே
என் ஒதடு சிரிக்குது
ஏன்னு கேட்டக்கா, காரணி நீயா
இருக்குற
என்ன ஒனக்குள் நெய்யுற!!!!

தன் மழலை மடியில் மாய
தாயும் விருப்புவா
என் மங்கை மடியில் ஆய
நானும் விரும்பவா????

ஒன்ன போலவே,
ஒலகில் ஒருத்தியும்
இருக்க மாட்டானு இதயம் இறுமாப்பு
கொள்ளுதே
ஐய்யோ!!!எகிறி குதிக்குதே!!!!

மண்ண முட்டி வளரும் மொதபுல்லும்
மழவிட்ட பின்னே வரும் வானவிலும்,
உனக்குஒண்ணுனா உசுரகொடுக்கு
ஒரஞ்சபடியே என்உதிரமிருக்கு.

கண்ண தொட்டுவிட்டு விலகாதே
உள்ளபடி இரு அள்ள குறையாதே,
அன்புமாட்டும

மேலும்

அருமை தோழர்... 13-Apr-2018 1:57 am
கிருஷ் அரி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2018 8:17 pm

கொஞ்சம் தூரம் கடந்து
நவம்பர் ஐந்து
தேவதை தாமரை கண்கள் மோதியே
காதல் வந்தது ,,அந்த காதல் என்னுள்
மாயம் செய்தது
காற்றை கூட கையில் கொடுத்தது
இருந்தும் அன்று அவளை நெருங்க தடுத்தது
அதனாலோ இன்று சோகம் என்னை சுற்றி
பாடல் அடி உன்னை பற்றி
ஏனோ ?உன்னை பார்த்தேன் பெண்ணே
அன்று கால்கள் முழுவதும் உந்தன் பின்னே
இருந்தும் அந்த நேரம் போதவில்லையே
என் காதல் நானும் சொல்லவில்லையே
மதியம் கழித்து மாலை வந்தது
சைகை மொழியால் மட்டும் பேசிப்பிரிந்தேன்
ஒன்றும் தெரியாமல் கொஞ்சம்
காலம் கடந்து போனது
ஆனாலும் காதலை மறக்கவில்லை
மீண்டும் மாயை மிஞ்சியே
மறக்கமுடியவில்லை
ஐயோ !இத்தோட

மேலும்

கண்களுக்கு பார்ப்பதற்கு காரணம் தேவையில்லை அது போல் இதயத்திற்கு ஒருவர் மேல் அன்பு வைக்க காரணம் தேவையில்லை ஆனால், பிரியமானவர்களுடன் இணைந்து வாழத்தான் சமுதாயம் பல கட்டுப்பாடுகளை போட்டு உண்மையான காதலர்களை பிரித்து வைத்து அழகு பார்க்கிறது அவர்களை அழவும் வைக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Feb-2018 7:51 pm
கிருஷ் அரி - ஸ்ரீ தேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2014 1:07 pm

எப்படி வர்ணிப்பேன் அவனை !!!

காதலில் விழாமல் இருந்த என்னை பிடித்து தள்ளிவிட்டான் காதலில் ...

அமைதியும் , தனிமையும் நிறைந்த
என் வாழ்கையில் ஏழு நிமிட புயலாய் வந்து
என் ஏழு ஜென்ம மகிழ்ச்சியையும் பறித்தவன்

எப்படி வர்ணிப்பேன் அவனை !!!

முதன்முதலாக பார்த்தேன்
மாநிறத்தில் ஒரு சூரியன்
"அவனது முகத்தில்"....

காற்றில் அவனது முடி விளையாடி
மறைத்தபோது உணர்தேன்
பிறை நிலா போன்ற
"அவனது நெற்றியை"....

கருப்பு , வெள்ளை முத்துக்களை
பாதுக்காக்கும் சிற்பிபோல்
அவனது இமைகள் இடையில்
தெரிந்தது "அவனது கண்கள்"....

நான் தவிப்பதுபோல் ஒன்றாய்
சேரமுடியாமல் தவிக்கும்
"அவனது இரு புருவங்

மேலும்

நன்றி!!! 29-Jan-2018 6:19 pm
வெளிப்படையான வர்ணனை... ஆணை வெட்கப்பட வைக்கும் வரிகள்.....!!! 29-Jan-2018 5:46 pm
நன்றி !!! 01-Jun-2014 1:18 pm
நன்று .............. 01-Jun-2014 1:15 pm
கிருஷ் அரி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2018 7:51 pm

புதுமைக்கு
இவ்வுலகம்
அடிமை .....!!

-கிருஷ் அரி

மேலும்

கிருஷ் அரி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2017 9:13 pm

அடுத்த 365 நாட்கள் யாவும் வெண்மை நிரம்பப்பட்ட
புது அத்தியாயம்
அவற்றில் நாளை முதலே
பல வண்ணங்கள் குடிபுகட்டும்
புது மலர்கள் பூக்கட்டும்
தாய் தந்தை மேன்மை விளங்கட்டும்
''தான்''என்ற அகங்காரம் விலகட்டும்
''நாம்'' என்ற உயிர்மெய் நிலை நிலைபெறட்டும்
அன்பும் அரவணைப்பும் கிடைக்கட்டும்
கோபமும் காதலும் நித்தமும் நிகழட்டும்
நட்பும் புது நண்பர்களும் மாமலையென உயரட்டும்
துரோகமும் பகைமையும் அடியோடு அழியட்டும்
அமைதியும் சிறு கிறுக்கு மகிழ்ச்சியும் நிலைக்கட்டும் நினைவுகள் கனவுகளாக மாறட்டும்
கைபேசி நிழல் குறையட்டும்
முகம் குடுத்து பேசும் நிஜம் கூடட்டும்
தோல்வி கொஞ்சமும் வெற்றி போதாமல

மேலும்

கிருஷ் அரி - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2017 5:46 pm

கவிதை எதற்காக ?

1.கவிதை காதலுக்காக

2.கவிதை கவிதைக்காக

3.கவிதை சமூகத்திற்காக

மேலும்

உண்மை நன்றி Raja 04-Oct-2017 1:21 pm
சரி கவிதை காதலுக்காக காதல் வாழ்வுக்காக வாழ்வு எதற்காக ? 04-Oct-2017 1:16 pm
கவிதை என்பது மக்களின் ரசனை உணர்வை ஏற்படுத்துவதற்காக 04-Oct-2017 12:06 pm
கவிதை காதலுக்காக 04-Oct-2017 12:05 pm
கிருஷ் அரி - யாழினி வளன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Sep-2017 8:55 am

இறகொன்று தீண்டுதே
இமை ஓன்று தாண்டுதே
உனக்கான வண்டா மேய்றேன்

சிறகொன்று தோன்றுதே
சிறை கொண்டு போகுதே
எனக்கான அம்பா சாய்றேன்

மனம் அவள் வேண்டுதே
மதி பெயர் சொல்லுதே
விதி எது செய்யுமோ
பதி அவள் வேண்டுமே
கதி அவள் ஆகுதே
கைது மனம் ஆனதே

பிறை நிலவாகுறேன்
இரை தேடிப்போகிறேன்
அவளுக்குள் மூடுறேன்
அனலுக்குள் மூழ்கினேன்
அவஸ்தைகள் கூடுதே

வில் அம்பு வீழுதே
கல் குறி வீசுதே
நெல் மணி காணுதே
இவன் மனம் நாணுதே
நெஞ்சு புரை ஏறுதே
பஞ்சு இன்று தீயாகுதே

தவம் தனை போக்குதே
இணை அது கேக்குதே
துணை தனை தேடுதே
கணை எங்கோ போகுதே
அணை கரை தாண்டுதே
முனை குத்தி மாயுதே
இலை பட

மேலும்

இதமாக இருக்கிறது இன்னிசை வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழுத்துக்கள் 05-Sep-2017 10:46 am
நன்றி 03-Sep-2017 11:13 pm
நல்ல பாடல் முயற்சி . முழு வெற்றியடைய வாழ்த்துக்கள் . 03-Sep-2017 10:30 pm
கருத்தில் மனம் மகிழுதே இதில் இதழ் சிரிக்குதே வார்த்தை வளம் இனித்ததே பதில் எழுதி தீர்த்ததே நன்றி மு பா 03-Sep-2017 5:04 pm
கிருஷ் அரி - கிருஷ் அரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Aug-2017 8:05 am

ஆகாயப் பெண்ணே
ஆனந்தம் பொங்க
கன்னம் நிறைய முத்தம்
தந்தாயடி!!!!!

மேலும்

வாழ்த்துகளுக்கு நன்றி 13-Aug-2017 5:20 pm
வாழ்த்துக்களுக்கு நன்றி 13-Aug-2017 5:18 pm
மழையின் முத்தம் சிலிர்க்கும் சித்தம் . அழகு ! 12-Aug-2017 9:51 am
கிருஷ் அரி - கிருஷ் அரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jul-2017 9:01 pm

சிவப்பு குங்குமம் எடுத்து
உன் மஞ்சள் முகத்தில்
பட்டை நெற்றியில்
வைக்க ஆசைப் படுகிறேன்!!!!

வாய்ப்பு ஒன்று தருவாயா ????
வாழ்க்கைத் துணையாக வருவாயா ????!!!!

மேலும்

கிருஷ் அரி - கிருஷ் அரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jul-2017 10:11 pm

ஒரு பார்வை பார்க்கின்றாய்... முழு வாழ்வை தந்தேனே... இதழ் சுழித்து நீ சிரித்தாள்... தானாய் உன்முன் வருவேனே... மனப்பாடமாய் என் மனதை படிப்பாய்... செந்தாமரை விரலாலே என் விரல்கள் கோர்ப்பாய்...

உயிர் தேடும் உயிராக உயிர் நீயும் உறவாடி எனை மடியில் பார்ப்பாயே எந்நாளும் அழகாக ...

நிலவாக நீ மாறி என் இரவில் வருவாயே...

மேலும்

கிருஷ் அரி - வெண்ணிலா அர்ஜுனன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2017 11:15 am

உயிராய் நீ
என்னுள் வந்த பின்புதான்
வாழவே தொடங்கினேன்...

நீ இன்றி
எனது நாட்களில் நிஜமும்
நிழலாகி ஏங்கினேன்...

உன் அணைப்பின்
சுகம் களைந்து -உந்தன்
பார்வையில் குளிர் காய்கிறேன்!
நித்தமும் விலகாமல்
உன்னுள் மௌன உயிராகி அலைகிறேன்!

உன் காதலின்
மனம் கலந்து-உந்தன்
உயிருக்குள் துடிக்கிறேன்!
நிலை புரியாத
நேரங்களில் உன் நினைவாகி உறைகிறேன்!

ஆயிரம் வரிகள் எழுதிடினும்
உன்னை வார்த்தையில்
வடித்திட முடியாமல் தவிக்கிறேன்!

மீண்டும் அதிலே முடிக்கிறேன் -
"என் உயிர் நீயே"

மேலும்

அக்கா நல்ல இருக்கு நான் ஹரி அக்கா நான் உங்கள பின்தொடறேன் அக்கா 18-Jul-2017 10:32 pm
அருமை நட்பே......வாழ்த்துக்கள் 16-Jul-2017 9:35 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

சத்யா

சத்யா

Chennai
ஸ்ரீ தேவி

ஸ்ரீ தேவி

சென்னை. Tamilnadu

இவரை பின்தொடர்பவர்கள் (9)

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

தமிழ்நாடு (திண்டிவனம்)
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே