முரு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முரு
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  06-Jun-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Nov-2014
பார்த்தவர்கள்:  123
புள்ளி:  1

என்னைப் பற்றி...

என்னை பற்றி.....கவிதை எழுத தெரியாது. கதை எழுத தெரியாது. தமிழ் மேல் உள்ள பற்று, ஈடுபாடு இவற்றால் தமிழை பிழையில்லாமல் வாசிக்க தெரியும்..சிறு கதைகள்,திகில் கதைகள்,இதிகாச கதைகள்,துப்பறியும் கதைகள்,கைகூ கவிதைகள் இவையெல்லாம் பிடிக்கும். தமிழ் மொழி பற்றிய தொடக்கம்,வரலாறு இவற்றை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.மேலும் இப்பொழுது கல்கியின் "பொன்னின் செல்வன்"ஐ அனுபவித்து கொண்டிருக்கிறேன் நண்பர்களே

என் படைப்புகள்
முரு செய்திகள்
பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) karguvelatha மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Nov-2014 12:38 pm

சுருங்க ,
மறுக்குதோ ..

இவள் விரல் ,
முத்தங்களில் மயங்கி ...

இந்த ,
தொட்டால் சிணுங்கி ..???

மேலும்

நன்றி தோழரே ... 20-Nov-2014 12:05 pm
அருமை தோழரே... 20-Nov-2014 1:41 am
தங்கள் கருத்துக்களுக்கு என்றும் அடிமையே ... நன்றி தோழரே ... 19-Nov-2014 1:13 pm
அனைத்தையும் ரசிக்கும் மனம் உள்ளது உம்மிடம் நண்பரே 19-Nov-2014 1:05 pm
பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) Yadita மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Nov-2014 9:28 pm

நகம் ,
என்று எண்ணியே ..

வெட்டி எறிய ,
துணிந்தாயோ ..?
"என் காதலை " ...

மீண்டும் மீண்டு ..
வளரும் ,
என்பதை மறந்தும் ..?

வெட்ட வெட்ட ..
அழகு சேர்ப்பேன் ,
என்பதை மறந்தும் ..?

மேலும்

நன்றி தோழரே ... 18-Nov-2014 11:25 am
நன்றி தோழியே ... 18-Nov-2014 11:24 am
நன்றி தோழியே ... 18-Nov-2014 11:24 am
நன்றி தோழியே ... 18-Nov-2014 11:24 am
மகிழினி அளித்த படைப்பில் (public) kayal vilzhi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Nov-2014 7:29 pm

நீங்க ஒவ்வொரு தடவையும் வீட்டுக்கு தாமதமாக வரும் போது சாலையின் இருபக்கங்களும் இருக்கும் விளக்குகளை கூர்ந்து கவனித்து இருக்குறீர்களா, இல்லை சிக்னலில் நிற்கும் போது அருகில் இருக்கும் பேருந்தில் உள்ளே பரவி நிற்கும் வெளிச்சத்தில் சிறு குழந்தையை பார்த்து இருக்குறீர்களா? இல்லை மழைக்கால இரவில் சாலைகள் தத்தெடுத்துக்கொண்ட சிறு சிறு ஒளிக்கீற்றை பார்த்து பரவசம் அடைந்து உள்ளீர்களா? இல்லையென்றால் அதே மழை தன் சேவையை மறந்து வெளிச்சத்தில் காதல் கொண்டு தோல்வி அடைந்து கண்ணாடி வழியே கண்ணீர்விட்டு வழிவதை ரசித்து நின்றிருக்குறீர்களா? உங்கள் பதில் இல்லை என்றால் இனிமேல் இவைகளை காண கற்றுக்கொள்ளுங்கள் .........

மன

மேலும்

நன்றி தோழமையே ! 15-Nov-2014 6:56 pm
வாருங்களேன் மீண்டும் ஒருமுறை இந்த நகரத்தை சுற்றிவருவோம் ........ 15-Nov-2014 6:55 pm
நன்றி தோழரே ! தங்களின் வருகையால் மகிழ்ந்தேன் ! 15-Nov-2014 6:55 pm
அருமை..... 15-Nov-2014 3:08 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Nov-2014 8:02 am

இருகரம்கொண்டு
என்னை அணைக்க
உச்சி முகர்ந்து
முத்தமாரி பொழிய
இதோ வருகிறாள் என் அன்னை..!

என் ஏக்கங்கள் தீர்த்திட
இன்பங்கள் சேர்த்திட
தனிமையை விரட்டி
சேய்க்கு துணையாய்
இதோ என் தாயே வருகிறாள். .!!

மாற்றார் கண்பட்டால்
மதிமுகத்திற்கு ஆகாதாம்
திருஷ்டிபொட்டிட்டு
என்னைக்கொஞ்ச தேவதையாய்
இதோ வருகிறாள் என் அன்னை

வலியில் துடிக்கும் மகளுக்கு
நல்வழியினை காட்டி வாழவைக்க
வானகம் விட்டு என் அன்னை
இதோ வருகிறாள் .

பணம் தேடும் உலகினில்
மகளின் நலம்தேடும்
என் தாய் மரணத்தை வென்று
இதோ வருகிறாள் மறுபடியும்.!

மாண்டார் மீண்டு வருவதில்லை
மரணத்தை வென்றவர் எவரும் இல்ல

மேலும்

அருமை... உண்மையான வரிகள்.... 07-Dec-2014 11:28 pm
நன்றிகள் தோழி 14-Nov-2014 5:04 pm
கண்முன்னே காட்சி வந்தது அருமை அருமை கயல்! 14-Nov-2014 4:56 pm
நன்றிகள் தோழமையே 14-Nov-2014 12:36 pm
முரு - கேள்வி (public) கேட்டுள்ளார்
11-Nov-2014 10:48 am

எனது தோழிக்கு திருமணம் முடிந்து விட்டது. ஆனால் கடந்த வாரம் ஒருநாள் அதிகாலை 4.00 அளவில் தோழிக்கு ஒரு கனவு வந்துள்ளது. அதில் அவர் வேறு ஒரு நபருடன் திருமணம் நடக்குமாறும் மற்றும் அதன்பின் அந்த நபர் மற்றும் குடும்பத்தினருடன் ஒரு மலைப்பகுதிக்கு சுற்றுலா செல்லுமாறும் அப்பொழுது எனது தோழி மலை பள்ளத்தின் அருகில் மயக்கம் போட்டு விழுந்து அவரை அந்த நபர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். அங்கே அந்த நபர் தோழியை நன்றாக பார்த்து கொண்டதாகவும் கூறினார். ஆனால் அந்த நபரின் முகம் தெளிவாக தெரியவில்லை என கூறினார். இந்த கனவிற்கு என்ன விளக்கம் என தெரிந்தால் கூறவும்...

மேலும்

மன்னிக்கவும்..... வணக்கம் தொழி என்று இட்டமைக்கு .... 13-Nov-2014 10:44 pm
வணக்கம் தோழி. உங்களது கேள்வியால் என்னுள் நிறைய கேள்விகள் எழுகிறது. அவைகள்..... 1) உண்மையில் இந்த கனவு உங்களின் தோழியுடையதுதான? 2)அப்படியெனில் உங்களுடைய தொழியின் உண்மையான கடந்த காலம் (திருமணத்திற்கு முன்பான அனைத்து நிகழ்வுகளை ) பற்றி முழுவதும் உங்களுக்கு தெரியுமா??? 3)இந்த கனவைப்பற்றி உங்கள் தோழி தங்களிடம் கூறும் பொழுது அவருடைய மனப்பாங்கு எவ்வாறாக இருந்தது என்பதை கவனித்தீர? 4) அதாவது ஆர்வமுடன?? அல்லது கவலையுடன?? அல்லது கிண்டலும் கேலியுமாகவா?? 5) தங்களது தோழிக்கு திருமணம் முடிந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது?? 6) தங்களது தொழியின் திருமணம் காதல் திருமணமா? அல்லது பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டத? 7) உங்களுடைய அந்த தோழி என்ன படித்திருக்கிறார்கள்?? 8) "அந்த நபர் தோழியை நன்றாக பார்த்து கொண்டதாகவும் கூறினார் " நன்றாக என்றால் எவ்வாறு ? இதை அவருடைய கணவர் மற்றும் அவரருடைய குடும்பத்தார் தற்பொழுது அவரை பார்த்துக்கொள்வதுடன் ஒப்பிட்டு கூறினார?? 9) இது உண்மையில் கனவுதான?? ஏன்னெனில் கனவுகளில் இத்தனை பெரிய கனவு பெரும்பாலும் சாத்தியமில்லாதது. அதாவது திருமனத்திலிருந்து மருத்துவமனையில் பார்த்துகொல்வதுவரை உள்ள கால அளவு மிகவும் அதிகம்..... மேலும் என்னதான் நாம் கனவுகளில் மூழ்கி இருந்தாலும் அதில் அதிர்சிகரமான சம்பவம் நிகழும் பொழுதோ திருப்பு முனைகளான சம்பவங்கள் நிகழும் பொழுதோ நாம் கண்விழித்துக்கொல்வது இயற்க்கை. தங்களது தொழியின் கனவில் அப்படிப்பட்ட பல விடயங்கள் நடந்தும் அவர் விழித்துகொல்லாதது ஆச்சரியமே. 10) உங்களுடைய தோழிக்கு நாவல்கள் படிக்கும் பழக்கம் உண்டா?? 13-Nov-2014 10:15 pm
மனப் பிராந்தி. 12-Nov-2014 2:28 pm
puranthara • அவர்களே அதிகாலை 4 மணி என்று கூரியிருக்கிரேனே...அதிகாலை காணும் கனவுகள் பலிக்கும் தன்மையுடைது என்பதை நானும் அறிவேன். இருந்தாலும் அதற்குரிய விளக்கம் ஓர் அளவாவது தெரிந்து கொள்வது நல்லதுதானே... 12-Nov-2014 12:08 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
jothi

jothi

Madurai
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (17)

இவரை பின்தொடர்பவர்கள் (17)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே