naffla - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  naffla
இடம்
பிறந்த தேதி :  06-Jul-2000
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Sep-2013
பார்த்தவர்கள்:  129
புள்ளி:  14

என் படைப்புகள்
naffla செய்திகள்
naffla - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2014 4:10 pm

மௌனத்தை என் யௌவனம் முழுக்க நிழலாட வைத்திருப்பவனே மௌனத்துக்கு விடை கொடுத்து அதிலிருந்து விடை பெற என் மனம் ஏனோ மறுக்கிறது தெரியவில்லை

மேலும்

naffla - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2014 3:54 pm

ஒரு கணம் என் மனதை ரணமாக்கி என்னை நடை பிணமாக்கி விட்டாயே
யாரிடமும் பேச மனமின்றிக் கிடக்கிறேன் உன்னையிழந்த வலியால்

மேலும்

naffla - நாகூர் லெத்தீப் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jul-2014 11:57 am

தொலைந்தேன்
நான் அவளின்
புன்னகையால்........!

வசியத்தை
விசயத்துடன்
வன்முறை
செய்கிறாள்......!

பார்ப்பது
நான் அல்ல
எனது மனம்
தானே சொல்........!

மறவாத
முகம் எனது
உள்ளத்தில்
பதிந்தது........!

சிரிப்பை
சில்லரையாக
தொடுக்கிறாள்
வதைக்கிறாள்........!

சாவை
வெறுக்கிறேன்
உன்னை கண்டு
நான் உன்னோடு
வாழ..........!

மேலும்

அழகு :) 06-Nov-2014 10:17 am
மிக்க நன்றி நட்பே 12-Jul-2014 3:01 pm
அழகை ரசித்து கவிதை சிந்தியமை அருமை 12-Jul-2014 2:22 pm
மிக்க நன்றி நட்பே 12-Jul-2014 12:26 pm
Bharathi அளித்த படைப்பில் (public) bharathi vinay மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Jul-2014 11:05 am

உன்னை தேடி சென்றால்
பயணங்கள் முடிவதில்லை..
உன்னை நினைத்து கொண்டால்
நொடிகள் நகர்வதும் இல்லை..

வானும் , நிலவும்
சேர்ந்தால் அழகு..
என்னை நீ சேராமலே
ஏன் அவ்வளவு அழகு...

நதி கூட என்றோ ஒரு
நாள் கடல் சேரும்..
என் இதயமும்,காதலும்
என்றும் உன்னை சேரப்போவதில்லை..

மேலும்

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி தோழரே.. 12-Jul-2014 2:45 pm
வலியின் ஆழத்தில் உருவான வரிகள் கவிதைகளாக நன்று 12-Jul-2014 2:20 pm
:) 12-Jul-2014 11:34 am
நன்றி தோழரே... 12-Jul-2014 11:33 am
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Jun-2014 12:24 am

இரு விரல்கள்
நேசிக்கும் காதலன்...!

இரு இதழ்கள்
வாசிக்கும் புல்லாங்குழல்...!

சிலருக்கு
ஏழாம் அறிவு...!

பலருக்கு
எமனின் உரு...!

புற்று நோயிற்கு
உற்ற நண்பன்...!

செயற்கை மேகங்களை
மனித உதடுகளால் பிரசவிக்கும்....!

செவ்விதழ்கள் நடத்தும்
தீமிதி திருவிழா...!

சிகப்பு விளக்கு
எரிவது தெரிந்தும்...
இதழ்களின் சாலையில்
தினமும் பயணிக்கிறது....!


(புகைப்பிடித்தல் உயிருக்கு ஆபத்து)

மேலும்

நிச்சயமாக.........! வருகைக்கும் வாழ்த்திற்கும் மனம் திறந்த கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே 27-Jul-2014 8:52 pm
இந்த படைப்பு புகை பிடிப்பவர்களுக்கு சிகப்பு விளக்காக இருக்கட்டும். வாழ்த்துக்கள் நண்பரே ! 27-Jul-2014 8:48 pm
உண்மை............. மறுப்பதற்கில்லை....! வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி தோழமையே 18-Jul-2014 9:57 pm
சிகரட் தீமைகளை பற்றி கவிதை எழுத யோசிக்க கையில் சிகரட் தேவை பட்டது 18-Jul-2014 2:28 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Jun-2014 12:45 am

அடி பெண்ணே...!
உன் கெழுத்திக் கண்ணால்
என்னை கொளுத்திவிட்டுப் போகாதே...!

நாலடித் துப்பட்டாவால்
வானத்தைச் சுருட்டிய
புவியில் வந்த
நிலவோ நீ...?

நீ என்னை கடக்கும்
அந்த ஒரு நொடிக்குள்
எத்தனை பூகம்பம் நிகழும்
என் நாடிக்குள்....!

உன்னை படைத்த பிறகு
பிரம்மன் பதவி விலகிவிட்டனாமே...?
மானிடனாய் பிறப்பதற்கு....!

பிரம்மனையே...
கடலைப் போட வைத்த
காதலோ நீ...?

உன் மகிமையை
கேட்டுத்தான் என்னவோ....?
கடலில் அலை
அலையாய் ஆர்ப்பரிக்கிறது....?

கடற்கரைப் பக்கம்
நீ சென்றுவிடாதே...!
மீண்டும் ஓர்
சுனாமியைக் கிளப்ப...!

உன்னை பார்த்தவர்கள்
எல்லோரையுமே
இதய நோயாளிகளாய்
மாற்றி

மேலும்

நம் நாட்டில் நடக்கும் மொத்த விபத்துக்கும் இந்த மோகினிதான் காரணம் ப்ரியா..... யாரு சொன்னாலும் கேட்காமாட்டேங்குறாங்க..... நீங்களாவது வந்து கேட்டீங்களே....... ரொம்ப சந்தோசம்........! வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி ப்ரியா.....! 30-Jul-2014 11:05 pm
உண்மையாவா அண்ணா? அப்போ இதுவரைக்கும் நிறைய விபத்துக்கள் நடந்திருக்குமே....... நல்ல ரசனை மிகவும் ரசித்தேன் அழகு அண்ணா...! 30-Jul-2014 1:37 pm
வருகை தந்து கருத்தளித்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி தோழரே....! 04-Jul-2014 9:49 pm
நல்ல உணர்வு... உங்கள் இளமையான மனதிற்கு இந்த இளைஞ்சனின் வாழ்த்துகள்...! 04-Jul-2014 2:01 am
naffla - Mahes6 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Apr-2014 5:40 pm

உன்னைப்போல்
இந்த நிலவும்
நாளும் ஓர்
உருவாய்
தென்பட்டு
என் இரவை வேட்டையாடி
செல்கிறது
உன் நினைவோ
காற்றினில் படர்ந்து
என்னை
சுழட்டி வீசி போகிறது

பூக்களின் இதழ்கள்
உன் பெயரை சொல்ல
வாசம் யாவும்
என்னை கொளுதிபோடுகிறது

உன் ஞாபகதீயின்
தீண்டலில்
என் மனம்
உன் நிழலில் அமர
தன் பங்கிற்கு
அதுவும்
முள்ளாய் குத்த
எங்கே சென்று சேருவேன்
உன் மௌனங்கள்
உடைந்து
காதல் அங்கிகரிக்குமவரை?

மேலும்

naffla - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2014 2:01 pm

கனவோடு களைந்து விடாதே கண்ணா நினைவோடு நிஜமாகிவிடு

மேலும்

சிம்பிள் பட் பெட்டர்...! அருமை தோழமையே 18-Jun-2014 2:53 am
naffla - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2014 1:57 pm

இரவில் ஜன்னலோரம் சென்று பார்க்கையில் பௌர்ணமி நிலவினுள் எனக்கு உன் முகமே தெரிகிறது

மேலும்

ஆஹா அதான் காதல் என்பது....! 18-Jun-2014 2:53 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (28)

மன்சூர் அலி

மன்சூர் அலி

சவுதி அரேபியா
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
mohaideen

mohaideen

THENI

இவர் பின்தொடர்பவர்கள் (28)

அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
mohaideen

mohaideen

THENI

இவரை பின்தொடர்பவர்கள் (28)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
மேலே