naffla- கருத்துகள்

அழகை ரசித்து கவிதை சிந்தியமை அருமை

வலியின் ஆழத்தில் உருவான வரிகள் கவிதைகளாக நன்று

ஆபத்தை அன்பு வரிகள் கோர்த்து கவி சிந்தியது நன்று நண்பரே .........

சேலை கட்டி சாலை ஓரம் சென்று விடாதே அருமையான ரசனை வரிகள்

நிறங்களில் நினைவை கலந்து கற்பனை செதுக்கிய தோழரின் கவிவரிகள் இதயம் கவர்ந்து விட்டன

சாளரங்கள் விலகுகையில் அதிக ரசனைகள் பிறக்கும் அது கவி வரிகளிலே நன்று

இதையே விஜட் டிவி ல இருக்குற டிடி(dd) கிட்ட கொடுத்தா சூப்பரா வாசிப்பாங்க

எனக்கு சிரிப்பே வரலையே

சிரிப்போ சிரிப்போ அடி பட்டிருக்குமா இல்லையா

வேலை ரெண்டு விதத்தில் நடந்திருக்குப்பா

ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்யொ எவ்வலோ பெரிய ஜோக்

சரோவுக்கு வாழ்த்துக்கள்

என்ன கொடுமைடா இது முடியலப்பா

நட்புடன் நண்பர்கள் என்றும் வாழட்டும்

அந்த மூன்றாவது கை உங்களிடம் இருக்கும் என்பது என் நம்பிக்கை

சுகமான நினைவுகளுடன் வாழ்க்கை தொடரட்டும்

ஆமாம் அது அருமையான வரிகள் எனக்கும் பிடித்தது


naffla கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே