இராவிக்னேஷ் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/ixgzy_30122.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : இராவிக்னேஷ் |
இடம் | : பொள்ளாச்சி |
பிறந்த தேதி | : 12-Jun-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 77 |
புள்ளி | : 8 |
பொறியியல் பட்டதாரி.தனியார் நிறுவனத்தில் மேலாளர் பணி.
துல்லித் திரியும் கவலைகள் மறந்து
கூடித் திளைக்கும் அன்பினை அளித்து
குறும்பே செய்தாலும் ரசித்திடத் தோன்றும்
கும்மாளமிட்டே மனதினை கவரும்
நாளைய திட்டமிடல் அவசியமில்லை
நேற்றைய நிகழ்வுகள் நினைவினில் இல்லை
நடந்தேறும் நிகழ்காலமேவசந்தத்தின் எல்லை
வரவு செலவு கணக்கிற்க்கு வேலையில்லை
விழுந்ததனால் வரும் அழுகை நிலைக்காது...
பெற்றோர் கரம் கொடுத்து அள்ளியெடுக்கையிலே
அன்னமும் தண்ணீரும் பெரிதல்ல...
ஆனத்தமாய் விளையாடி க் களித்திடுகையிலே
நானா நீயா என்ற கர்வம் வந்ததில்லை
எனக்கானது உனக்கானது என்ற சண்டை நின்றதில்லை
பிடிவாதத்தால் அடையாதது எதுவுமில்லை
கொஞ்சினால் அடங்காத மழலை இல்லை
விதைப்பது மு
துல்லித் திரியும் கவலைகள் மறந்து
கூடித் திளைக்கும் அன்பினை அளித்து
குறும்பே செய்தாலும் ரசித்திடத் தோன்றும்
கும்மாளமிட்டே மனதினை கவரும்
நாளைய திட்டமிடல் அவசியமில்லை
நேற்றைய நிகழ்வுகள் நினைவினில் இல்லை
நடந்தேறும் நிகழ்காலமேவசந்தத்தின் எல்லை
வரவு செலவு கணக்கிற்க்கு வேலையில்லை
விழுந்ததனால் வரும் அழுகை நிலைக்காது...
பெற்றோர் கரம் கொடுத்து அள்ளியெடுக்கையிலே
அன்னமும் தண்ணீரும் பெரிதல்ல...
ஆனத்தமாய் விளையாடி க் களித்திடுகையிலே
நானா நீயா என்ற கர்வம் வந்ததில்லை
எனக்கானது உனக்கானது என்ற சண்டை நின்றதில்லை
பிடிவாதத்தால் அடையாதது எதுவுமில்லை
கொஞ்சினால் அடங்காத மழலை இல்லை
விதைப்பது மு
இனிய இரவின் மடியில்
இளைப்பார உறங்கிய எனக்கு
கனவாய் வந்து நினைவூட்டின
மலரும் நினைவுகள்...
வானில் மிளிர்ந்த நட்சத்திரங்களும்
மேகம் மறைத்தும் ஒளிரத்தவறாத நிலவும்
மரக்கிளைகளை அசைத்துஇருப்பை உணர்த்திய தென்றலும ்
மறந்து போனதோ இன்று எனக்கு.
என் குடும்பத்துடன் உணவுண்டது
என் தலைமுறை உறவுகளுடன் விடுமுறையை கழித்தது
திருவிழா சென்று விளையாட்டுப் பொருள்வாங்கியது
சென்றுவிட்டேன் கனவுலகிலேயே சிறுவயதிற்க்கு.
மேற்கூறிய நினைவுகள் இனி நினைத்தாலும் சாத்தியமா?
நாறிப்போன நாகரிக வாழ்வில் நகரத்து கலாச்சாரத்தில்
தமிழரென்பதையும் நம் பாரம்பரிய பழக்கங்களையும் மறந்து
அந்நிய மோகத்தில் ஊறித்திளைக்கிறோம்
இனிய இரவின் மடியில்
இளைப்பார உறங்கிய எனக்கு
கனவாய் வந்து நினைவூட்டின
மலரும் நினைவுகள்...
வானில் மிளிர்ந்த நட்சத்திரங்களும்
மேகம் மறைத்தும் ஒளிரத்தவறாத நிலவும்
மரக்கிளைகளை அசைத்துஇருப்பை உணர்த்திய தென்றலும ்
மறந்து போனதோ இன்று எனக்கு.
என் குடும்பத்துடன் உணவுண்டது
என் தலைமுறை உறவுகளுடன் விடுமுறையை கழித்தது
திருவிழா சென்று விளையாட்டுப் பொருள்வாங்கியது
சென்றுவிட்டேன் கனவுலகிலேயே சிறுவயதிற்க்கு.
மேற்கூறிய நினைவுகள் இனி நினைத்தாலும் சாத்தியமா?
நாறிப்போன நாகரிக வாழ்வில் நகரத்து கலாச்சாரத்தில்
தமிழரென்பதையும் நம் பாரம்பரிய பழக்கங்களையும் மறந்து
அந்நிய மோகத்தில் ஊறித்திளைக்கிறோம்
5 வயது பையன் - அப்பா அப்பா எனக்கு ஒரு சந்தேகம்
அப்பா - சொல்லுடா செல்லம் என்ன சந்தேகம்
பையன் - மேலே னா என்ன கீழே னா என்னப்பா ?
அப்பா - செல்லம் அதோ நிலா இருக்கே அது மேல இதோ இந்த மண்ணுக்கு கீழ தண்ணீர் இருக்கே
இது கீழே
பையன் - அப்பா அப்படினா மேல் சாதினா வானத்துக்கு மேல தானப்பா இருக்கணும் கீழ் சாதினா மண்ணுக்கு கீழ தானப்பா இருக்கணும் அவங்களுக்கு சொந்தமில்லாத இடத்துல இங்க ஒண்ணா இருந்துகிட்டு ஏம்ம்பா சண்ட போடுறாங்க ?
அப்பா - ????
டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து தண்ணி அடித்து கொண்டிருந்தார் மணியண்ணை.
டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது.. எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு,
“ஹலோ” என்றார்.
“என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா…” என்றது மறுமுனை.
“எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா…”
“இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க…”
“ஒண்ணு போதுமா டார்லிங்… இரண்டா எடுத்துக்கோ..”
“சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா…”
“ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார் மேஜையில் வைத்தார்.
பன்மொழிப் பிடுங்கல்
நன்மொழி தமிழ் மொழி நடுங்கவில்லை ஒடுங்கவில்லை
வன்மொழி வெம்மொழி தண்மொழி அன்றோ தமிழ் !
தமிழின்றி தரணியோ சுழலும்/உருளும் !?
மனிதனுக்கு ஐம்புலன்களில் முக்கியத்துவம் வாய்ந்தது எது ?
மனிதர்களால் என்னவெல்லாம் செய்ய முடியாது?
தமிழகத்தில் தமிழ் மொழி தழைக்க வேண்டும். நாகரிக மோகம் அழிந்து நம் பண்பாடு,கலாசாரம் மீதான ஈர்ப்பு அதிகரிக்க வேண்டும்.ஏன் மொழி தமிழ் என்ற எண்ணம் மனதினுள் தோன்ற வேண்டும்.
நண்பர்கள் (9)
![வீ முத்துப்பாண்டி](https://eluthu.com/images/userthumbs/f3/wthzl_38381.jpg)
வீ முத்துப்பாண்டி
மதுரை
![தானியேல் நவீன்ராசு](https://eluthu.com/images/userthumbs/f3/rgzqj_35279.jpg)
தானியேல் நவீன்ராசு
கும்பகோணம்,தமிழ்நாடு.
![மணிவாசன் வாசன்](https://eluthu.com/images/userthumbs/f2/sxual_28927.jpg)
மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை
![சந்திரா](https://eluthu.com/images/userthumbs/f3/ugcxr_30808.png)