pradeep - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : pradeep |
இடம் | : tirupur |
பிறந்த தேதி | : 15-May-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 67 |
புள்ளி | : 0 |
DECE
திமிர் ஆணவமா ?இல்லை பெண்ணின் ஆயுதமா ?
தைரியமாக தன கருத்தை கூறும் பெண்ணை ஆணவம் பிடித்தவள் என்று சமூகம் கூறுவது சரியா?
இது சந்தேகம் .
பிறரின் கவிதைகளை வாசித்து கருத்திடும் போது வர்ணனையாய் வரும் வார்த்தை கோர்வைகளின் வரிசைகரம்
நாம் படைக்கும் போது மனம் துடிக்கும் போது வர மறுப்பதின் மர்மம் தான் என்ன ?எழுத்தாணி கொண்டு குத்தினாலும் வராத கவி பிறர் படைப்புக்கு கருத்தாய் பதிகையில் அருவியாய் கொட்டிட காரணம் யாது ?
ஒருநாள் ...
அலையாய் வந்தாய் ...
அழகாய் என்னை தழுவி சென்றாய் !
எப்படி தேடுவேன் உன்னை ?
இந்த சமுத்திரத்தில் !
இன்றும் காத்துகொண்டிருக்கிறேன்
அதே கடற்கரையில் உனக்காக!
வருவது நீயா?
இல்லை உன் நினைவலைகளா ?
சிப்பிகளாய் சிதறி கிடக்கிறது
உன் ஞாபகங்கள் !
சேகரித்து வைக்கிறேன்
என் இதய கிடங்கில் !
அவை தோரனமாகபோகிறதா ?
இல்லை தொலைந்து போக போகிறதா ?
கேள்விகள் மட்டுமே எனக்கு சொந்தம் ...
அதனால் தான் என்னவோ
எனக்கு...
விடைகொடுத்தாயோ ??
இவன்,
நிலவின் நண்பன் !
ஆபீஸ் ரிசப்ஷன் நிரம்பி வழிந்தது.
நேர்முகத்தேர்வு பத்து மணிக்குத்தான் என்றாலும் எட்டு மணிக்கே அனைவரும் வந்து விட்டார்கள் போல என்று எண்ணியபடி தன கேபினை நோக்கி நடந்தான் வினோத்.
ஹாய் வினோத்.. என்ன இன்னிக்கு ஒரே சந்தோசம் , உனக்கு ஒரு பி ஏ கிடைக்கப் போறாங்கன்னா...அதான் இன்னிக்கு ரிசப்ஷன் பூரா ஒரே பொண்ணுங்களா இருக்காங்களா ...பாத்துப்பா .உனக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னு தெரிஞ்சா எல்லோர் மனசும் உடைஞ்சுடப் போவுது " என்று கிண்டலடித்தபடி உள்ளே வந்தான் நண்பன் நீலேஷ்.
ஹேய் ..சும்மா இருப்பா.. நீ வேற.
இன்னிக்கு எப்படித்தான் இண்டர்வ்யூ நடத்தப்போறேம்னு மலைப்பா இருக்கு , உன்னை நம்பி தான் இத்தனை பேரை வரச்ச
அவள் நினைவும்
பிளாஸ்டிக் குப்பையும் ஒன்றே
இரண்டும்
புதைத்தாலும் மட்காது.
ஒருநாள் ...
அலையாய் வந்தாய் ...
அழகாய் என்னை தழுவி சென்றாய் !
எப்படி தேடுவேன் உன்னை ?
இந்த சமுத்திரத்தில் !
இன்றும் காத்துகொண்டிருக்கிறேன்
அதே கடற்கரையில் உனக்காக!
வருவது நீயா?
இல்லை உன் நினைவலைகளா ?
சிப்பிகளாய் சிதறி கிடக்கிறது
உன் ஞாபகங்கள் !
சேகரித்து வைக்கிறேன்
என் இதய கிடங்கில் !
அவை தோரனமாகபோகிறதா ?
இல்லை தொலைந்து போக போகிறதா ?
கேள்விகள் மட்டுமே எனக்கு சொந்தம் ...
அதனால் தான் என்னவோ
எனக்கு...
விடைகொடுத்தாயோ ??
இவன்,
நிலவின் நண்பன் !