pradeep - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  pradeep
இடம்:  tirupur
பிறந்த தேதி :  15-May-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Mar-2014
பார்த்தவர்கள்:  67
புள்ளி:  0

என்னைப் பற்றி...

DECE

என் படைப்புகள்
pradeep செய்திகள்
pradeep - நிஷா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jun-2014 11:24 am

திமிர் ஆணவமா ?இல்லை பெண்ணின் ஆயுதமா ?
தைரியமாக தன கருத்தை கூறும் பெண்ணை ஆணவம் பிடித்தவள் என்று சமூகம் கூறுவது சரியா?

மேலும்

தைரியமாக ஆண் இருந்தால் அவன் வீரன் ,புரட்சியாளன் ...அதுவே பெண் இருந்தால் ..திமிர் பிடித்தவளா ? இதுவே நிஷா கேட்கும் கேள்வி ...பெண்ணும் தைரியமாக இருந்தால் அது வீரம் தான்...எல்லோருக்கும் பயன் பட்டால்..அது புரட்சி தான் நிஷா ! 15-Aug-2015 10:08 pm
அதிகமா ஆசைப்பட்ட ஆம்பளையும் அதிகமா கோபப்பட்ட பொம்பளையும் ,இதற்குமேல் நீங்களே நிரப்பி கொள்ளுங்கள் 03-Jun-2014 9:25 am
கேள்வியிலேயே இருக்கு அண்ணா 02-Jun-2014 4:21 pm
நீங்கள் அப்படிக் கேள்வி கேட்க வில்லையே? .... இப்போதுதானே சொல்கிறீர்கள்? .... வீட்டில் தகப்பன்மார்களும், அண்ணன்மார்களும் தங்கள் மகள்கள், தங்கைகள் காலத்துக் கேற்றபடித் தைரியமாகச் சமூகத்தில் விளங்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால் பொது இடங்களில் பெண்கள் முந்திரிக் கொட்டைத் தனமாய் நடப்பது ஆண்களுக்குப் பிடிப்பதில்லை. இது மனோதத்துவம். அவர்களே 'திமிர்' என்கிறார்கள். எனது ஆலோசனை: நீங்கள் தைரியமாய் இருங்கள்; ஆனால் 'திமிர்க்காரி' என்ற பேரை வாங்காதீர்கள். எனக்குத் தெரிந்து, இந்தத் 'திமிர்க்காரி' என்ற பேரானது, ஒரு நல்ல பெண்ணுக்கு அமைய வேண்டிய ஒரு நல்ல மாப்பிள்ளையையே அமைய விடாமல் தடுத்துவிட்டது! 02-Jun-2014 3:04 pm
pradeep - கனகரத்தினம் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2014 7:56 pm

இது சந்தேகம் .
பிறரின் கவிதைகளை வாசித்து கருத்திடும் போது வர்ணனையாய் வரும் வார்த்தை கோர்வைகளின் வரிசைகரம்
நாம் படைக்கும் போது மனம் துடிக்கும் போது வர மறுப்பதின் மர்மம் தான் என்ன ?எழுத்தாணி கொண்டு குத்தினாலும் வராத கவி பிறர் படைப்புக்கு கருத்தாய் பதிகையில் அருவியாய் கொட்டிட காரணம் யாது ?

மேலும்

அறியாமைதான்.பற்றாமைதான். 10-Jul-2014 4:02 pm
பிறர் கவிதைகளை படிக்கும் போது உங்களுக்கு உள்ள ஈடுபாடு தான் காரணம் 02-Jun-2014 12:43 pm
அண்ணே, உங்க சமையலை நான் ஆகா ஓகோ என்று பாராட்டுவது லேசு. என்னையே சமைக்கச் சொன்னா எப்படி? சங்கடப் படுவேன்ல? அது மாதிரித்தான். 02-Jun-2014 1:11 am
mind free ஆக உள்ளதால் 01-Jun-2014 9:04 pm
pradeep - sivagiri அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Mar-2014 11:22 am

ஒருநாள் ...
அலையாய் வந்தாய் ...
அழகாய் என்னை தழுவி சென்றாய் !

எப்படி தேடுவேன் உன்னை ?
இந்த சமுத்திரத்தில் !

இன்றும் காத்துகொண்டிருக்கிறேன்
அதே கடற்கரையில் உனக்காக!

வருவது நீயா?
இல்லை உன் நினைவலைகளா ?

சிப்பிகளாய் சிதறி கிடக்கிறது
உன் ஞாபகங்கள் !

சேகரித்து வைக்கிறேன்
என் இதய கிடங்கில் !

அவை தோரனமாகபோகிறதா ?
இல்லை தொலைந்து போக போகிறதா ?

கேள்விகள் மட்டுமே எனக்கு சொந்தம் ...
அதனால் தான் என்னவோ
எனக்கு...
விடைகொடுத்தாயோ ??

இவன்,
நிலவின் நண்பன் !

மேலும்

மிகவும் நன்றி ! 12-Jun-2014 12:53 pm
நல்ல கவிதை 02-Jun-2014 12:38 pm
அருமையான கவி.....நினைவுகளில் முழ்கடித்த கவிதை வரிகள் ..வாழ்துக்கள் நண்பரே!!!!!!!!! 15-May-2014 7:47 pm
மிகவும் நன்றி சகோ ! 26-Mar-2014 2:43 pm
pradeep - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2014 7:31 pm

ஆபீஸ் ரிசப்ஷன் நிரம்பி வழிந்தது.
நேர்முகத்தேர்வு பத்து மணிக்குத்தான் என்றாலும் எட்டு மணிக்கே அனைவரும் வந்து விட்டார்கள் போல என்று எண்ணியபடி தன கேபினை நோக்கி நடந்தான் வினோத்.

ஹாய் வினோத்.. என்ன இன்னிக்கு ஒரே சந்தோசம் , உனக்கு ஒரு பி ஏ கிடைக்கப் போறாங்கன்னா...அதான் இன்னிக்கு ரிசப்ஷன் பூரா ஒரே பொண்ணுங்களா இருக்காங்களா ...பாத்துப்பா .உனக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னு தெரிஞ்சா எல்லோர் மனசும் உடைஞ்சுடப் போவுது " என்று கிண்டலடித்தபடி உள்ளே வந்தான் நண்பன் நீலேஷ்.
ஹேய் ..சும்மா இருப்பா.. நீ வேற.

இன்னிக்கு எப்படித்தான் இண்டர்வ்யூ நடத்தப்போறேம்னு மலைப்பா இருக்கு , உன்னை நம்பி தான் இத்தனை பேரை வரச்ச

மேலும்

மிக்க நன்றி படைப்பாளிக்கு வாழ்த்துக்கள் 27-Mar-2014 6:40 am
அழகான அருமையான படைப்பு நல்ல கருத்து மிகவும் ரசித்தேன் தோழரே! 26-Mar-2014 3:01 pm
pradeep - சித்ராதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2014 11:40 am

அவள் நினைவும்
பிளாஸ்டிக் குப்பையும் ஒன்றே
இரண்டும்
புதைத்தாலும் மட்காது.

மேலும்

நன்று! 30-Mar-2014 8:59 am
athi sirantha sinthanai . 27-Mar-2014 6:52 am
உண்மை கற்பனை அழகு! 25-Mar-2014 4:25 pm
உண்மைதான் .. நினைவுகள் நிரந்தரமாய் என்றும் .. 25-Mar-2014 12:12 pm
pradeep - sivagiri அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Mar-2014 11:22 am

ஒருநாள் ...
அலையாய் வந்தாய் ...
அழகாய் என்னை தழுவி சென்றாய் !

எப்படி தேடுவேன் உன்னை ?
இந்த சமுத்திரத்தில் !

இன்றும் காத்துகொண்டிருக்கிறேன்
அதே கடற்கரையில் உனக்காக!

வருவது நீயா?
இல்லை உன் நினைவலைகளா ?

சிப்பிகளாய் சிதறி கிடக்கிறது
உன் ஞாபகங்கள் !

சேகரித்து வைக்கிறேன்
என் இதய கிடங்கில் !

அவை தோரனமாகபோகிறதா ?
இல்லை தொலைந்து போக போகிறதா ?

கேள்விகள் மட்டுமே எனக்கு சொந்தம் ...
அதனால் தான் என்னவோ
எனக்கு...
விடைகொடுத்தாயோ ??

இவன்,
நிலவின் நண்பன் !

மேலும்

மிகவும் நன்றி ! 12-Jun-2014 12:53 pm
நல்ல கவிதை 02-Jun-2014 12:38 pm
அருமையான கவி.....நினைவுகளில் முழ்கடித்த கவிதை வரிகள் ..வாழ்துக்கள் நண்பரே!!!!!!!!! 15-May-2014 7:47 pm
மிகவும் நன்றி சகோ ! 26-Mar-2014 2:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (11)

கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (11)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே