SIMBUCIVIL - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : SIMBUCIVIL |
இடம் | : vellore |
பிறந்த தேதி | : 09-Jun-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 150 |
புள்ளி | : 11 |
பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்ல
பாசம் வெக்க நேசம் வெக்க தோழன் உண்டு வாழவைக்க
அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே...
இவ்வுலகத்தில் உதிர்க்க உருவம் தந்தவள்,
உனக்காய் நான் என உரக்க சொன்னவள்,
அன்பும்,அமுதம் இதுவென எனக்கு தருகிறாள்,
என் இதழோடு அவள் இதழை பதிக்கிறாள்,
இவை
முத்தம் என்ற சத்தத்தோடு முடியும் வார்த்தை அல்ல.
தாய்சேய் என்ற உறவின் அடிப்படை வாழ்க்கை........
அனபுடன்
இரா.சிலமபரசன்
கற்பணையின் தோற்றம் நாங்கள்,
கவிஞர்களின் தோழன் நாங்கள்,
இயற்கையின் தேடல் நாங்கள்.
எழுத்துக்களின் உயர்வு நாங்கள்.
ஏழ்மைக்கும் உறவுகள் நாங்கள்.
அணைவருக்கும் பிடித்தவர்கள் நாங்கள்.
இன்னமும் சொன்னால் முடியா பட்டியல் நாங்கள்.
நாங்கள் யார்?
உண்மையையும் உரைத்திடும் கவிதைகள்தான் நாங்கள்!
கற்பணையின் தோற்றம் நாங்கள்,
கவிஞர்களின் தோழன் நாங்கள்,
இயற்கையின் தேடல் நாங்கள்.
எழுத்துக்களின் உயர்வு நாங்கள்.
ஏழ்மைக்கும் உறவுகள் நாங்கள்.
அணைவருக்கும் பிடித்தவர்கள் நாங்கள்.
இன்னமும் சொன்னால் முடியா பட்டியல் நாங்கள்.
நாங்கள் யார்?
உண்மையையும் உரைத்திடும் கவிதைகள்தான் நாங்கள்!
செந்தமிழ் எந்தன் மொழி ஆகும்
தமிழினம் எந்தன் வழியாகும்
அறிவியல் அறவியல் இரண்டிலுமே
மூத்தது எங்கள் குடியாகும் .....................!
இலக்கியம் வடிப்போம்
இலக்கணம் கொடுப்போம்
சிற்பக்கலையில் சரித்திரம் படைப்போம்
காதலை வளர்ப்போம்
காவியம் படைப்போம்
அனைத்தும் அறிந்தவன் தமிழனடா
அவன் சிறப்பினை சொல்கிறேன் கேளுமடா......!
கோபுரம் கட்டி
உச்சத்தில் செம்பினை நட்டு
வழிபடும் முறையை செய்திடுவோம்
அது இடியை தடுத்து பலர்
குடியை காக்கும் அதிசய
அறிவியல் செய்திடுவோம் ............!
கோவில் சுவற்று கருங்கல் எல்லாம்
மின்காந்த அலையை உமிழ்ந்திடுமே
அருகில் அமர்ந்து ஆசனம் இட்டால்
மன
அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பார்கள்!
எனக்கோ அவளின்றி ஓர் நாளும் விடியாது!!
வானப் பெருவெளியிலும்
அலையும் காற்றினிலும்
இரைச்சல்களின் ஊடாகவும்
திரிந்து கொண்டிருந்தன
அடையாளமற்ற சொற்கள்..!
கண்டபடி எடுத்தாளவும்
காணாமல் புறம்பேசவும்
கட்டற்ற சுதந்திரத்தையும்
கணக்கற்ற வரைமுறையும்
அனுமதித்திருந்தன சொற்கள்..!
விளம்பரத்திற்காகப் பேசியவன்
அதிகாரத்தைப் பிடிக்கவும்
ஊழலுக்கு சாட்சியாக
நிறுத்தியதை எண்ணியும்
வருத்தமுற்றிருந்தன சொற்கள்..!
பேசியவன் வாயிலும்
எழுதியவன் கையிலும்
நுழைந்து வெளியேறி
சிலநேரம் நிம்மதியற்று
சிதைந்திருந்தன சொற்கள்..!
விரக்தியும் கோபமும்
ஆதங்கமும் ஆத்திரமும்
அகத்திலே கொண்ட
சொற்கள் இப்போது
சும்மாதான் கிடந்தன..!
ஒவ்வொன்றாய்ப் பொறு
அரக்கனை கூட மனிதனாய் மாற்றும் அன்பு தேசமே நம் தேசம்
நம்மை காக்கும் இராணுவ விரரின் வியர்வை வாசமே நம் சுவாசம்
வெற்று காகிதங்களை படிக்க
ஊரெல்லாம் காம வாசகர்களை
பெற்று போட்டு போய்விட்டானா அந்த
காம தேவன்.......?
ஆளாளப்பட்ட ஆண்டவனே
ஐந்தே நொடியில்
மூழ்கித்தான் போனான்
மோகினியிடம்...!
ஆறறிவு ஜந்துக்களிடம்
எதை நான்
எதிர்பார்க்க......!
நாணத்தோடு வா
நான்கு சுவர்களுக்குள்
சந்திப்போம்....
என்ற காலம் மாறி,
ஒரு பெண் நாயின்
பின்னால் பாய்ந்து ஓடும்
பத்து தெரு நாய்கள்
போல........
அது சரி
நாய் ஜென்மங்களுக்கு
நடுத்தெரு ஏது...?
நான்கு சுவர்கள்தான் ஏது........?
காம நோய்கொண்ட
ஈனபிறவிகள்
ஈன்றெடுத்த குப்பைகள்
குப்பைகளோடு குப்பைகளாக
குப்பை தொட்டியில்..........!
உழைப்பை வி
நண்பர்கள் (28)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

செல்வமணி
கோவை

வே புனிதா வேளாங்கண்ணி
சோளிங்கர், தமிழ்நாடு

senthivya
sankarapuram
