சீ பிரவீன் குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சீ பிரவீன் குமார்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  13-Nov-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Sep-2013
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  3

என்னைப் பற்றி...

கவிதை புனையும் திறமை இல்லாவிடினும்.....ஒவ்வொரு தமிழ் எழுத்தின் சுவையையும் பருக விரும்பும்..... நானும் ஓர் தமிழ் ரசிகனே .....

என் படைப்புகள்
சீ பிரவீன் குமார் செய்திகள்
சீ பிரவீன் குமார் - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Sep-2015 11:14 pm

ஆய கலைகள் அறுபத்து நான்கு எவை தெரியுமா!

1. அக்கரவிலக்கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாத்திரம்
8. சோதிட சாத்திரம்
9. தர்ம சாத்திரம்
10. யோக சாத்திரம்
11. மந்திர சாத்திரம்
12. சகுன சாத்திரம்
13. சிற்ப சாத்திரம்
14. வைத்திய சாத்திரம்
15. உருவ சாத்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுரபாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்தப்பிரமம்
23. வீணை
24. வேணு
25. மிருதங்கம்
26. தாளம்
27. அத்திரப்பரீட்சை
28. கனகபரீட்சை
29. ரத பரீட்சை
30. கசபரீட்சை
31. அசுவபரீட்சை
32. ரத்திரனப்பரீட்சை
33. பூமிபரீட்சை
34. சங்ககிராம இலக்கணம

மேலும்

பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல ...... 28-Feb-2018 12:34 am
சீ பிரவீன் குமார் - கேள்வி (public) கேட்டுள்ளார்
18-Sep-2017 8:47 pm

ஆய கலைகள் அறுபத்து நான்கு என்னென்ன ?????????

மேலும்

ஆய கலைகளில் 40 க்கும் மேற்பட்ட கலைகல் இப்பொது நாம் பின் பற்ற முடியாத இடத்திற்கு சென்று விட்டது.. பிணத்தை எரிப்பது கூட ஒரு கலை தான்...!! வெறும் புத்தகங்களில் மட்டும் படிக்கும் நிலைக்கு வந்து விட்டோம் 24-Sep-2017 9:37 pm
லிஸ்ட் ரொம்ப நீளம் ஆய என்றால் என்ன ? 22-Sep-2017 2:41 pm
அதெல்லாம் அந்தக் காலத்துச் சமாச்சாரம். நிறையக் கலைகள் இந்தக் காலத்திற்கு ஒத்துவராது. இப்போது இலஞ்சம் வங்குவது, காதலித்துக் கைவிடுதலெல்லாம் கலைகளாகிப் போயின. கண்டிப்பாக வேண்டுமென்றால் கூகுளில் தேடுங்கள். 21-Sep-2017 5:33 am
சீ பிரவீன் குமார் - ருத்ரா நாகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2015 7:26 pm

தூங்கும் இரவில் துணி விலகி கிடப்பின் துணியை அவிழ்த்து அம்மணமாய் பார்க்க தவிக்கும்
மலம்திண்ணி மடையர்களே......
உம் அம்மாவின் அடி யிற்றில் தான் நீரும் அம்மணமாய் விழுந்ததை
மறவாதீர் ....???
மானங்கெட்ட மடையர்களே......!!!!
தங்கையின் மார்பில் இருப்பது
தாயின் உணவு....!!
தாயின் மார்பில
இருந்தது நீ உண்ட
உணவு.....!!!
உம் விழியென்ன
விந்துவின் ஆத்மஉச்சத்தை
துப்பி விடும் கழிப்பிடத்
தொட்டியா?
காணும்பெண்ணையெல்லாம்
கண்களாலே கற்பழித்து
ஆண்மை யிழக்கிறதே.....
கண்கள், கண்ணீர் சிந்தும் கருவறை யல்லவோ?
அதறுக்குள்ளே
கருவை யழிக்கும் கழிப்பறை எதற்கடா
மலவாயில் மோகம் கொண்ட மலந்திண்ணிகளே???

மேலும்

.நிச்சயமாக 23-Mar-2015 9:07 am
மனமே நீ மாறிவிடு...மனித நேயம் நாடி விடு,... 22-Mar-2015 10:18 am
வெற்றுக்காற்றா? அவ்வெற்றுக்காற்று இல்லாவிடில் உடற்க்குடுவை என்றோ உயிரற்றுப் போயிருக்கும்........ 22-Mar-2015 10:07 am
சீற்ற சுயம்பு நீ .. .மாற்று எழுத்து நீ ... புதிய நாற்று நீ . .நானென்ன உன்னை அவ்வப்போது தழுவிய வெற்று காற்று. உனக்கான இடம் எப்போதோ உருவாகிவிட்டது .. நீதான் அமர வேண்டும் ... 21-Mar-2015 12:52 pm
சீ பிரவீன் குமார் - மலர்91 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2015 4:18 pm

கற்பனையில் உருவான
அரக்கனும் அரக்கியும்
அழிக்கப்பட்டதாய்க் கதைகள்
அவர்கள் அழிந்ததை
நினைவு கூறவும்
நாடெங்கும் திருவிழா.

மேலும்

மண்ணிக்கவும்...காதல்...என்ற எடுத்துக்காட்டே.,.புரியா ஒன்றை விளக்கவே நான் முன் வைத்தேன்...ஆனால் இறைவனோ நய வஞ்சகன் ...எந்த உயிரினத்திற்கு சிந்தனை ஆற்றலை கொடுத்தானோ....அதே தணரும் மறதியையும்...கூடவே இலவசமாக கொடுத்துவிட்டானே...அதை ஆண்டுதோரும் நினைவுபடுத்த மனிதன் இப்படி செய்தே ஆக வேண்டியிருக்கிறது....விதி வலியது தோழியே... 06-Mar-2015 6:41 pm
உதாரணக் கதைகள் போதுமே . திருவிழா என்ற பெயரில் காற்றின் தூய்மையைக் கெடுத்து அடுத்தவர்க்கும் இடையூறு செய்வதைத் தவிர்க்கலாம் . நன்றி நண்பரே. குழந்தையிடம் யாரும் காதல் பற்றி பேசமாட்டார்கள். காதல் காட்சியைக் குழந்தைக்குக் காட்டி விளக்கம் சொல்வோர் நல்லவராய் இருக்க முடியாது. 06-Mar-2015 5:41 pm
காதல் என்றால் என்ன ...ஒரு குழந்தைக்கு எப்படி விழக்குது.? இப்படி சில கற்பணை உதாரணங்கள் அவசியமே .... 06-Mar-2015 4:38 pm
சீ பிரவீன் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Mar-2015 3:55 pm

இன்னொருவறுக்காக என்னை வெறுக்காதே அன்பே...எனை வெறு உன் மனதாலே நான் மகிழ்கின்றேன்...உன் கணவன் தவறாக நினைப்பாரென்ரு எனை இந்த காதலனை...,

மேலும்

ஜின்னா அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Mar-2015 1:21 am

[ முன்குறிப்பு: தோழர் குமரேசன் கிருஷ்ணன் மகள் வரைந்த ஓவியத்தை பதிவிட்டு இருந்தார். அந்த ஓவியத்தில் உள்ள மரம் என்னிடம் பேசுவதாக தோன்றியது. அதை பார்த்து நான் எழுதிய கவிதை. இது அந்த சிறு குழந்தையின் ஓவியத்திற்கே சமர்ப்பணம் செய்கிறேன்.. ]

நான்
என்மேல் கல்லெறிந்தவனுக்கும்
கனி கொடுக்க தவறியதில்லை...

எந்த
பறவைகளிடமும்
பாரபட்சம் பார்த்ததில்லை...

எப்போதும்
நிற பேதமை பார்த்து
நிழல் கொடுத்ததில்லை...

சுவாசத்தை சுத்தப் படுத்தியதில்
சம பங்கு உண்டு எனக்கு
இருப்பினும்
விசுவாசத்தை எதிர் பார்க்கமுடியுமா
வெட்ட துணிந்தவர்களிடம்?

வெட்டுங்கள் என்னை
ஆனால்
என்மேல் கூடு கட்டி
குடியிர

மேலும்

மிக்க நன்றி தோழரே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... 01-Oct-2015 11:32 pm
அருமை 30-Sep-2015 7:34 pm
மிக்க நன்றி நண்பரே... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் நண்பரே... தாமத பதிலுக்கு வருந்துகிறேன் தோழரே... 11-Jun-2015 2:41 am
என்னை அழித்து உருவான காகிதத்தில் என்னையே வரைந்து விட்டீர்கள்... இல்லை என் சிலுவையில் என்னையே அறைந்து விட்டீர்கள் மரமின் ஆதங்கம் அருமை மன்னா 30-Apr-2015 8:32 am
சீ பிரவீன் குமார் - சுடர்விழி ரா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-Feb-2015 10:30 am

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்…..!
* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து……!
* பித்தத்தைப் போக்கும்……!
* உடலுக்குத் தென்பூட்டும்……!
* இதயத்திற்கு நல்லது……!
* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்……!
* கல்லீரலுக்கும் ஏற்றது……!
* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்……!
* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்…..!
* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்…..!
* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்……!
*இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்……!
(...)

மேலும்

நன்றிகள் நட்பே ... 11-Mar-2015 1:03 pm
நன்றி ....நல்ல பகிர்வு .... 10-Mar-2015 4:01 pm
வரவில் மகிழ்கிறேன் தோழி .... 06-Mar-2015 8:27 pm
நல்ல பதிவு... நன்றி சுடர்... 06-Mar-2015 5:18 pm
சீ பிரவீன் குமார் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2014 10:30 am

வாத்தியார்:- ABCD எத்தனை எழுத்து..சொல்லு..

மாணவன்:- 4

வாத்தியார்:- Total?

மாணவன்:- 5

வாத்தியார்:- Stupid

மாணவன்:- 6

வாத்தியார்:- What

மாணவன்:- 4

வாத்தியார்:- Nonsense

மாணவன்:- 8

வாத்தியார்:- ஒத்துக்குறேன்..நீ புத்திசாலி தான்..ஒத்துகிறேன்..உக்காரு..

மாணவன்:- அது.

மேலும்

நம்ம எல்லோரையும் மாதிரியே அவனும் புத்திசாலிதானோ 26-Dec-2014 1:29 pm
அமா சார் அவன் புத்திசாலி அப்படியே உங்கள மாதிரியே 26-Dec-2014 10:38 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

இவர் பின்தொடர்பவர்கள் (8)

Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மலர்91

மலர்91

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (8)

Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
மேலே