சீ பிரவீன் குமார் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சீ பிரவீன் குமார் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 13-Nov-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 85 |
புள்ளி | : 3 |
கவிதை புனையும் திறமை இல்லாவிடினும்.....ஒவ்வொரு தமிழ் எழுத்தின் சுவையையும் பருக விரும்பும்..... நானும் ஓர் தமிழ் ரசிகனே .....
ஆய கலைகள் அறுபத்து நான்கு எவை தெரியுமா!
1. அக்கரவிலக்கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாத்திரம்
8. சோதிட சாத்திரம்
9. தர்ம சாத்திரம்
10. யோக சாத்திரம்
11. மந்திர சாத்திரம்
12. சகுன சாத்திரம்
13. சிற்ப சாத்திரம்
14. வைத்திய சாத்திரம்
15. உருவ சாத்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுரபாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்தப்பிரமம்
23. வீணை
24. வேணு
25. மிருதங்கம்
26. தாளம்
27. அத்திரப்பரீட்சை
28. கனகபரீட்சை
29. ரத பரீட்சை
30. கசபரீட்சை
31. அசுவபரீட்சை
32. ரத்திரனப்பரீட்சை
33. பூமிபரீட்சை
34. சங்ககிராம இலக்கணம
ஆய கலைகள் அறுபத்து நான்கு என்னென்ன ?????????
தூங்கும் இரவில் துணி விலகி கிடப்பின் துணியை அவிழ்த்து அம்மணமாய் பார்க்க தவிக்கும்
மலம்திண்ணி மடையர்களே......
உம் அம்மாவின் அடி யிற்றில் தான் நீரும் அம்மணமாய் விழுந்ததை
மறவாதீர் ....???
மானங்கெட்ட மடையர்களே......!!!!
தங்கையின் மார்பில் இருப்பது
தாயின் உணவு....!!
தாயின் மார்பில
இருந்தது நீ உண்ட
உணவு.....!!!
உம் விழியென்ன
விந்துவின் ஆத்மஉச்சத்தை
துப்பி விடும் கழிப்பிடத்
தொட்டியா?
காணும்பெண்ணையெல்லாம்
கண்களாலே கற்பழித்து
ஆண்மை யிழக்கிறதே.....
கண்கள், கண்ணீர் சிந்தும் கருவறை யல்லவோ?
அதறுக்குள்ளே
கருவை யழிக்கும் கழிப்பறை எதற்கடா
மலவாயில் மோகம் கொண்ட மலந்திண்ணிகளே???
கற்பனையில் உருவான
அரக்கனும் அரக்கியும்
அழிக்கப்பட்டதாய்க் கதைகள்
அவர்கள் அழிந்ததை
நினைவு கூறவும்
நாடெங்கும் திருவிழா.
இன்னொருவறுக்காக என்னை வெறுக்காதே அன்பே...எனை வெறு உன் மனதாலே நான் மகிழ்கின்றேன்...உன் கணவன் தவறாக நினைப்பாரென்ரு எனை இந்த காதலனை...,
[ முன்குறிப்பு: தோழர் குமரேசன் கிருஷ்ணன் மகள் வரைந்த ஓவியத்தை பதிவிட்டு இருந்தார். அந்த ஓவியத்தில் உள்ள மரம் என்னிடம் பேசுவதாக தோன்றியது. அதை பார்த்து நான் எழுதிய கவிதை. இது அந்த சிறு குழந்தையின் ஓவியத்திற்கே சமர்ப்பணம் செய்கிறேன்.. ]
நான்
என்மேல் கல்லெறிந்தவனுக்கும்
கனி கொடுக்க தவறியதில்லை...
எந்த
பறவைகளிடமும்
பாரபட்சம் பார்த்ததில்லை...
எப்போதும்
நிற பேதமை பார்த்து
நிழல் கொடுத்ததில்லை...
சுவாசத்தை சுத்தப் படுத்தியதில்
சம பங்கு உண்டு எனக்கு
இருப்பினும்
விசுவாசத்தை எதிர் பார்க்கமுடியுமா
வெட்ட துணிந்தவர்களிடம்?
வெட்டுங்கள் என்னை
ஆனால்
என்மேல் கூடு கட்டி
குடியிர
பப்பாளியின் மருத்துவப் பண்புகள்…..!
* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து……!
* பித்தத்தைப் போக்கும்……!
* உடலுக்குத் தென்பூட்டும்……!
* இதயத்திற்கு நல்லது……!
* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்……!
* கல்லீரலுக்கும் ஏற்றது……!
* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்……!
* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்…..!
* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்…..!
* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்……!
*இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்……!
(...)
வாத்தியார்:- ABCD எத்தனை எழுத்து..சொல்லு..
மாணவன்:- 4
வாத்தியார்:- Total?
மாணவன்:- 5
வாத்தியார்:- Stupid
மாணவன்:- 6
வாத்தியார்:- What
மாணவன்:- 4
வாத்தியார்:- Nonsense
மாணவன்:- 8
வாத்தியார்:- ஒத்துக்குறேன்..நீ புத்திசாலி தான்..ஒத்துகிறேன்..உக்காரு..
மாணவன்:- அது.
நண்பர்கள் (8)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

கவிபுத்திரன் எம்பிஏ
இம்மை

அன்புடன் ஸ்ரீ
srilanka
