ஜெர்ரி- கருத்துகள்

இருப்பது கடினம் தான்

நிச்சயமாக அனைவரது கைகளும்.. ஒரு நாள் இணையும்..
நன்றி சகோதரி

உண்மைதான்... நன்றி உங்கள் கருத்திற்கு

அன்புக்கு நன்றி்.... தொடர்ந்து ஆதரவு அளிக்கவும்... நன்றி தோழமையே.....

நிச்சயம் ஒரு நாள்.. அனைவரது கண்களும் விழித்துக்கொள்ளும்...

நன்றிகள்..

காரணம்... நம் மூளைக்கும் மனதிற்கும் உள்ள இடைவெளி... மூளை செய் என்று சொன்னாலும்.. மனம் ஏனோ உடைந்தது ஒட்ட மறுக்கிறது... ஒட்டினால் நலம்... நன்றி.. தோழரே.. தங்கள் கருத்திற்கு...

நன்றிகள்... என் கவிதையின் வாயிலாக உங்கள் கவிதை நிறைவிற்கு வந்தமைக்கு...

அதிலிருந்து விடுபட முயற்சிப்போம்... நன்றி


ஜெர்ரி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே