Meera- கருத்துகள்

அப்பறம் என்னாச்சு

இன்று இந்த விளையாட்டுகளை பார்ப்பது மிக அரிதாக உள்ளது...
மறக்க முடியாத நினைவுகள்....

அருமையான வரிகள்...
தேவைப்பட கூடிய அறிவுரைகள்

மிக அருமையாக உள்ளது...

இந்திய படை பலம் கால் பங்கு இருந்தாலும் இரட்டிப்பு மடங்கு அதிகம் இருந்தாலும் சீன படை இந்திய படையை துப்பாக்கி சூடு நடத்தும் போது இந்திய அரசு துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி வழங்காமல் தாமதித்தது ஏன்???
இராணுவ வீரர்கள் இழப்பை காணவா???
இவ்வாறு அலட்சியமாக இருந்தால் இந்திய படையின் எண்ணம் குறைவாகவே இருக்கும்...

உங்கள் அக்கறையுடன் கூடிய கவிதை நயத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன்... மீண்டும் என் வாழ்த்துக்கள்...
பப்ஜி விளையாட்டை விளையாட விடாமல் தடுக்கும் நம் பிரதமருக்கு இந்திய-சீன எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு செய்த இடங்களை எப்படி விட்டு கொடுத்தார்???
சிந்தியுங்கள் தோழரே...

உங்கள் கவி வரிகளில் ஏதோ ஈர்ப்பு இருக்கிறது...
அருமை கவி தோழரே....
வாழ்த்துக்கள்...

தேடிப்பார்த்து கிடைத்தால் தகவல் தெரிவியுங்கள்..


Meera கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே