முருகேசன்- கருத்துகள்

நீயின்றி அமையாது உணவு அருமை நண்பா .

வலிகளின் உணர்வை தாங்கும் இதயம் வேண்டும் ....அருமை

ஒவ்வொரு விதையும்
புதிய விடியலின் ஆரம்பம்.. அருமை அருமை ....வாழ்த்துக்கள் அக்கா ...

ஏற்றத்தாழ்வு இல்லா சமூகம் வ(ள)ரவேண்டும்

காதலின் வலி எப்படி மறக்க முடியும் ...அருமை

ஆம் ,மறக்க முடியாத பசுமையான நினைவுகள்

தினமும் பள்ளியை கடந்து சொல்லுவேன் என் மனமும் நினைவுகளை தூவிச்செல்லும் .மறந்துபோக அல்ல மீண்டும் எப்போது பள்ளி செல்வோமோ என்ற ஏக்கம் ..அருமை அருமை ...நினைவுகளுடன் முருகேசன்

நன்றி நண்பா /மொஹம்மத்


முருகேசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே