ashiq- கருத்துகள்

இரண்டு ஆன்மாக்கள்
ஒத்த சிந்தனையிலும்,

அவ்விரண்டு இதயங்கள்
ஒன்றிய துடிப்பிலும்,

உள்ள இணையே
உலகின் மிகச்சிறந்த
இல்லறவாதிகள் என
போற்றப்படுவர்!!!
ஆஹா ஆஹா அருமை

விறு விருப்பான படைப்பு
ரசிக்க படிக்க
வாழ்த்துகள்

முஸ்லிம் மக்கள்
அவர்கள் உயிரை விடவும் மேலாக
அல்லாவால் வழங்கப்பட்ட திரு.குரானையும்
அவரின் நல்லடியார் அண்ணல் நபிகள் மொழியையும்
இவற்றை பழிக்க நினைப்பவன் தற்கொலை செய்து கொள்வதற்கு
சமம்

ஆனால் இந்து மத மக்கள் தங்கள் இறைவழி பாடுகளை பேருக்கு கடை பிடிக்கிறார்கள்
ஆதனால் தான் மைக் பிடித்தவன் எல்லாம் அதை பழித்து பேசி விடுகிறான்
எழுதுகோல் கிடைத்தவன் எல்லாம் அதை பழித்து எழுதி விடுகிறான்
இதையும் கேட்டு இந்து மக்கள் ரசிப்பதும் கை தட்டுவதும் நம் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது
எந்த மதத்தை சார்ந்தவராக இருப்பினும் அதன் கொள்கைகளை
போற்றி நடந்தால் அவசியமாகும்

ஒரு முஸ்லிம் ஆகா நான் இருப்பினும்
என் தோழர்கள் அதிகம் இந்துக்களே
ஆகையால் என் தோழர்களின் உணர்வுகளை
உயிரென மதிப்பது எனக்கு பிடிக்கும்
அது என் கடமையும் கூட

மனதில் வாழும் வரலாறு

கவிதை உயர்வான பெண்களுக்காக அருமை

அன்பு அம்மாவுக்கு அழகான கவிதை

தத்துவம் அருமை

கவிதையும் கவிதைக்கான கருவும்
என எல்லாமே அழகியனட்பாய்
அருமை

ஒற்றுமை கவிதையும்
படமும் அருமை

நட்பு நல்லாயிருக்கு தோழி

கவிதை பதித்த படம் 2 ம் அருமை

நன்றாக உள்ளது
சமூக விழிப்புணர்வு கவிதை

நண்பா
அருமையா
எழுதியிருகிங்க


ashiq கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே