பாலா- கருத்துகள்

விழிகளில் நீர் வழிய தந்த கவிதையை எப்படி பாராட்ட.

தொடரும் உண்மைகள்.கவிநடை பிரமாதம்

ஒரு அன்னதான மண்டபம் கட்டுவேன். வறுமையின் கொடுமையில் வயிறார உணவருந்தி செல்ல.

உண்மை.கவிதையில் தந்தது அருமை.

வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி.

எப்படித்தான் காதலை தமிழில் சொன்னாலும்,வராத ஒரு உணர்வு ஐ லவ் யு வில் வரும். கவிதை அழகு.

தேவைக்கு பயன்படுத்தினால் சீரமைக்கும்
தேவையற்று பயன்படுத்தினால் சீரழிக்கும்.

கற்பனை அல்ல நிஐம்.வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி.


பாலா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே