uma nila- கருத்துகள்

வலிகள் மறைந்து போகும் அவள் நினைவில் நாம் வாழும் வரை ..

உங்கள் கவிதை என் நினைவுகளை மீண்டும் விழிக்க வைத்து விட்டது .

வாழ்த்துகளுக்கு நன்றி .

சிறப்பு தோழியே
பார்வைகளுக்காய் காதலையும்
பாசத்துக்காய் நட்பையும்
பாகுபாடின்றி நான் வடித்தால்
யோசிக்காமல்
பாசாங்கு என்கிறாய் ....!
வரிகள் சிறப்பு

அழகு என்றாலே அது என்னை பொறுத்தவரை இயற்கை அதன் பிறகே மனிதன்.வாழ்த்துக்கு நன்றி .

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி தோழியே

நன்றி தோழியே .என் பயணம் தொடரும் .

திருத்தப்பட்டது உங்கள் எழுத்துகளுக்கு நன்றி

பெண்மையை பெருமை படுத்திய உங்கள் வரிகளை பாராட்டுகிறேன் .

உங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள் தோழியே

வாழ்த்துகளுக்கு நன்றி

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி .


uma nila கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே