ரமேஷ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரமேஷ்
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  04-Apr-1973
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Mar-2015
பார்த்தவர்கள்:  172
புள்ளி:  48

என்னைப் பற்றி...

தமிழின் மீது காதல்...காதலின் மீது காதல்...

என் படைப்புகள்
ரமேஷ் செய்திகள்
ரமேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2020 3:07 pm

தவம் கிடக்கவில்லை
தனிமையை விலக்கிட ...

ஏனோ
அனிச்சை செயலாக
நிகழ்ந்திட்ட
அழகின் பரிமாணம் ...

புயல் ஓய்ந்த
அமைதியின் புரிதல்
புது உணர்வை
வித்திட்டுச் செல்லும்...

இன்னொரு பிறவியில்
இவள் வேண்டுமென
இமைக்காமல் தவிக்கின்றேன்
இரவு முழுவதும்....

மேலும்

ரமேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2017 3:06 pm

உன்னையே நீ
ஏமாற்றிக்கொண்டு
நிஜங்களைத் தவிர்த்த
போலியின் முகத்திரைகள்
விலகாமல் பார்த்துக்கொண்டாய்...

என் மீது படர்ந்துள்ள
உந்தன் நிழலாக
என் கையில் உள்ள
காயங்களின் வடுக்கள்...

வாழ்க்கையை
நிர்மூலமாக்கிவிடும் சில
நிதர்சனங்கள்
உன்னுள் கேள்விகளின்
அணிவகுப்பாக...

மேலும்

ரமேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Oct-2016 9:08 pm

உள்ளிருப்புகளில்
உண்மைகள்
உறைந்து கிடக்கும்...
வெளிச்சத்திற்கு
அப்பாற்பட்ட
உண்மைகளில்
இருள் படிந்திடினும்...

மேலும்

உண்மைதான்..மனிதனுக்குள் ஒலிக்கும் நிதர்சனங்களின் அறுவடை உள்ளம் ...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Oct-2016 9:50 am
ரமேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2016 10:16 pm

கண்களுக்குள்ளேயே
கரையாமல் இருக்கின்ற
கனவின் கடைசி நொடி...

ஒரு பேருந்து பயணத்தில்
கடந்து சென்ற ஏதோ ஒரு மரத்தில்
அமர்ந்திருந்த பறவை...

இதுபோல் எப்போதோ
ஒருமுறை வந்துபோவதில்லை
உன்னைப் பற்றிய நினைவுகள்...

மேலும்

காதல் நினைவுகள் அழகானது மனதை விட்டு என்றும் அகலாதது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Oct-2016 11:02 am
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) kayal vilzhi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Jul-2015 5:56 pm

Lost ur pen= no pen,
No pen= no notes,
No notes= no study,
No study= fail exams,
Fail exams=no diploma,
No diploma=no work,
No work=no money,
No money=no food,
No food=u get skinny,
U get skinny=no beauty,
No beauty=no love,
No love =no marriage,
No marriage=no children,
No children=loneliness,
Loneliness=depression,
Depression=sickness,
Sickness=death.......
Lesson: dnt lose ur pen u will die....... :

மேலும்

நலம் நலம் .....நீங்கள்? 23-Jul-2015 9:19 pm
அட வாங்க தங்கா .எங்க போனிங்க ஆளையே kaanom .? எப்படி இருகிறீங்க.? நலம் தானே .? 22-Jul-2015 10:36 pm
ம்ம்ம் அம்மா .இது en தோழி அனுப்பி இருந்தது அம்மா.nanri 22-Jul-2015 10:34 pm
பேனா முனை வாளினும் கொடியது!!!! உண்மைதான் கயல் அக்கா.....வழக்கம் போல வித்தியாசம் விளையாடுது!!!! 22-Jul-2015 10:23 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) கயல்விழி மணிவாசன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
22-Jul-2015 5:56 pm

Lost ur pen= no pen,
No pen= no notes,
No notes= no study,
No study= fail exams,
Fail exams=no diploma,
No diploma=no work,
No work=no money,
No money=no food,
No food=u get skinny,
U get skinny=no beauty,
No beauty=no love,
No love =no marriage,
No marriage=no children,
No children=loneliness,
Loneliness=depression,
Depression=sickness,
Sickness=death.......
Lesson: dnt lose ur pen u will die....... :

மேலும்

நலம் நலம் .....நீங்கள்? 23-Jul-2015 9:19 pm
அட வாங்க தங்கா .எங்க போனிங்க ஆளையே kaanom .? எப்படி இருகிறீங்க.? நலம் தானே .? 22-Jul-2015 10:36 pm
ம்ம்ம் அம்மா .இது en தோழி அனுப்பி இருந்தது அம்மா.nanri 22-Jul-2015 10:34 pm
பேனா முனை வாளினும் கொடியது!!!! உண்மைதான் கயல் அக்கா.....வழக்கம் போல வித்தியாசம் விளையாடுது!!!! 22-Jul-2015 10:23 pm
ரமேஷ் அளித்த படைப்பில் (public) Meena Vinoliya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Jul-2015 11:25 am

என்றோ ஒருநாள்
வரம் கேட்டு
வேண்டியிருப்பேன் போலும்...
தேவதை ஒருத்தியைக் காண...

என் இலக்கிய பயணத்தின்
இலக்கணமானவள் நீ...

எனக்குள்
இன்றியமையாதவளாகிவிட்டவள்..

எனது இருண்ட வாழ்வின்
இருள் நீக்கி
இதிகாசமாய் மாற்றியவள்...

என் வாழ்வின்
இடைக்கால பேரரசி நீ....

வாசனையை வாங்கிக்கொள்ள
உன்னைத் தழுவி வரும் காற்றை
எதிர்நோக்கும் பூக்கள்....

என் மனதின் பாரம் மறைந்திடவும்
எதிர்காலம் பற்றிய
எண்ணங்கள் நிறைவேறிடவும்
கடவுளின் துணைவேண்டி
கண் மூடி நான் செய்த
தியானத்தின் இறுதியில்
என் எதிரில் நீ தோன்றுகிறாய்...
எனக்குப் புரிகின்றது...
கடவுளின் வழித்தோன்றலின்
கடைசியும் நீ தான் எ

மேலும்

மிகவும் மகிழ்ச்சி.... அதுபோல உங்களது பாராட்டுகளும். என் வாழ்வின் மறக்கமுடியாதவைகளில் ஒன்றாகிவிட்டது....நன்றி... 17-Jul-2015 5:52 pm
உன்னைப் பற்றி எழுதும் பாக்கியம் கிடைத்தமைக்கு சிறுவயதில் என் கை பிடித்து தமிழ் எழுதக் கற்றுக் கொடுத்தவரை நன்றியுடன் நினைக்கிறேன்... அருமையான வரிகள் வாழ்த்துக்கள் 17-Jul-2015 4:16 pm
மிக்க நன்றி...தோழரே... 17-Jul-2015 11:32 am
பெண் எனும் பொன்வன்னத்துக்காய் கவி எனும் மனதில் எண்ணம் எழுதிய ஆசைக் கடிதம் உங்கள் கவிதை 17-Jul-2015 11:30 am
ரமேஷ் - ரமேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2015 1:11 pm

பெண்களைக் கண்டால்
பெரும் அச்சம் கொள்கின்றேன்...

கண்ணீரிலும்
அழகிலும்
வீழ்த்தி விடுகின்றனர்...

அவர்களின்
பேச்சுக்களைக் கேட்பதால்
சர்க்கரை நோய் வருமளவுக்கு
இனிமையாய் இருப்பினும்
கோபத்தில் காரமே
கொப்பளிக்கும் என்பது
புளித்துப்போன
விஷயம் என்றாலும்
அவர்களுடன் பேசுவதற்கு
என்றுமே கசக்காது...
ஆனால் ஒரு
துவர்ப்பான செய்தி என்னவெனில்
அவர்கள் இல்லாத வாழ்க்கையில்
உப்புசப்பு இருக்காது...

நீயும் பெண்
என்பதால் தான்
அச்சம் வருகின்றது...

மேலும்

அவர்கள் எப்படியும் நம்மை வீழ்திடுவர் என்கிற அச்சம் தான்... பெண்ணிடம் வீழ்ந்திடாவிடில் மானிடப்பிறப்பெடுத்து பயனில்லை தோழரே... 15-Jul-2015 2:26 pm
பெண் இல்லை என்றால் நாமே இல்லை நண்பரே!! 15-Jul-2015 1:43 pm
ரமேஷ் - தீபா செண்பகம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jul-2015 7:51 pm

அம்புலி மாமா
ஆகாய அரண்மனையில்
ஆயிரமாயிரம் ஒளிரும்
நட்சத்திர குழந்தைகள்
மேகத் திரை மறைவில்
கண்ணாமூச்சி ஆடி
கதை சொல்ல வந்தார்
அம்புலி மாமா

மேலும்

அமாவாசை அன்று மட்டும் திகில் கதை சொல்வார் அம்புலிமாமா.... நன்று......வாழ்த்துக்கள்.... 13-Jul-2015 1:39 pm
ரமேஷ் - ரமேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jul-2015 12:50 pm

நான் விதைத்த
விதையில்
வேர்விட்டு வளர்ந்த
செடி ஒன்றில்
பூத்திட்ட பூவின்
அழகினை
நிதம் ரசித்து
வாசனையை
நுகர்ந்து கொண்டாடும்
நான்...
அந்தப் பூ
வாடியப்பின்
மறந்தது ஏன்
என்பது தெரியவில்லை...

மேலும்

சில சமயங்களில் மறந்து போவது மட்டுமே மனித இயல்பாகிவிடுகிறது... நன்றி... 19-Jul-2015 10:11 am
மனித இயல்பு ... அருமை 19-Jul-2015 8:31 am
மனிதர்களின் பயன்பாடுகளும் அவ்வாறே.... வாழ்த்துக்களுக்கு நன்றி...தோழரே... 08-Jul-2015 5:49 am
இத படைப்பு பூவை பற்றி இருந்தாலும் இது இந்த சமூகத்தின் அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும் அல்லது பொருத்தி பார்க்க முடியும்... எடுத்துக் காட்டாக சமைக்கும் போது கருவேப்பிலை இன்றியமையாத ஒன்று ஆனால் அதையே சமைத்து முடித்து சாப்பிடும் நேரத்தில் அதை தூர வீசி விட்டுதான் சாப்பிட ஆரம்பிக்கிறோம்... என்ற வாழ்வின் தத்துவம் இதில் அடங்கி இருக்கிறது.... சிறப்பு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 07-Jul-2015 11:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (15)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (16)

user photo

ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
மேலே