Prabhu Balasubramani - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Prabhu Balasubramani
இடம்:  Madurai <->Chennai
பிறந்த தேதி :  14-Oct-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Oct-2013
பார்த்தவர்கள்:  505
புள்ளி:  103

என்னைப் பற்றி...

பருவம் தொட்ட நாள் முதலாய்...
காதலித்தேன் கன்னி தமிழை...
நேசித்தது தமிழென்றேனும்...
நிதம் முகம் மாறும் தரணியிலே..

"வல்லனவற்றில் வாழ்வன நிலை பெரும்"
எனும் டார்வின் கோட்பாட்டின்படி..
நானும் நிர்பந்திக்கபட்டேன்..
தமிழை விட்டு கணினி தட்ட..

தனி மனித வாழ்வின் தரம்..
பணமெனும் அளவுகோலால்...
நிர்ணயிக்கப்படும் சமூகம் தனில்..
யானும் அவர்களில் ஒருவனாய் மாறினும்..

தமிழ் பித்து ஏறிய என் மனதின்..
சிற்சில மழலை பிதற்றல்களை பகிரவும்..
அன்பு நட்புக்களின் கவியை ரசிக்கவும்
உலா வருகின்றேன் எழுத்து உலகிற்கு...

என் படைப்புகள்
Prabhu Balasubramani செய்திகள்
Prabhu Balasubramani - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2019 6:17 pm

பரமா! சாவு பயத்தை காட்டிட்டாங்க!
தவிச்ச வாய்க்கு தண்ணி இல்ல! ஆத்து எங்கும் மண்ணும் இல்ல!
தலைக்கு மேல வச்சிருக்க உன் கங்கையை!
தமிழ்நாடு வரைக்கும் கொஞ்சம் தொறந்து விடேன்!

பாமரா! அது சாவு பயமில்லை! உன் தற்கொலை முயற்சி!
பொன்னியும், வைகையும் அங்கே குற்றுயிரும் குலைஉயிருமாய் இருக்க!
என்ன தைரியத்தில்? என் தலையில் இருக்கும் கங்கையை கேட்கிறாய்!
ஒரு தரம் வரம் தந்து என் தலை தப்பியதே போதும்!

பரமா! யாரோ வீணாக்க! யாரோ கொள்ளை அடிக்க!
தண்டனை மட்டும் எனக்கா? வேறு வழி இல்லையா!
வாரம் ஒண்ணாச்சு! 'டே ௦' னு சொல்லியாச்சு!
தயை புரியுங்கள் மகாதேவா! தாகம் தணியுங்கள்!

யாரோ அல்ல பாமரா! தனி ஒருவரால் நீரையும் மண்ணையும்

மேலும்

Prabhu Balasubramani - Tamil magal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jun-2017 6:01 pm

நின் முகம் காண
வாரி சிக்கெடுத்து பின்னிய ஜடையோடு
பூச்சூடி பொட்டிட்டு
கண்ணாடியில் சிங்காரம் கண்ட பொழுது
மருதாணி பூசி கொண்டது என் முகம்

நின் முகம் காண
வாயிலுக்கும் வீட்டுக்கும் ஓடுகையில்
என் வீட்டை கடந்து நீ செல்கையில்
நீ வீசிய கள்ள பார்வையில்
ஆடி அமர்ந்தேன் பரவசத்தில்
நீ சென்ற வழி நோக்கி
ஆர்ப்பரித்து அடங்கிய ஆழி போல

நின் முகம் காண
அத்தை அத்தை எங்கே போனாய்
அத்தானுக்கு பிடித்த பிடி கொழுக்கட்டை
சட்டி நிறைய கொண்டு வந்தேன்
சாப்பிட ஆளில்லையோ !!! வென்று
நீ உள்ளிருப்பது அறிந்தும் அறியாதது போல
சீண்டல்கள் செய்தேன்
செங்குழல்

மேலும்

வாழ்த்தியமைக்கு நன்றி தோழர்.. 16-Jun-2017 12:27 pm
காதலையும் பெண்ணின் ஆவலையும் இறுதியில் மனம் எங்கும் நிலையையும் அழகாய் பிரதிபலிக்கும் வரிகள்!! அருமை தோழி!! வாழ்த்துக்கள்! 16-Jun-2017 11:45 am
Prabhu Balasubramani - Prabhu Balasubramani அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Oct-2013 9:27 pm

கவிதைகளும் காவியங்களும் போற்றி பேசும்
உன்னதமாய் தாயின் அன்பு..
தாயிற்கு இணையாய் அன்பினை பொழியும் தந்தையர் மட்டும் மறைக்கப்படுகின்றனர் அஸ்திவாரங்களாய்....
என் அன்புள்ள அஸ்திவாரமே.... இதோ உனக்காய் ஒரு கவி மாலை...

அந்தி சாயும் மாலை நேரம், எங்கள் ஆரவாரம் ஊரை கூட்டும்..
அக்காவோடு மல்லு கட்டி, தலையணை கொண்டு தம்பி அடித்து
நாங்கள் செய்யும் சேட்டை சத்தமோ வீட்டின் கூரை பிளக்கும்...
இந்த ஆர்ப்பரிக்கும் சத்தம் நடுவே இன்னிசையாய் செவியில் நுழையும்
அன்பு தந்தையின் மிதியடி ஓசை...

இன்னிசையாய் நுழைந்த ஒலி, இடியோசையாய் இதயத்தில் இறங்கும்..
ஆங்காங்கே பரவிகிடந்த பொருட்கள் யாவும் அது அதுவாய்
தானாக தன

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றிகள்.. சுடர் பெற சுட்டி காட்டியமைக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் தோழமையே.. 23-Oct-2013 6:03 pm
சிறப்பான வரிகள்.. சிறு வயது அனுபவங்கள் மீள்ந்தன.. சொற்சிக்கணம் கைவந்தால் மேலும் சிறக்கும். 23-Oct-2013 5:01 pm
தங்கள் கருத்திற்கு எனது நன்றிகள் சகோதரி.. 20-Oct-2013 10:49 pm
உங்கள் கவிதையின் வரிகள் அனைத்தும் மிக அருமை !!!! 20-Oct-2013 10:35 pm
Prabhu Balasubramani - Prabhu Balasubramani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2015 10:22 am

ஐயத்துடன் ஐந்திணைகள்!!!
************************************************
குன்றும் மலையும் கொம்புத் தேனும்!!!
குறவர்குலம் காக்க குமரனும்!!!
குடைபோல் பசுமரங்களும்!! பறந்துதிரியும் பைங்கிளிகளும்!!
குதித்தோடும் அருவியும் கொண்டதெங்கள் குறிஞ்சியாம்!!

முற்றிலும் அடர்ந்த பசுங்காடும்! முல்லைப்பூவும்!!!
முதல்உணவாய் பாலும்! பால்சார்ந்த பொருட்களும்!!
முழுமுதற்கடவுளாய் யாதவர் வணங்கும் திருமாலும்!!
முட்டிமோதும் காட்டாறும் கொண்டதெங்கள் முல்லையாம்!!!

மண்மணம் கமழும் மும்மாரி மழையும்!!
மதில்போல் திமிழ் கொண்ட காளையும்!!! உழுவதற்கு ஏறும்!!
மண்ணைப் பொன்னாக்கும் உழவர்களும்!! தேவர்களின் அரசன் இந்திரன

மேலும்

தங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி காவ்யா!! 05-Oct-2015 10:55 pm
தங்கள் வாழ்த்துக்களுக்கும் தேர்வுக்கும் நன்றி ஜின்னா!!! 05-Oct-2015 6:21 pm
தங்கள் தேர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஜின்னா :) 05-Oct-2015 6:21 pm
பெருமையும் ஏக்கமும் ஒரு சேர ஒரு படைப்பு... மிகச்சிறப்பு... வாழ்த்துகள்..... 02-Oct-2015 7:22 am
Prabhu Balasubramani - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2015 10:22 am

ஐயத்துடன் ஐந்திணைகள்!!!
************************************************
குன்றும் மலையும் கொம்புத் தேனும்!!!
குறவர்குலம் காக்க குமரனும்!!!
குடைபோல் பசுமரங்களும்!! பறந்துதிரியும் பைங்கிளிகளும்!!
குதித்தோடும் அருவியும் கொண்டதெங்கள் குறிஞ்சியாம்!!

முற்றிலும் அடர்ந்த பசுங்காடும்! முல்லைப்பூவும்!!!
முதல்உணவாய் பாலும்! பால்சார்ந்த பொருட்களும்!!
முழுமுதற்கடவுளாய் யாதவர் வணங்கும் திருமாலும்!!
முட்டிமோதும் காட்டாறும் கொண்டதெங்கள் முல்லையாம்!!!

மண்மணம் கமழும் மும்மாரி மழையும்!!
மதில்போல் திமிழ் கொண்ட காளையும்!!! உழுவதற்கு ஏறும்!!
மண்ணைப் பொன்னாக்கும் உழவர்களும்!! தேவர்களின் அரசன் இந்திரன

மேலும்

தங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி காவ்யா!! 05-Oct-2015 10:55 pm
தங்கள் வாழ்த்துக்களுக்கும் தேர்வுக்கும் நன்றி ஜின்னா!!! 05-Oct-2015 6:21 pm
தங்கள் தேர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஜின்னா :) 05-Oct-2015 6:21 pm
பெருமையும் ஏக்கமும் ஒரு சேர ஒரு படைப்பு... மிகச்சிறப்பு... வாழ்த்துகள்..... 02-Oct-2015 7:22 am
Prabhu Balasubramani - மூமுத்துச்செல்வி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jul-2015 7:45 pm

உலகை திரும்பி பார்க்க வைத்த
மா மனிதரே!!!!!
ராமேஸ்வரம் பாவம் போக்கும்
பூமியாம்!!!!!
உன் திரு உருவம்
மண்ணில் விதைத்ததும்
அந்த பூமியும்
புண்ணியம் படைத்துவிட்டனவே!!!!!

ஐயா!!!
என் உயிர் போகும்
சூழல் வருமாயின்
உன் திரு உயிர் போன
இந்நன்னாளில் போகி விடாத
ஏங்கும் மனம்........
என் போன்று இளைஞர்க்கு.....

உம் கனவு
எங்கள் கனவாய்!!!!!
உம் பொன் மொழிகள்
எம் வாழ்வில்
துன்பங்களின் போது
உடன் வரும்........

இனி வரும்
எம் கனவுகள்
எம் உறக்கத்தில் வரும் கனவாய்
இருப்பதும் இல்லை.....
எங்களை உறங்க விடாமல்
வைப்பதுதான் ஐயா!!!!!.......

-மூ.முத்துச்செல்வி

மேலும்

ராமேஸ்வரம் பாவம் போக்கும் பூமியாம்!!!!! உன் திரு உருவம் மண்ணில் விதைத்ததும் அந்த பூமியும் புண்ணியம் படைத்துவிட்டனவே!!!!! முற்றிலும் உண்மை :( 30-Jul-2015 8:30 pm
Prabhu Balasubramani - sinduvignesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jul-2015 8:23 pm

அப்துல் கலாம் அய்யாவுக்காக இவ்வரிகள் சமர்ப்பணம்....

இவன் எழுப்பிய ஏவுகணைகள்..
விண்வெளியில் சுட்றித்திறிய....

இவனும் உயிர் ஒளி தூக்கிக்கொண்டு..
விண்வெளி சென்று விட்டான்...

தன் உடலை தானமாய் மண்ணுக்கு தந்துவிட்ட்டு...
எங்கள் மனம் நொந்துபோக சென்றுவிட்டான்...

முதுமைக்குடுவைக்குள் மழலை சத்தம் நீ..
அது இனி என்று கேட்டிடுவோம்...

By. Sindhuvignesh Mba (இவன் என்பது உன்னை சொந்தம் கொண்ட தமிழனின் கருவத்தின் வெளிப்பாடு...)

மேலும்

முதுமைக்குடுவைக்குள் மழலை சத்தம் நீ.. அது இனி என்று கேட்டிடுவோம்.. உணர்வுள்ள வினா!! :( 30-Jul-2015 8:26 pm
Prabhu Balasubramani - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2015 1:34 pm

கொஞ்சு தமிழில் மழலை மொழி பேசும் காலம் தொட்டே
வினவப்பட்ட வினா இது!! அல்ல விதைக்கப்பட்ட விதை இது!!
நீ என்னவாக ஆக போகிறாய்???

மருத்துவர் என்றேன் அறியாவயதில்..
சொன்னதை சொல்லும் அன்னையின் கிளியாய்..

ஆசிரியர் என்றேன் பள்ளிபருவத்தில்!!
அனைவரையும் அதட்டலாம் என்ற ஆவலில்!!

சற்று வளர்ந்த பின்னரே புரிந்திற்று...
நான் என்னவாக ஆகிறோமோ அதுதான் நம் அடையாளம் என்று!!

தமிழ் மேல் உள்ள காதலால் எழுத்தாளர் ஆகலாம் என்ற கனா
தமிழ் படித்தால் எதிர்காலம் இல்லை என்ற பேரிடரால் கலைந்திற்று!!

கபடி விளையாட்டில் வீரனாகும் ஆசை!!!
விளையாட்டை தொட்டால் வீணாவை என்ற பயத்தால் தொலைந்திற்று!!

சமூக அநீதி கண்ட

மேலும்

சுயநலம் தொற்று நோய்..... உண்மைதான் தோழா 01-Aug-2015 3:14 pm
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி!!! 27-Jul-2015 5:17 pm
ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழா!! 27-Jul-2015 5:11 pm
தலைப்பிற்கு புதியதோர் அர்த்தம்.. அருமை 27-Jul-2015 3:36 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (78)

user photo

கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
user photo

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (78)

Renious

Renious

dindigul
krishnamurthy

krishnamurthy

madurai,tamilnadu
a.lawrence

a.lawrence

தூத்துக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (78)

Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
தாரகை

தாரகை

தமிழ் நாடு
மேலே