RENUrenu - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  RENUrenu
இடம்:  Ooty
பிறந்த தேதி :  24-Oct-1984
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Jul-2010
பார்த்தவர்கள்:  792
புள்ளி:  275

என்னைப் பற்றி...

working in Defence. Ilakkiyam pidikkum...

என் படைப்புகள்
RENUrenu செய்திகள்
RENUrenu - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2015 3:29 pm

ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?

மேலும்

திரு. சரண்சிங். 25-Oct-2015 11:20 pm
நாம் எல்லோரும்தான் . பிரதம மந்திரி ஆகவும் இல்லை. ஒரு தடவை கூட லோக் சபா போகவும் இல்லை . 19-Oct-2015 5:12 pm
சரண்சிங். பென் டிரைவ் பெற அட்ரஸ் அனுப்பனுமா? 19-Oct-2015 3:44 pm
RENUrenu - RENUrenu அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-Sep-2015 10:59 am

காடுகளை அழிக்காதீர்கள்-பின்
எங்கள் முகவரியை,
நாங்களே தேடக்கூடும்...!(3D பென்சில், கலர் பென்சில் ஓவியம்.)

மேலும்

RENUrenu - RENUrenu அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-Sep-2015 10:42 am

குளிர் வெண்ணிலவையும்,

தென்னையின் தென்றலையும்-இனி
எங்கு ரசித்து அனுபவிக்க
காங்கிரிட் கட்டிடங்களிடையில்...

மேலும்

RENUrenu - RENUrenu அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-Sep-2015 10:54 am

அணிலே அணிலே ஓடிவா

அழகு அணிலே ஓடிவா....(போஸ்டர் கலர் சுவர் சித்திரம்.)

மேலும்

RENUrenu - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Apr-2015 12:19 am

சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?

உலகின் தலைசிறந்த 10 அறிஞர்களுக்கு சிலைவைத்துள்ள சிங்கப்பூர் MDIS பல்கலை கழகத்தில், பத்து அறிஞர்களில் ஒருவராக நம் திருவள்ளுவருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது.

தமிழா பெருமைக் கொள்

‪#‎தமிழன்டா‬

மேலும்

பெருமிதம் கொள்வோம் !!! 19-Sep-2015 3:05 pm
தகவலுக்கு நன்றி .... 28-Apr-2015 11:38 am
நடுநாயகனாக வள்ளுவன் வீற்றிருப்பது பெருமை 28-Apr-2015 1:04 am
RENUrenu - RENUrenu அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Sep-2015 11:25 am

"விவசாயம்"

விவசாயம் மறந்து
வீடுகளாகும் நிலங்களைப் பார்க்கையில்...
நம் பிள்ளைகள்
நாளை எதை உண்பார்கள்...??!!

மேலும்

தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி... 25-Sep-2015 12:10 am
நன்று 24-Sep-2015 7:39 pm
RENUrenu - எண்ணம் (public)
24-Sep-2015 11:25 am

"விவசாயம்"

விவசாயம் மறந்து
வீடுகளாகும் நிலங்களைப் பார்க்கையில்...
நம் பிள்ளைகள்
நாளை எதை உண்பார்கள்...??!!

மேலும்

தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி... 25-Sep-2015 12:10 am
நன்று 24-Sep-2015 7:39 pm
RENUrenu - agan அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

அமரர் சுசிலா மணி நினைவுப் போட்டி

1. உன் விரலுக்குள் என் வாழ்வு.......
எனது நடை வண்டி நீ.....
கரிசன களிம்புக்காரன்..நீ .
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்................எனத் தொடங்கி 30 வரிகள் "புதுக்கவிதை " மட்டும் அளிக்கவும்..

2. தனி விடுகையில் வரும் படைப்புகள் மறுக்கப்படும்

3 போட்டி நாளன்று 10.08.2014 அன்று இரவு 11.59 வரை (இந்திய நேரப்படி )மட்டுமே பதிய வேண்டும்

4. பால் அடிப்படையில் இப்போட்டி அல்ல...இப்போட்டி பொது போட்டி

தளத்தின் தோழர் ஒருவர் அவரின் பெற்றோர் நினைவாய் பரிசு அளிக்க முன்வந்துள்ளார்...வாழ்த்துவோம் அவரை...

முதல் பரிசு 1000/-
2ம் பரிசு 600/-/-
மூன்றாம் ப

மேலும்

வணக்கம் தோழரே..! இந்தப் போட்டியை பெற்றோரின் நினைவாக நடத்திய அந்த முகமறியாத் தோழருக்கு எனது நன்றி..! உறுதுணையாய் இருந்து ஒத்துழைத்த உங்களுக்கும் நன்றி..! நல்ல நோக்கத்துடன் நடத்தப் பெறும் போட்டிகள்..இன்னொரு நல்ல நோக்கில் பயன்படுத்த வாய்ப்பு அளித்துவருகிறது.இது எனக்கு மிகவும் உவகை அளித்துள்ளது.இதற்காகவும் ஒருமுறை அந்தத் தோழருக்கு எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவியுங்கள் தோழரே..! அன்புடன் பொள்ளாச்சி அபி.! 20-Aug-2014 10:19 pm
போட்டியை நடத்திய, போட்டியில் கலந்து கொண்ட, பரிசு பெற்ற அனைவருக்கும், நடுவர் குழுவுக்கும் இனிய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...! 20-Aug-2014 9:03 pm
வெற்றி பெற்ற அனைவர்க்கும் அஜியின் மனமார்ந்த வாழ்த்துக்கள். இதுபோல் இன்னும் பல வெற்றி பாதை உங்களை நோக்கி.... நடக்க தயாராகுங்கள்.. கடவுள் உங்களுடன். நன்றி! 20-Aug-2014 7:49 pm
பரிசு பெற்ற அனைவருக்கும் இனிய மனம் கனிந்த வாழ்த்துக்கள் 19-Aug-2014 10:18 pm
RENUrenu - RENUrenu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2014 1:21 pm

வானில் சுற்றித் திரியும் வானம்பாடிகளாய்
நீயும் நானும் - காதலெனும் வானில்...!

மண்ணுள் ஒழிந்து வேடிக்கை காட்டுகிறது
அதேசாம்பல் வானம்பாடி - என்மனதினுள்
நீ ஒழிந்து நர்த்தனம் ஆடுவதுபோல...!

சிறகடித்து உயரே பறந்தது வானம்பாடி,
நானும்கூட வானம்பாடியாய் உயரே - உந்தன்
உந்தன் கடைக்கண் பார்வை பட்டதால்...!

புயலடித்து சிறகொடிந்து வீழ்ந்தது வானம்பாடி,
எனதன்பை திருடிக்கொண்டு - நீ ஓடினாய்
எனது இதயத்தை வெற்றிடமாக்க எண்ணி...!

கால்களால் நடைபயின்றது "மீண்டும் வானம்பாடி",
எனதிதையம் உனதன்பு நினைவுகளுடன் - இன்றும்
என்றும் சிறகுவிரிக்கும் "மீண்டும் வானம்பாடியாய்"...!

வானமென அன்பும் விரிந்ததுதான

மேலும்

பூ என்று கொடுத்தால் பூஅவைப் பற்றி எழுதலாம். ஆனால் மல்லிகை என்று கொடுத்தால் மல்லிகையைப் பற்றி மட்டுமே எழுத வேண்டும். இனி உங்கள் இஷ்டம். வாழ்த்துக்கள். 03-Jul-2014 5:51 pm
செந்தேள் அவர்களே, நன் பரிசுக்காக மட்டும் கவிதை வரையவில்லை.ஆ ஊ ஹைக்கூன்னு சொல்லும்போது இதில் எவ்வகையில் பிழைன்னு எடுத்து சொன்னால் திருத்த வசதியாயிருக்கும். அடுத்து, பூ என்று தலைப்பு கொடுத்தால் உங்களுக்கு விருப்பமான பூ பற்றிதான் கவிதை வரையணும்னு சொல்வீங்கபோல!! கவிதைக்கு உள்ல என்ன ஒழிந்திருக்குன்னு படிப்பவர் ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் அது மாறுபட்டுதான் தெரியும். கருத்துகளை ஏற்கிறேன் அது தெளிவாக இருக்கும் பட்சத்தில் . 03-Jul-2014 10:50 am
தயவு செய்து முயற்சியுங்கள். வானம்பாடி என்று அடியுங்கள். கண்டிப்பாக கிடைக்கும். வானம் பாடி தெரியாமல் கவிதை எழுதுவது, கவிதை கொல்வது. 02-Jul-2014 10:30 pm
தோழரே, தீடுபொறியில் தேடினால் படங்களும் பாடலுமே கிடைக்கின்றனவே.தெரிந்தால் சொல்லலாமே. 02-Jul-2014 10:23 pm
RENUrenu - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2014 1:21 pm

வானில் சுற்றித் திரியும் வானம்பாடிகளாய்
நீயும் நானும் - காதலெனும் வானில்...!

மண்ணுள் ஒழிந்து வேடிக்கை காட்டுகிறது
அதேசாம்பல் வானம்பாடி - என்மனதினுள்
நீ ஒழிந்து நர்த்தனம் ஆடுவதுபோல...!

சிறகடித்து உயரே பறந்தது வானம்பாடி,
நானும்கூட வானம்பாடியாய் உயரே - உந்தன்
உந்தன் கடைக்கண் பார்வை பட்டதால்...!

புயலடித்து சிறகொடிந்து வீழ்ந்தது வானம்பாடி,
எனதன்பை திருடிக்கொண்டு - நீ ஓடினாய்
எனது இதயத்தை வெற்றிடமாக்க எண்ணி...!

கால்களால் நடைபயின்றது "மீண்டும் வானம்பாடி",
எனதிதையம் உனதன்பு நினைவுகளுடன் - இன்றும்
என்றும் சிறகுவிரிக்கும் "மீண்டும் வானம்பாடியாய்"...!

வானமென அன்பும் விரிந்ததுதான

மேலும்

பூ என்று கொடுத்தால் பூஅவைப் பற்றி எழுதலாம். ஆனால் மல்லிகை என்று கொடுத்தால் மல்லிகையைப் பற்றி மட்டுமே எழுத வேண்டும். இனி உங்கள் இஷ்டம். வாழ்த்துக்கள். 03-Jul-2014 5:51 pm
செந்தேள் அவர்களே, நன் பரிசுக்காக மட்டும் கவிதை வரையவில்லை.ஆ ஊ ஹைக்கூன்னு சொல்லும்போது இதில் எவ்வகையில் பிழைன்னு எடுத்து சொன்னால் திருத்த வசதியாயிருக்கும். அடுத்து, பூ என்று தலைப்பு கொடுத்தால் உங்களுக்கு விருப்பமான பூ பற்றிதான் கவிதை வரையணும்னு சொல்வீங்கபோல!! கவிதைக்கு உள்ல என்ன ஒழிந்திருக்குன்னு படிப்பவர் ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் அது மாறுபட்டுதான் தெரியும். கருத்துகளை ஏற்கிறேன் அது தெளிவாக இருக்கும் பட்சத்தில் . 03-Jul-2014 10:50 am
தயவு செய்து முயற்சியுங்கள். வானம்பாடி என்று அடியுங்கள். கண்டிப்பாக கிடைக்கும். வானம் பாடி தெரியாமல் கவிதை எழுதுவது, கவிதை கொல்வது. 02-Jul-2014 10:30 pm
தோழரே, தீடுபொறியில் தேடினால் படங்களும் பாடலுமே கிடைக்கின்றனவே.தெரிந்தால் சொல்லலாமே. 02-Jul-2014 10:23 pm
RENUrenu - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2014 1:12 pm

வானில் சுற்றித் திரியும் வானம்பாடிகளாய்
நீயும் நானும் - காதலெனும் வானில்...!

மண்ணுள் ஒழிந்து வேடிக்கை காட்டுகிறது
அதேசாம்பல் வானம்பாடி - என்மனதினுள்
நீ ஒழிந்து நர்த்தனம் ஆடுவதுபோல...!

சிறகடித்து உயரே பறந்தது வானம்பாடி,
நானும்கூட வானம்பாடியாய் உயரே - உயரே
உந்தன் கடைக்கண் பார்வை பட்டதால்...!

புயலடித்து சிறகொடிந்து வீழ்ந்தது வானம்பாடி,
எனதன்பை திருடிக்கொண்டு - நீ ஓடினாய்
எனது இதயத்தை வெற்றிடமாக்க எண்ணி...!

கால்களால் நடைபயின்றது "மீண்டும் வானம்பாடி",
எனதிதையம் உனதன்பு நினைவுகளுடன் - இன்றும்
என்றும் சிறகுவிரிக்கும் "மீண்டும் வானம்பாடியாய்"...!

வானமென அன்பும் விரிந்ததுதா

மேலும்

நன்று ! 05-Jul-2014 10:11 pm
நன்றிகள் பல. 02-Jul-2014 4:41 pm
நன்றி 02-Jul-2014 4:41 pm
super 02-Jul-2014 2:22 pm
RENUrenu - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2014 6:25 pm

எனதுதிரத்தில் உருவான
உன்னைக் கண்டதும்
"கண்களில் உண்டான புன்னகை ...."
-ரேணு

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே