கதிர்நிலவன் நிலாரவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கதிர்நிலவன் நிலாரவி
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jul-2016
பார்த்தவர்கள்:  1004
புள்ளி:  94

என்னைப் பற்றி...

நானும் கவிதைகளை நேசிப்பவன்.
எழுத வேண்டும் சிறந்தகவிதை என்றொரு ஆசை.

என் படைப்புகள்
கதிர்நிலவன் நிலாரவி செய்திகள்

நண்பர்கள் தினம்
^^^^^^^^^^^^^^^^^^^^^
எப்போதும்
மொக்கையாகவேனும்
எதையாவது சொல்லி
லேசான எரிச்சலுடன்
சிரிப்பையும் வரவைத்துவிடுகிற
நண்பன் ஒருவன்...

அழகான தேவதை போல்
பெண் ஒருத்தி கடக்கையில்
ஆசையாய் ஆவலாய்
பார்க்கும் நண்பர்களிடமும்
மச்சான்
அவளை மட்டும் பார்க்காதிங்க
அவள் எனக்கு ஒன்றுவிட்ட
அத்தைமகள் என்று
சொல்லி மனதளவில்
அவளை தனதாக்கிக்
கொள்கிற ஒருவன்...

எந்த நிலையிலும்
துறந்து விடாத
கஞ்சத்தனத்துடன்
இருந்தவனை
கண்டிப்பாய் இந்த முறை
சினிமா டிக்கெட்
நீ தான் வாங்குகிறாய்
என சிக்கவைக்க
கவுடண்டரில் காசுகொடுத்த
அதிசயத்தை
கண்கள் நம்பமறுத்த வேளையில்
செல்லாத நோட்டென அதையும்

மேலும்

கதிர்நிலவன் நிலாரவி - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2018 8:50 am

கண் இமைக்கும் நேரத்தில்
சேர்வதல்ல நட்பு ...!

கண்ணும் இமையும் போல்
சேர்ந்து இருப்பதுதான் நட்பு ...!

வீட்டுக் கொடுப்பதை விட
விட்டு விலகாமல் இருப்பதுதான்
உண்மை நட்பு ...!

பகிர்ந்து கொள்வது மட்டுமல்ல
நட்பு ..

புரிந்து கொண்டு பழகுவதுதான்
நட்பு ...!

பண்பை காப்பதும் மட்டுமல்ல
பாசத்தை பொழிவதும்
நட்பு ...!

உலகில் உன்னத உறவு நட்பு !

உள்ளவரை பிரியாமல் இருப்பது
நட்பு ...!

பலரின்
முகமறியோம் அகமறியோம்
முகவரியும் அறியோம் !

ஆயினும்
மூச்சுள்ளவரை நண்பர்களாய்
இருப்போம் !

எழுத்து தளத்தின் உறுப்பினர்கள்
அனைவருக்கும் எனது
நண்பர்கள் தின வாழ்த்துகள் !

பழன

மேலும்

மிக்க நன்றி 06-Aug-2018 9:17 pm
மிக்க நன்றி 06-Aug-2018 9:16 pm
நண்பர்கள் தின நம் நட்புப் பயண நல்வாழ்த்துக்கள். 06-Aug-2018 4:08 pm
வாழ்த்துகள் ... நண்பர்கள் தின வாழ்த்துகள்... 05-Aug-2018 7:47 pm
கதிர்நிலவன் நிலாரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2018 9:39 am

நண்பர்கள் தினம்
^^^^^^^^^^^^^^^^^^^^^
எப்போதும்
மொக்கையாகவேனும்
எதையாவது சொல்லி
லேசான எரிச்சலுடன்
சிரிப்பையும் வரவைத்துவிடுகிற
நண்பன் ஒருவன்...

அழகான தேவதை போல்
பெண் ஒருத்தி கடக்கையில்
ஆசையாய் ஆவலாய்
பார்க்கும் நண்பர்களிடமும்
மச்சான்
அவளை மட்டும் பார்க்காதிங்க
அவள் எனக்கு ஒன்றுவிட்ட
அத்தைமகள் என்று
சொல்லி மனதளவில்
அவளை தனதாக்கிக்
கொள்கிற ஒருவன்...

எந்த நிலையிலும்
துறந்து விடாத
கஞ்சத்தனத்துடன்
இருந்தவனை
கண்டிப்பாய் இந்த முறை
சினிமா டிக்கெட்
நீ தான் வாங்குகிறாய்
என சிக்கவைக்க
கவுடண்டரில் காசுகொடுத்த
அதிசயத்தை
கண்கள் நம்பமறுத்த வேளையில்
செல்லாத நோட்டென அதையும்

மேலும்

கதிர்நிலவன் நிலாரவி - கதிர்நிலவன் நிலாரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2018 10:42 pm

     நீயும் நானும்

நீ என்பது
நான் காணும் 'அவள்'

நான் என்பது
நீ காணும் 'அவன்'


நீ காணும் அவனில் 
நானும் 
நான் காணும் அவளில்
நீயும்
இல்லாதிருக்கலாம்

காண்பதில் என்ன இருக்கிறது...
நீ நீயாகவும்
நான் நானாகவும்
நம்மில் இயல்பாய்
ஏற்றுக் கொள்ளப்பட்டபின்.

நிலாரவி.

மேலும்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. 27-Feb-2018 2:10 pm
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. 27-Feb-2018 2:04 pm
அருமை 27-Feb-2018 9:26 am
நிதர்சனம் 26-Feb-2018 10:27 pm
கதிர்நிலவன் நிலாரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2018 10:42 pm

     நீயும் நானும்

நீ என்பது
நான் காணும் 'அவள்'

நான் என்பது
நீ காணும் 'அவன்'


நீ காணும் அவனில் 
நானும் 
நான் காணும் அவளில்
நீயும்
இல்லாதிருக்கலாம்

காண்பதில் என்ன இருக்கிறது...
நீ நீயாகவும்
நான் நானாகவும்
நம்மில் இயல்பாய்
ஏற்றுக் கொள்ளப்பட்டபின்.

நிலாரவி.

மேலும்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. 27-Feb-2018 2:10 pm
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. 27-Feb-2018 2:04 pm
அருமை 27-Feb-2018 9:26 am
நிதர்சனம் 26-Feb-2018 10:27 pm

சொந்த ஊர்- க(வி)தை

நீண்ட காலத்திற்குப் பின்
செல்ல நேர்ந்தது சொந்த ஊருக்கு..
பால்ய நினைவுகளோடு பயணித்தேன்...

ஊர் பேருந்தில் தெரிந்த முகமெதுவும் தென்படுகிறதா என்றுபார்த்தேன்
எல்லோருக்கும் எலக்ட்ரானிக் காதுகள்
நல்ல வேளையாக ஓட்டுநர் காதில்
ஓட்டை தெரிந்தது

ஊரில் அம்மாவும் அப்பாவும்   
தாழ்தளத்தில் உறங்கிவிட்டனர்
சகோதரனோ மும்பை மாநகர ரயிலில்
காலையும்  மாலையும்
மூச்சுப்பயிற்சியில்
சகோதரியோ அந்நிய தேசத்தில்
அடுக்குமாடியின் முப்பத்திஆறாவது உப்பரிகையில்
உப்பிட்டுக் கொண்டிருக்கிறாள்...
பழைய நண்பர்களும் ஊரிலில்லை

ஊர் எல்லையில் பச்சை நிழல்குடைகள்
பலஇருந்த இடம்            
புகைப்பழக்கம் உடைய பூதாகர

மேலும்

கதிர்நிலவன் நிலாரவி - கதிர்நிலவன் நிலாரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2017 7:45 am

காதலெனும் சாம்பல்பறவை

காதலை
கைவிடுவதாகச்சொல்லி
பிரிய நேர்ந்தது
அந்த இறுதி சந்திப்பில்...

இதயத்துடிப்பின்
இறுதி வேகத்தை
தொட்டுத்துடிக்கும்
முட்களாய் இருவரும்
விடைபெறும் வேளையில்
வினாக்களாய் நின்றோம்...

உதிர்ந்த வார்த்தைகளில்
உடல் முழுதும்
உறைந்த குறுதியாய்
அவஸ்தைகள்

அந்த
இறுதிச்சொற்களை பரஸ்பரம்
விஷமென
விழுங்க நேர்கையில்
நிகழ்ந்தன
உள் நிகழும் மரணத்தை
உயிரோடு அவதானித்த தருணங்கள்

கண்களை கடைசியாக
பார்த்த நொடிகளில்
நிகழ்ந்தது
ஒரு ஜென்ம பார்வைகளின்
ஒட்டு மொத்த தீண்டல்கள்...
பார்வைகள் பறிபோனதாய்
உணர்த்திக் கடந்தன
மறு கணங்கள்

எந்த வன்தீண்டலுமற்று
மலரொன்றிலிர

மேலும்

உங்கள் கருத்துக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே. 24-Sep-2017 7:14 am
உண்மையான காதல் மரணத்திலும் ஒன்றாக இணைக்கிறது அவள் கண்ணீரில் அவன் மரணம் அவன் மரணத்தில் அவள் கண்ணீர் வேறுபட்ட இலக்கணங்கள் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Sep-2017 11:04 am
கதிர்நிலவன் நிலாரவி - கதிர்நிலவன் நிலாரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2017 7:47 am

முத்திரைகள்

எவர் மீதான முத்திரைகளும்
நம் வசமிருக்கின்றன
முன்னெப்பொழுதோ
செய்யப்பட்டவை அவை

எவரையும் நிராகரிப்பதற்கும்
எவரையும் ஏற்பதற்கும்
எவர் வினை மீதும்
எவர் நிலை மீதும்

உண்மைகளை
கால மாற்றங்களை
ஒரு நாளும்
உணரவிடாத
முகத்திரைகள் அவை

காலாவதியாகியோ
பொருத்தமற்றோ
பொய்யாகவோ
போகிற முத்திரைகளை
நிதமும் துடைத்து வைத்து
புதுப்பித்துக்கொள்கிறோம்
நம்மை புனிதனாக்க
மாற்றான் மேல்
சேற்றிறைக்க

எதிரிகளை நண்பனாக்க
சம்மதமில்லை எவருக்குமிங்கு
ஏட்டுச் சமத்துவங்களை
ஏந்தி நிற்கிறோம்
ஆவியாகும் முன்
உப்பு நீரோ நன்னீரோ
உவர்மழை பொழிவதாய்
உரைத்து விடுகின்றன
உலர்ந்த நாக்குகள்

மேலும்

மிக்க நன்றி அன்பு நண்பரே. 24-Sep-2017 7:01 am
புதிரான வாழ்க்கையில் புரியாத பாதைகளும் பயணங்களும் நியதிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Sep-2017 11:06 am
கதிர்நிலவன் நிலாரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2017 7:47 am

முத்திரைகள்

எவர் மீதான முத்திரைகளும்
நம் வசமிருக்கின்றன
முன்னெப்பொழுதோ
செய்யப்பட்டவை அவை

எவரையும் நிராகரிப்பதற்கும்
எவரையும் ஏற்பதற்கும்
எவர் வினை மீதும்
எவர் நிலை மீதும்

உண்மைகளை
கால மாற்றங்களை
ஒரு நாளும்
உணரவிடாத
முகத்திரைகள் அவை

காலாவதியாகியோ
பொருத்தமற்றோ
பொய்யாகவோ
போகிற முத்திரைகளை
நிதமும் துடைத்து வைத்து
புதுப்பித்துக்கொள்கிறோம்
நம்மை புனிதனாக்க
மாற்றான் மேல்
சேற்றிறைக்க

எதிரிகளை நண்பனாக்க
சம்மதமில்லை எவருக்குமிங்கு
ஏட்டுச் சமத்துவங்களை
ஏந்தி நிற்கிறோம்
ஆவியாகும் முன்
உப்பு நீரோ நன்னீரோ
உவர்மழை பொழிவதாய்
உரைத்து விடுகின்றன
உலர்ந்த நாக்குகள்

மேலும்

மிக்க நன்றி அன்பு நண்பரே. 24-Sep-2017 7:01 am
புதிரான வாழ்க்கையில் புரியாத பாதைகளும் பயணங்களும் நியதிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Sep-2017 11:06 am
கதிர்நிலவன் நிலாரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2017 7:45 am

காதலெனும் சாம்பல்பறவை

காதலை
கைவிடுவதாகச்சொல்லி
பிரிய நேர்ந்தது
அந்த இறுதி சந்திப்பில்...

இதயத்துடிப்பின்
இறுதி வேகத்தை
தொட்டுத்துடிக்கும்
முட்களாய் இருவரும்
விடைபெறும் வேளையில்
வினாக்களாய் நின்றோம்...

உதிர்ந்த வார்த்தைகளில்
உடல் முழுதும்
உறைந்த குறுதியாய்
அவஸ்தைகள்

அந்த
இறுதிச்சொற்களை பரஸ்பரம்
விஷமென
விழுங்க நேர்கையில்
நிகழ்ந்தன
உள் நிகழும் மரணத்தை
உயிரோடு அவதானித்த தருணங்கள்

கண்களை கடைசியாக
பார்த்த நொடிகளில்
நிகழ்ந்தது
ஒரு ஜென்ம பார்வைகளின்
ஒட்டு மொத்த தீண்டல்கள்...
பார்வைகள் பறிபோனதாய்
உணர்த்திக் கடந்தன
மறு கணங்கள்

எந்த வன்தீண்டலுமற்று
மலரொன்றிலிர

மேலும்

உங்கள் கருத்துக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே. 24-Sep-2017 7:14 am
உண்மையான காதல் மரணத்திலும் ஒன்றாக இணைக்கிறது அவள் கண்ணீரில் அவன் மரணம் அவன் மரணத்தில் அவள் கண்ணீர் வேறுபட்ட இலக்கணங்கள் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Sep-2017 11:04 am

காகங்கள்

இருள்நிறப் பறவைகள்
கிளைகள் முழுதும்
நிறைந்திருந்தன.

கரிய அலகும்
கழுத்துச் சாம்பலுமாய்
தீட்டப்பட்ட
கருப்பு ஓவியங்கள்

ஓர் உயிர்மெய் எழுத்தின்
"குறில் நெடிலாய்" அவைகளின் மொத்த பாஷையும் முடிவடைந்துவிடுகிறது

அழைப்பாய் ஆனந்தமாய்
அறிவிப்பாய் காதலாய் சுகமாய் சோகமாய் அனைத்துமாய் 
கரைகின்றன காகங்கள்
அதன் ஒற்றை சொல்மொழியில்..

கண்டதும் உண்பதில்லை 
காகங்கள்
உயிர்களின் உணவு யுத்தத்தில்
கூடுகள்  தாண்டிய   ஆகாரப்பகிர்வு காகங்களுடையது.

தனிஒருவனுக்கு உணவு கிடைத்தவுடன்  சகத்தினை அழைக்கின்றன அவை.

சண்டை போடுகிற
காகங்கள் தென்படுவதில்லை எப்

மேலும்

உங்கள் ரசனைக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி. 05-Jun-2017 1:40 pm
காகங்கள் பற்றி பலரும் எழுதுகிறார்கள் . அவைகளின் பகிர்ந்துண்ணும் பழக்கத்தை எழுதாதவர்கள் இல்லை .நீங்கள் எழுதியிருக்கும் விதம் வித்தியாசமாக அழகாக இருக்கிறது . "தனிஒருவனுக்கு உணவு கிடைத்தவுடன் சகத்தினை அழைக்கின்றன அவை. இருள் நிறப் பறவைகளின் இதயம் முழுவதும் வெளிச்சங்கள்.." ----சிறப்பான வரிகள் .வாழ்த்துக்கள் . அன்புடன்,கவின் சாரலன் 05-Jun-2017 8:26 am

மனதுக்குள் காதல்

விடியலாய் விரிகிற
வானத்திற்கு
வெளிச்சத்தோடு காதல்...
வெளிச்சத்தின்
இறக்கைகளுக்கு
வேகத்தோடு காதல்...

கிளைகளில் இளைப்பாறும்
குயில்களுக்கு இசையோடு
காதல்..
மலையில் விழும்
அருவிகளுக்கு
மண்ணோடு காதல்...

விடைதேடும் மனங்களுக்கோ கேள்விகளோடு காதல்..
தேவைகளின் நிர்பந்தங்களில்
தேடல்களோடு காதல்...

தோற்றுப்போன காதலுக்கு
கனவுகளுடன் காதல்...
தோல்விகளால்
தொடர்கிறது
வெற்றியோடு காதல்...

புசித்து புசித்து சலிப்பதில்லை
புலன்களோடு காதல்...
மரணத்திற்கு மனிதனிடம்
ஒருதலையாய் காதல்....

காலமெல்லாம் மனிதனுக்கு
கவலைகளோடு காதல்...
கடவுளோடு மனிதனுக்கு
தூரத்தில் காத

மேலும்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. 21-May-2017 12:21 pm
இயற்கை காதல் அருமை 21-May-2017 11:23 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (49)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
கா.ந.கல்யாணசுந்தரம

கா.ந.கல்யாணசுந்தரம

செய்யாறு, திருவண்ணாமலை மா

இவரை பின்தொடர்பவர்கள் (52)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
மேலே