Riyathami - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Riyathami
இடம்:  Chennai
பிறந்த தேதி :  06-Nov-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Apr-2012
பார்த்தவர்கள்:  189
புள்ளி:  50

என்னைப் பற்றி...

அனைவரின் புன்னகையும் ஒரு மொழியே :):):)....

என் படைப்புகள்
Riyathami செய்திகள்
Riyathami - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2019 3:00 pm

தாயின் பேச்சைக்
கேட்டு நடக்கும்
கணவன்மார்கள்
கிடைக்கப் பெற்ற பெண்களும்
ஓர் வகையில் ஏழை தான்..
அவர்கள் தரப்பு
ஞாயங்கள் ஒருப்போதும்
கேட்கப்படுவதும் இல்லை!!
வெல்லப்படுவதும் இல்லை!!

மேலும்

Riyathami - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2019 2:55 pm

காதலிக்கையில்
அவளிடம் பிடித்த
குறும்புதான்
காலப்போக்கில்
"அவ கெடக்குறா லூசு" எனும் அலட்சியப் போதையாகிறது
ஓர் ஆணுக்கு!!

மேலும்

Riyathami - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2019 2:48 pm

அவள் தானே!!

அவசரத்தில்
எங்கோ வீசிய 'சீப்பு'
கைக்கு கிடைக்கும் பட்சத்தில்
தோன்றியதில்லை;
அதில் அவள் உழைப்பு உள்ளதென்று!!

தென்படும் தூரத்திலுள்ள 'TV Remote'-ஐ கைப்பெறும்போது
தெரிந்திருக்கவில்லை;
அதில் அவள் உழைப்பு உள்ளதென்று!!

கரையாக்கி வீசிய 'சட்டையை'
கஞ்சியிட்டு கசங்காமல் அணியும்போது
உணர்ந்திருக்கவில்லை;
அதில் அவள் உழைப்பு உள்ளதென்று!!

ருசியான உணவையும்
TV-யை ரசித்து உண்ணும்போது
அறிந்திருக்கவில்லை;
அதில் அவள் உழைப்பு உள்ளதென்று!!

வீட்டுத்தரையில்
பயமின்றி உருளும்போது
நினைத்திருக்கவில்லை;
அதில் அவள் உழைப்பு உள்ளதென்று!!

உறங்கிய போதும்
குடிநீர் அருந்தையில்
கண்

மேலும்

Riyathami - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2019 2:45 pm

என் பெற்றோர்
வைத்த பெயர்
மறந்தே போனேன்..

நண்பர்கள் இட்ட
செல்லப் பெயரும்
மறந்தே போனேன்..

சேய்யவள் என்னை
முதன்முதலில்
'அம்மா' என்றழைக்கையில்!!

மேலும்

இதய உணர்வு 06-May-2019 3:57 pm
Riyathami - Riyathami அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Apr-2012 8:26 pm

ஒட்டி பிறந்திருப்பேனடி
காலத்தை வீணடிக்காமல்
- உன்னுடன் இரட்டையாய்!!

ஒட்டி பிறந்திருப்பேனடி
காலம் பல கடந்து
- உன் குழந்தையாய்!!

திருவிழாவாம் உன் திருமணம்
உற்சவத்தின் போது
காணாமல் போன
கைக்குழந்தையாய்
என் மனம்!!

கதறலை கேட்டு
நீ வரும் முன்
வந்தடைகிறது விழி நீர்!!

இதில்
வீழ்ந்தது யாரோ?
வென்றது யாரோ?

வீழ்ந்தது நீ எனில்,
வென்றதும் நீயே!!

வீழ்ந்தது என் அன்பின் மோதலில்!!
வென்றது நம் பாசப்போரில்!!

- என் இதய தேவதையின் (அக்கா) பிரவில் வாடும் அவள் தீர்கதரிசி.

I MISS HER EVER MINUTE AND EVERY SECONDS

மேலும்

நன்றி :) 21-Apr-2012 4:38 pm
கவிதை நயம் நன்று. 20-Apr-2012 11:28 pm
Riyathami - மோகன் சிவா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2016 11:59 am

எங்கே இறைவன். .?

மேலும்

இறவன் இருக்கும் இடம் முனிவர்கள் லால் மட்டும் உணர முடியும் அவன் இல்லை என்று யாரலும் சொல்ல முடியாது அவன் அமாநிசிய சக்தி பூமியில் பரவி இருக்கிறது 02-Apr-2016 3:04 am
இல்லை என்று சொல்லொக்கொள்ளும் நாத்திகனுக்கும்.. இருக்கிறார் என்று சொல்லி கொள்ளும் ஆத்திகனுக்கும் இடையில் அல்லாடிக் கொண்டிருக்கிறார் இறைவன்.. 01-Apr-2016 10:11 pm
இறைவன் இருக்கிறார் , ஆம் அவரவர் மனதில் இருக்கிறார் 31-Mar-2016 1:43 pm
அவரைத்தான் நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன்.. கிடைத்தால் கூறவும்.. 31-Mar-2016 1:27 pm
Riyathami - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2015 7:26 pm

செந்தமிழுக்கு இல்லா உரிமை
வெண்மேனிக்கு
கிடைக்கும் என்றால்
செல்லாதே பெண்ணே -அங்கு
சீரழிப்பார் உன்னை .

பொட்டுக்கும் தாலிக்கும்
பொருந்தாத இடமெனில்
புறக்கணித்து விடு பெண்ணே-அங்கு
பெருமை இழப்பாய் பெண்மையின் .

விழிநோக்கா ஆண்மையின்
விழி பார்க்க நேர்கையில்
விலகிசெல் பெண்ணே
அங்கு -பாதுகாக்கப்படும் உன் பத்தினித்துவம்.

ஆடம்பர வாழ்வை விரும்பாதே
பெண்ணே
அழிந்திட கூடும் உன் அடக்கத்தின்
சிறப்பு .

பெற்றவர் முதியோர் என வெறுக்காதே பெண்ணே
இரண்டு பெற்ற பின் தளர்ந்திடுவாய்
மறக்காதே கண்ணே .

பணம் மட்டும் போதும் என்று
எண்ணாதே பெண்ணே.
பாசத்தையும் சேமித்திட
கற்றுக்கொள் கண்ணே

மேலும்

நன்றி நன்றிகள் ஐயா .ரசனையில் மகிழ்ந்தேன் . 29-Sep-2015 9:20 pm
பெண்ணிற்கு அறிவுரை சிறப்பு நான் மிகவும் ரசித்த வரிகள் விழிநோக்கா ஆண்மையின் விழி பார்க்க நேர்கையில் விலகிசெல் பெண்ணே அங்கு -பாதுகாக்கப்படும் உன் பத்தினித்துவம். பெற்றவர் முதியோர் என வெறுக்காதே பெண்ணே இரண்டு பெற்ற பின் தளர்ந்திடுவாய் மறக்காதே கண்ணே . -----வாழ்த்துக்கள் கவிப்பிரிய கயல் விழி அன்புடன் , கவின் சாரலன் 29-Sep-2015 9:04 pm
நன்றி நன்றிகள் மா . 29-Sep-2015 11:26 am
நன்றிகள் தோழமையே . 29-Sep-2015 11:22 am
Riyathami - Riyathami அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2013 5:11 pm

தினமும் இரவில்
மௌனத்தினால்
தீட்டுகிறேன்,
பல கவிதைகளை
உனக்காக...
வார்த்தைகளாய் மாறி
அவை உன்னை
சேர்ந்திருக்க வாய்ப்பில்லை;
சுவாசமாய் உன்னை
தீண்டி இருக்கக்கூடும்!

என்றேனும்
அதை நீ உணருவாய்,
உன் சுவாசத்தில்
என் வாசம்
இல்லாத போது!!

மேலும்

மௌன மொழி பேசி மன்றாடும் மங்கையே........தொடரட்டும்........ 24-Dec-2015 10:06 pm
Nandri nanba 30-Sep-2014 9:01 pm
அருமை ரியா 01-Jan-2014 11:02 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை
ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்
ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு

இவர் பின்தொடர்பவர்கள் (20)

M . Nagarajan

M . Nagarajan

vallioor
சேகர்

சேகர்

Pollachi / Denmark
kathir333

kathir333

Rajapalayam

இவரை பின்தொடர்பவர்கள் (20)

kathir333

kathir333

Rajapalayam
karthikboomi

karthikboomi

Ramanathapuram
user photo

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே