இலக்ஷ்மி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இலக்ஷ்மி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Jul-2011
பார்த்தவர்கள்:  119
புள்ளி:  10

என் படைப்புகள்
இலக்ஷ்மி செய்திகள்
இலக்ஷ்மி - எண்ணம் (public)
31-Mar-2018 8:22 am

காத்திருப்பு படலம் மறுபடி இனிதே ஆரம்பம்...!!!

மேலும்

இலக்ஷ்மி - ஸ்ரீமதி மைதிலி ராம்ஜி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jan-2016 11:09 am

டி. வி. தொடர்களில் வரும் பல கதாப்பாதிரங்களை
நடை முறை அல்லாதவும் , பல பெண் பாத்திரங்களை முறை தவரியவராகவும் சித்தரிப்பது குற்றம் என்பது என் கருத்து..ஏன் நல்ல குடும்பச் சித்திரங்களை படைக்கக்கூடாது? தங்கள் கருத்து ....

மேலும்

ஆம் ! தணிக்கை குழு கண்டிப்பாக தொலைகாட்சிக்கென்றே வர வேண்டும். என்னை பொறுத்தவரை இது தமிழ் சீரியல்கள் மன நிலையை பாதிக்கும் தன்மை கொண்டுள்ளது. நானே அதற்கு சாட்சி. 16-Jan-2016 2:46 am
ஆம், நடைமுறையில் பல பெண் கதாபாத்திரங்கள் இதுபோலவே சித்தரிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி நான் எழுதியுள்ள பொன் விலங்கு கட்டுரையில் விவரித்துள்ளேன். 14-Jan-2016 8:55 pm
தொலைகாட்சிக்கு என்று தனியாக தணிக்கைதுறை வர வேண்டும் .. அப்பொழுது தான் இது போன்ற ஆபாச சீரியல்கல் தடை செய்ய படும் சிம்பு பாடலை கண்டிக்கும் மாதர் சங்கம் ,இதை பற்றி கவலைப்பட்டதாக ஒரு செய்தி கூட வரவில்லை .. 08-Jan-2016 7:25 pm
நான் தங்கள் கருத்திற்கு உடன் படுகிறேன் . எதிர்மறை கதா பாத்திரங்கள் தொலைகாட்சி நாடகங்களில் தோற்றுவித்தலின் விளைவு திரைப்படங்களின் விளைவுகளை விட மிக ஆபத்தானதாக கருதுகிறேன் . 07-Jan-2016 8:15 pm
இலக்ஷ்மி - மதன்ராஜ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Oct-2015 11:52 am

Guess-the-number

மேலும்

கேள்வி தவறாக இருக்கிறது போலும் குறியீடு சரியாக போட்டு கேள்வியை மீண்டும் அனுப்பவும் நன்றி 24-Oct-2015 12:49 pm
9 23-Oct-2015 6:29 pm
இலக்ஷ்மி - இலக்ஷ்மி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2015 2:20 pm

இரங்கநாதன் தெருவில்...
தீபாவளி கூட்டத்தில்...
மழை சேற்று மண்ணில்...
பல நூறு கால்களினால்...
பாகுபாடின்றி மிதிபட்டிருக்கும்...
தண்ணீர் பாக்கெட்டை
பாருங்கள்...!
தலைப்பு புரியும்...!!!

மேலும்

கருத்துகளுக்கு மிக்க நன்றி :)! என் மனசை சொன்னேன் ! 20-Oct-2015 1:07 pm
புரிகின்றன குடித்து வீசிய தண்ணீர் பாக்கெட் போல ரூசித்துவீசபட்டு மிதிபடும் ஜென்மங்களைதானே சொல்கிறீர்கள் 19-Oct-2015 12:35 pm
சமுகத்தின் மனம் இப்படித்தான் இருக்கிறது நல்ல உணர்த்தல் வரிகள் 18-Oct-2015 5:19 pm
இலக்ஷ்மி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Oct-2015 2:20 pm

இரங்கநாதன் தெருவில்...
தீபாவளி கூட்டத்தில்...
மழை சேற்று மண்ணில்...
பல நூறு கால்களினால்...
பாகுபாடின்றி மிதிபட்டிருக்கும்...
தண்ணீர் பாக்கெட்டை
பாருங்கள்...!
தலைப்பு புரியும்...!!!

மேலும்

கருத்துகளுக்கு மிக்க நன்றி :)! என் மனசை சொன்னேன் ! 20-Oct-2015 1:07 pm
புரிகின்றன குடித்து வீசிய தண்ணீர் பாக்கெட் போல ரூசித்துவீசபட்டு மிதிபடும் ஜென்மங்களைதானே சொல்கிறீர்கள் 19-Oct-2015 12:35 pm
சமுகத்தின் மனம் இப்படித்தான் இருக்கிறது நல்ல உணர்த்தல் வரிகள் 18-Oct-2015 5:19 pm
இலக்ஷ்மி - சத்யா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Mar-2015 12:26 pm

பார்த்ததில் பிடித்தது .

மேலும்

ஹ ஹா மிக சரியே ....அருமை .. 13-Mar-2015 1:04 pm
வாவ் சபாஷ்......அனைத்தும் உண்மையான விஷயங்கள் நடைமுறை....... 13-Mar-2015 12:41 pm
இலக்ஷ்மி - vinoliya Ebinezer அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2014 10:22 pm

எழுத்து தள தோழர்களுக்கு
இன்று பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஒரு காணொளி tiger killed a man at delhi இதை யாரும் பார்க்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன் .15 நிமிட காணொளி உயிரின் மதிப்பை உணர்த்திவிட்டது.ஒரு வித பதட்டம் நடுக்கம் ,கண்கள் கலங்கிக் கொண்டே உள்ளது.அந்த மனிதனை காப்பாற்ற அங்கு யாரும் இல்லையா??தோழிகளே ,தோழர்களே அந்த இளைஞன் பட்ட பாடு வார்த்தைகளில் உணர்த்தமுடியாது .அவனுக்குள் எத்தனை கனவுகள் இருந்திருக்கும் ,..விலங்குகளை காப்பாற்ற அமைப்புகள் உள்ளபோது ஒரு மனிதனை காப்பாற்ற இன்னொரு மனிதன (...)

மேலும்

Lakshmi நாம் தோழிகள், மன்னிப்பு கேட்க் தாங்கள் இங்கு எந்த தவறையும் செய்யவில்லை வருத்தம் வேண்டாம் தோழி 03-Oct-2014 11:39 pm
நன்றி தோழி :-) 01-Oct-2014 8:20 pm
மன்னிப்பு சொல்ல வேண்டாம் தோழி எல்லோருக்கும் கருத்தை சொல்லும் உரிமையுண்டு இதில் சரி தவறு என்ன தோழி ... நீங்கள் சொன்னது உங்கள் கருத்து அது மனம் சார்ந்ததோ இல்லை அறிவு சார்ந்ததோ உங்கள் கருத்து அழகானதுதான் .... 01-Oct-2014 8:18 pm
நம் குழந்தை விழுந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம்? ஆயிரம் யோசனைகள் உதிதிருக்காது? யோசிக்கமுடியாமல் போயிருந்தால் நாமும் பின்னாலே குதிததிருக்கமட்டோம்? எந்த ஒரு விலங்கும் நெருப்புக்குப் பயப்படும் என்று ஒருத்தர்க்குக் கூடவா தோணலை? சட்டையை கழட்டி நெருப்பை பற்றவைத்து விலங்கின் மீது எரியமுடியாதா? சிகரெட் பழக்கம் அங்கு ஒருத்தர்க்குக் கூடவா இல்லை? என்னுடைய ஒரே கேள்வி ...காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் எல்லார்க்கும் இருக்கு. ஆனால் ஏன் காப்பற்றவேண்டும் என்ற முனைப்பு இல்லை? அவன் யாரோ என்பதாலா? 01-Oct-2014 1:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

M.Muthulatha

M.Muthulatha

TamilNadu
சேகர்

சேகர்

Pollachi / Denmark
சங்கீதா

சங்கீதா

ஈரோடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (9)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
சேகர்

சேகர்

Pollachi / Denmark
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

இவரை பின்தொடர்பவர்கள் (9)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
முஹம்மது சகூருதீன்

முஹம்மது சகூருதீன்

தமிழ்நாடு (இராமநாதபுரம்)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே