ஜெகதீசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜெகதீசன்
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  07-Jun-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Nov-2013
பார்த்தவர்கள்:  147
புள்ளி:  42

என்னைப் பற்றி...

தமிழ் மடியில் தவழ ஆசையாய்
எழுதுகோல் பிடித்த எண்ணற்ற கவி மைந்தர்களின் வரிசையில்
ஒருவனாய் நிற்கும் ஆசையில்
எண்ணங்கள் எழுகின்ற பொழுதெல்லாம்
எழுத்தாணி பிடிப்பவர்களில் நானும் ஒருவன்.

என் படைப்புகள்
ஜெகதீசன் செய்திகள்
ஜெகதீசன் - எண்ணம் (public)
01-Jan-2014 2:01 pm

புதிய வருடத்தின் வரவு
இனியதாய் இருக்கட்டும் !
இன்பத்தின் செறிவு அதில்
பெரியதாய் இருக்கட்டும் !
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

மேலும்

ஜெகதீசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Dec-2013 11:42 pm

ஓடி விளையாடு என்று
உற்சாகப்படுத்திய உத்வேகத் தீ !

சாதிகள் இல்லையடி பாப்பா என்று
முழங்கிய சமத்துவத் தீ !

அடிமைத்தனம் கண்டு கலங்கி
கொதித்த ஆவேசத் தீ !

பெண்ணடிமை புதைத்துவிட
வெடித்த புரட்சித் தீ !

இமயம் முதல் குமரி பரவிய
கட்டுக்கடங்காத காட்டுத் தீ !

காக்கை குருவியும் எங்கள் ஜாதி என்று
அன்பு பொழிந்த அற்புதத் தீ !

அறியாமை அகற்ற என்றென்றும்
சுடர் வீசும் அணையாத் தீ !

பகலவனாய் தினம் உதிக்கும்
பாரதத்தின் தீ ! பாரதி !

மேலும்

பாரதீ பரவட்டும்.பாவங்களை எரிக்கட்டும். 14-Dec-2013 11:38 am
ஜெகதீசன் - ஜெகதீசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2013 10:45 pm

கால் முளைத்த மலர்களெல்லாம்
தோட்டங்களில் நடமாடுகின்றன ...!
மனிதப்பிறவிக்கு மகளாய் வரம் வாங்கி !

மேலும்

அழகு!... 06-Dec-2013 5:36 am
நன்றி 05-Dec-2013 10:31 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி 05-Dec-2013 10:30 pm
பூக்கள் பூந்தோட்டத்தின் பிள்ளைகள் ! பிள்ளைகள் பூமி தோட்டத்தின் பூக்கள் ! நன்று. 05-Dec-2013 11:26 am
ஜெகதீசன் - ஜெகதீசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Dec-2013 12:19 am

உள்ளத்திற்குள் உருவம் படைத்து
இன்னொரு உயிரை அதற்குள் வைத்து
சாதிவெறி பிடித்த சமூகத்தால்
கல்லறையில் உறங்கும் காதலுக்காய் !

மகிழ்வோடு பேசிப் பேசி
மனதோடு கட்டிக் காத்து
மதவெறி கொண்ட மனிதர்களால்
மணவறை ஏறாத காதலுக்காய் !

காதலெனும் கல்லெறிந்து
கற்பை மட்டும் சுவைத்துவிட்டு
கைவிட்ட கயவர்களால் கரைந்துபோன
பெண்ணினத்தின் கண்ணீருக்காய் !

வீரதீரம் விட்டெரிந்து
காதலுக்காய் கரைந்து கரைந்து
விட்டுப் போன காதலிக்காய்
கண்ணீர் வடிக்கும் ஆணினத்தின் அழுகைக்காய் !

பலகாலமாய் காத்திருக்கிறது அனாதையாய் ஒரு படகு!
சதி மத பேதமற்ற சமூகத்தை சுமப்பதற்காக
ஏமாற்றுதல் இல்லாத இதயங்களை சுமப்பத

மேலும்

காதல் என்றாலே கவிதை கொட்டித்தானே ஆக வேண்டும் குமரி அவர்களே - நன்றி 05-Dec-2013 12:17 am
காதல் என்றாலே கவிதை கொட்டுது ..! 04-Dec-2013 12:45 am
ஜெகதீசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2013 12:19 am

உள்ளத்திற்குள் உருவம் படைத்து
இன்னொரு உயிரை அதற்குள் வைத்து
சாதிவெறி பிடித்த சமூகத்தால்
கல்லறையில் உறங்கும் காதலுக்காய் !

மகிழ்வோடு பேசிப் பேசி
மனதோடு கட்டிக் காத்து
மதவெறி கொண்ட மனிதர்களால்
மணவறை ஏறாத காதலுக்காய் !

காதலெனும் கல்லெறிந்து
கற்பை மட்டும் சுவைத்துவிட்டு
கைவிட்ட கயவர்களால் கரைந்துபோன
பெண்ணினத்தின் கண்ணீருக்காய் !

வீரதீரம் விட்டெரிந்து
காதலுக்காய் கரைந்து கரைந்து
விட்டுப் போன காதலிக்காய்
கண்ணீர் வடிக்கும் ஆணினத்தின் அழுகைக்காய் !

பலகாலமாய் காத்திருக்கிறது அனாதையாய் ஒரு படகு!
சதி மத பேதமற்ற சமூகத்தை சுமப்பதற்காக
ஏமாற்றுதல் இல்லாத இதயங்களை சுமப்பத

மேலும்

காதல் என்றாலே கவிதை கொட்டித்தானே ஆக வேண்டும் குமரி அவர்களே - நன்றி 05-Dec-2013 12:17 am
காதல் என்றாலே கவிதை கொட்டுது ..! 04-Dec-2013 12:45 am
kongu thumbi அளித்த படைப்பில் (public) kongu thumbi மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Dec-2013 4:37 pm

மல்லிகை சிரிப்பாக
மாம்பூ உறவாக
மாதுளம்பூ நிழலாக
மகிளம்பூ நினைவாக
செவ்வந்தி நிழலாட
செண்பகப்பூ மணமாக
காகிதப்பூ முன்னிலையில்
கனகாம்பர முகவரியாய்
அல்லிப்பூ செண்டாக
அரளிப்பூவில் வண்டாட
அனிச்சம்பூ பதமாக
தாமரைப்பூ முகமாக
தாழம்பூ நிறமாக
ரோஜா இதழாக
ஆவாரம்பூ ஜொலிப்பாக
அத்திப்பூ வனப்பாக
தித்திப்பு கூடி
மகிழ்ச்சிப் பூ பூக்க
அன்புப் பூ சிறக்க
அழகுப் பூ சிரிக்க
வாழ்க்கைப் பூ செழிக்க
வாழ்த்துப் பூ தளிர் என
வணங்கி பூ தூவி
புத்தாண்டை அழைக்கும்
உங்கள் புன்னகை கேட்கும்
இனியவன் !!!.........

மேலும்

பூக்களோடு பூத்த கவிதையில் உன் அன்பு அருமை ! 07-Dec-2013 12:55 pm
வாழ்த்துப்பூ துவியதற்கு நன்றி பூக்களை சமர்பிக்கும் உங்கள் இதயப்பூ 04-Dec-2013 11:35 am
புத்தாண்டு பூக்களின் வாசம் அருமை 03-Dec-2013 10:58 pm
புத்தாண்டை சிறப்பிக்க பூக்களை ஒன்றாக குவித்து அனைவரும் சிரித்து மகிழ நினைக்கும் உங்கள் மனசு ரொம்ப பெருசு. வாழ்த்துக்கள் sir...... 03-Dec-2013 10:18 pm
அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) Shyamala Rajasekar மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Dec-2013 10:34 pm

யோசிக்க யோசிக்க
யோசனை வந்தது!
யோசித்து முடித்ததும்
வாசனை வந்தது!

யோசிக்கும் முன்னர்தான்
சட்டியில் பால்வைத்தேன்!
யோசனை முயற்சியில்
பால்ஆவி ஆனது!

பால்விட்டுப் போனதால்
சட்டியும் கருத்தது!
தன்நிற மாற்றத்தை
நாற்றமாய் தந்தது!

யோசித்த சிந்தனை
மறந்தேதான் போனது!
வாசனை பொருளுமே
மோசமாய் மணத்தது!

கருமையை விட்டிட‌
சட்டியும் மறுத்தது!
வெறுமையாய் நின்றிட்ட‌
எனைப்பார்த்து முறைத்தது!

மேலும்

கவிச்சுவை ரசித்தேன் ...!! 04-Dec-2013 11:22 pm
சட்டியில் பால் மறக்க வைத்த மனதில் எந்த பால் ? ? 04-Dec-2013 8:39 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி தோழி! 04-Dec-2013 8:34 pm
அதே அதே வட போச்சே! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி தோழா! 04-Dec-2013 8:33 pm
ஜெகதீசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2013 10:45 pm

கால் முளைத்த மலர்களெல்லாம்
தோட்டங்களில் நடமாடுகின்றன ...!
மனிதப்பிறவிக்கு மகளாய் வரம் வாங்கி !

மேலும்

அழகு!... 06-Dec-2013 5:36 am
நன்றி 05-Dec-2013 10:31 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி 05-Dec-2013 10:30 pm
பூக்கள் பூந்தோட்டத்தின் பிள்ளைகள் ! பிள்ளைகள் பூமி தோட்டத்தின் பூக்கள் ! நன்று. 05-Dec-2013 11:26 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (24)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
kavik kadhalan

kavik kadhalan

thiruppur
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
நிவி

நிவி

cuddalore
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (24)

எழுத்து

எழுத்து

கோயம்புத்தூர்
ஹரி ஹர நாராயணன்

ஹரி ஹர நாராயணன்

கோயம்புத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (24)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Arulrathan

Arulrathan

மட்டக்களப்பு
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை

என் படங்கள் (1)

Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே