Aruna ponraj - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Aruna ponraj
இடம்
பிறந்த தேதி :  13-Jun-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Feb-2014
பார்த்தவர்கள்:  128
புள்ளி:  14

என் படைப்புகள்
Aruna ponraj செய்திகள்
Aruna ponraj - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2014 7:08 pm

நாளைய பொழுது
விடிந்தால் அவசரமாக
அலுவலகம் ஓடவேண்டிய
அவதி எனக்கில்லை !!

ரேஷன்க்கடை க்யூவில்
அரிசிக்கும் மண்ணெண்னைக்குமாய்
நான் தவமிருக்க
தேவையில்லை!!!

எங்கள் கட்சிக்கு
ஓட்டுப்போடுங்கள்
என எந்த அரசியல்வாதியும்
என்னிடம் பிச்சைக் கேட்கப்
போவதில்லை !!!

என் மகளின் L.K.G
அட்மிஷன்க்காக பரம்பரை
சொத்துக்களை விற்கும்
பாவ நிலை
எனக்கில்லை !!!

ஒரு பக்கம் ஜாதி
மதபேதங்கள் மற்றொரு பக்கம்
காந்திஜி சிரித்த நோட்டுக்களுமாய்
அடுக்கபட்டிருக்கும் நீதி தேவதையின்
தராசுத்தட்டினை பார்க்கும்
பதவியும்
எனக்கில்லை !!!

ஜாதிகள் இல்லையடி பாப்பா
என்று கூறிய
பாரதியின் பெயரிட்ட
பல்க

மேலும்

Aruna ponraj - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2014 7:01 pm

யாரென்று தெரியாத காற்று
என்னை வந்து அறைந்தது
தென்றலாய் !!

யாரென்று தெரியாத நீர்
என்மேல் விழுந்தது
மழைத் துளியாய் !!

யாரென்று தெரியாத ஸ்பரிசம்
என்னை வந்து
சுட்டது நெருப்பாய் !!


யாரென்று தெரியாத ஈர்ப்பு
என்னுள் நுழைந்தது
ஈடுபாடாய் !!

யாரென்று தெரியாத நீ
எப்படி எனக்குள்
நுழைந்தாய் கவிதையாய்????

மேலும்

யாரென்று தெரியாத் நீங்களும் மனதில் நின்றீகள் உங்கள் கவிதையால் . நன்று 13-Jun-2014 7:55 am
Aruna ponraj - கார்த்திகா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-May-2014 8:52 am

வாழ்க்கை எப்போது அழகாகின்றது ?

மேலும்

நல்ல மனைவி குழந்தைகள் அமையும் போது.... 03-May-2014 9:19 pm
விட்டுகொடுத்து வாழ பழகிவிட்டாலே வாழ்க்கை அழகாகிடும்...என்பது எனது அபிப்ராயம்... 03-May-2014 11:02 am
பிடிவாதம் கொள்வதை தவிர்த்து பிடிமானம் கொள்ளும் பொழுது... 03-May-2014 7:29 am
ஈத்துவக்கும் இன்பம் என்று வள்ளுவம் சொல்கிறது. 01-May-2014 5:19 pm
Aruna ponraj - கனகரத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-May-2014 2:59 am

காதல் ஓர் வழக்குரை மன்றம்
அவரவர் காதலுக்கு அவரவரே
இறுதி தீர்பெழுதும் மகத்துவம்
பெற்ற ஒரே நீதி மன்றம்

மேலும்

கருத்திற்கு நன்றி 03-May-2014 1:47 am
நன்று 02-May-2014 12:08 pm
வரவுக்கும் கருத்திற்கும் நன்றி 01-May-2014 11:37 pm
அருமை !! 01-May-2014 5:02 pm
Aruna ponraj - Aruna ponraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Apr-2014 6:04 pm

அன்றும் இன்றும் !!


மார்கழி மாதக்குளிரில்
நான் இட்ட மாக்கோலம்
அதன் மத்தியில் வைத்த
பூசணிப்பூ!!!

ஹே! எந்த கோலம்
அழகு என்று
என்னுடன் போட்டி போடும்
என் எதிர் வீட்டுத்தோழி !!!


அக்கா எனக்கு கட்டுரைப்போட்டி
என என்னிடம் கட்டுரை எழுத
போட்டிடும் எங்கள்
தெரு சிறுவர்கள்!!

மின்சாரம் துண்டிக்கப்
பட்டவுடன் அனைவரும்
அமரும் என்
வாசற் படிக்கட்டு !!

மொட்டை மாடியில்
ஒன்றுகூடி நாங்கள்
பகிர்ந்து உண்ட
சித்தரா பௌர்ணமி நிலாச்சோறு !!

சொந்தங்கள் ஒன்று கூடி
ஆர்ப்பரித்த என் வீட்டு
சுகபோகம் !!

என எண்ணிலா நினைவுகள்
என்னுள் மேல்
எழும்புகின்றது
இன்று ……..

ஏனோ இந்நகர வாழ்க

மேலும்

அருமை அருமை உண்மை உண்மை வசந்த காலத்தை இழந்து தவிக்கும் நமக்கு ஆறுதல் நம்மின் நினைவுகளே .... 13-Jun-2014 7:58 am
மிக்க நன்றி தோழமையே !!! தங்களின் மேற்கோளுக்கு நன்றி !!! 30-Apr-2014 9:02 pm
பதிவு நன்று.... 29-Apr-2014 7:28 pm
நன்றி தோழமையே !!! 29-Apr-2014 7:14 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) Dhanaraj மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Apr-2014 12:15 am

இதமான இரவினில்
இதழோர உறவினில்...
இன்பங்கள் பொங்கிட
இளம்முடிச்சுகள் அவிழ்ந்திட...

தலையணைகள் தேவையில்லை
தலையணைப்புகள் தேவை
தினம் உன் சேவை.....!

விழிகளின் தீண்டலின் சீண்டலில்
பத்தி எரிகிறதே என்தேகம்....
நயகரா நீர்வீழ்ச்சியினைப்போல்
உடலெங்கும் வியர்வை வழிந்தோடுகிறது
காரணம் உன்மோகம்....!

குறுகுறு பார்வையால்
குறும்பாவை நான் மறந்தேன்....
குறும்பானப் பாவையின் துணைக்கொண்டு
நெடும்பாக்களெல்லாம் இரவெல்லாம் வடித்தேன்...!

சூரியனும் சந்திரனும்
நாணத்தால் மறைந்திடுமாம்...
பகலெல்லாம் இரவெல்லாம்
மாறி மாறி நாம்
பொழியும் முத்த மழையாலே...!

அடி காதலியே....
இந்த காதலனின்
காதலின் நாட

மேலும்

ஹா ஹா ஹா அப்படியா....? மகிழ்ச்சி தோழரே....! வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி நன்றி 26-Jun-2014 11:09 am
காம கடலில் சுனாமியாய் தும்சம் செய்து இருக்கிற்கள் கவிதை வரிகளால் கவிஞரே 25-Jun-2014 8:32 pm
புதுவரவில் மகிழ்ச்சி தோழரே ரசித்தமைக்கு நன்றி...! 18-Jun-2014 9:03 pm
அட்டகாசம் .....காதலின் நெருக்கத்தை கட்சிதமாக சொல்லி இருக்குறீர்கள். 18-Jun-2014 8:34 pm
Aruna ponraj - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2014 12:56 pm

கண்களுக்குள் பொத்தி
வைத்த கனவுகள் ,
இன்று இதயத்தை கிழிக்கிறது !
கிழிந்த இதயம் சிந்தும் கண்ணீர் ,
நிறம் மாறி கண்களில் கசிகிறது!!
வார்த்தைகள் கோர்த்து கவி செய்தவளுக்கு,
இதயம் கோர்த்து காதல் செய்யும் விதி இல்லை !
நிலவோடு நடை பழகியவளுக்கு,
துணை நடக்க நிழல் கூட இல்லை !!
இதயத்தின் துடிப்பு காகித்தில் கவிதை என ஆனது ,
ஏனோ அவள் கண்ணீர் துளி அதன் எழுத்துகளை சிதைத்து போனது...
அவன் வார்த்தைகள் அவளை காயப்படுத்தவில்லை,
அவன் நிழல் இல்லா தனிமை.....................
இவள் உணர்வுகளை கொன்று விட ,
காயங்களின் வலி அவள் அறியவில்லை!
இறைவனிடமும் கேட்காத வரத்தை அவனிடம் கேட்டு ,
இறைவனாலும் தர இயலாத மோட

மேலும்

நன்றி தோழமையே !! 01-May-2014 5:53 pm
நன்றி தோழமையே !!! 01-May-2014 5:51 pm
அருமையான கவி . 01-May-2014 5:16 pm
நன்றி தோழமையே !!! 22-Apr-2014 3:30 pm
Aruna ponraj - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2014 6:04 pm

அன்றும் இன்றும் !!


மார்கழி மாதக்குளிரில்
நான் இட்ட மாக்கோலம்
அதன் மத்தியில் வைத்த
பூசணிப்பூ!!!

ஹே! எந்த கோலம்
அழகு என்று
என்னுடன் போட்டி போடும்
என் எதிர் வீட்டுத்தோழி !!!


அக்கா எனக்கு கட்டுரைப்போட்டி
என என்னிடம் கட்டுரை எழுத
போட்டிடும் எங்கள்
தெரு சிறுவர்கள்!!

மின்சாரம் துண்டிக்கப்
பட்டவுடன் அனைவரும்
அமரும் என்
வாசற் படிக்கட்டு !!

மொட்டை மாடியில்
ஒன்றுகூடி நாங்கள்
பகிர்ந்து உண்ட
சித்தரா பௌர்ணமி நிலாச்சோறு !!

சொந்தங்கள் ஒன்று கூடி
ஆர்ப்பரித்த என் வீட்டு
சுகபோகம் !!

என எண்ணிலா நினைவுகள்
என்னுள் மேல்
எழும்புகின்றது
இன்று ……..

ஏனோ இந்நகர வாழ்க

மேலும்

அருமை அருமை உண்மை உண்மை வசந்த காலத்தை இழந்து தவிக்கும் நமக்கு ஆறுதல் நம்மின் நினைவுகளே .... 13-Jun-2014 7:58 am
மிக்க நன்றி தோழமையே !!! தங்களின் மேற்கோளுக்கு நன்றி !!! 30-Apr-2014 9:02 pm
பதிவு நன்று.... 29-Apr-2014 7:28 pm
நன்றி தோழமையே !!! 29-Apr-2014 7:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
Dhanaraj

Dhanaraj

கோயம்புத்தூர்
Anbumani Selvam

Anbumani Selvam

கள்ளக்குறிச்சி
வெ கண்ணன்

வெ கண்ணன்

சென்னை
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (9)

விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
Anbumani Selvam

Anbumani Selvam

கள்ளக்குறிச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (9)

Solai Selvam

Solai Selvam

Ajman - United Arab Emirates
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
மேலே