குணசேகரன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : குணசேகரன் |
இடம் | : யாதும் ஊரே யாவரும் கேளிர் |
பிறந்த தேதி | : 31-Dec-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-May-2014 |
பார்த்தவர்கள் | : 115 |
புள்ளி | : 12 |
உலகை மாற்ற நினைப்பவன் நான் .. அறிவும் பொறுமையும் எனது ஆயதங்கள்
கொடுமையிலும் கொடுமை
தனிமையில் வாழ்வது கொடுமை..
வாழ்வில் துணையொன்று
ஏங்கி தவிக்கின்றேன்..
துணையால் பலா் -பிணை
வைத்ததை பார்து ஏங்குகின்றேன்..
இதுவும் ஒரு வாழ்க்கையா.
என்று ஏங்கும் இதயமும்..
ஜோடிகளை பார்க்க
பொறாமை கொள்வதும் -என்
இதயமே..
தூக்கமின்றி ஏங்கி தவிக்கின்றேன்
அழகிய நிலாவிடம் வாய்விட்டு
கேட்கின்றேன்..
நானும் மனிதமாக வாழ முடியாதா
என் வாழ்விலும் ஒளி வீசாதா என்று.
ஏங்கி தவிக்கின்றேன் தனிமையில்....
ஆயிரம் ஆயிரமாய் செலவழித்தும் படிக்கவில்லை
என்னை நீ பிடிக்கும் என்றதால்
கடலும் அச்சப்படும் உன் உள் வாங்கலை பார்த்து
நான் மட்டும் ஏனோ உன்னை என்னுள் வாங்கிக்கொண்டேன்
சின்னதொரு கொசு என் கண்ணில் விழ
நான் லாரியில் விழுந்தேன்
சகுனி என்னும் ஓர் உறவு உன் மனதை ஆட்கொள்ள
அலை அலையாய் அடிக்குதே உன் வெறுப்பு
நீந்த தெரியாத என்னை ஆள்கடலில் இழுத்து சென்றுவிட்டு
கரைக்கு செல் என்றால் இது நாயமா?
காதல் என் கண்ணை மட்டும் மறைக்கவில்லை
எனக்காக தியாகம் செய்த என் தந்தை
எனக்காக பரிந்து பேசிய என் தாய்
எனக்காக அறிவுரை கூறிய நண்பர்கள்
இவை அனைத்தையும் மறைத்து விட்டது
அன்றே இறந்திருந்த
மிருகங்களை பார்த்து வளந்த மனிதர்கள்
இன்று தேவைக்கு மேலே பணம் சேர்த்து கொண்டிருகிறார்கள்
இதற்கு துணையாய் அறிவியல் சாதனங்கள்
ஒரு மனிதன் பணம் சேர்பதினால் பல மனிதர்கள்
வாழ்வாதாரம் பறிக்க படுகிறது என்றால்
சேமிப்பு ஒரு கொடிய மிருகமே
அறிவியல் அதற்கு ஆயுதமே
அவள் தூக்கி எறிந்த ,
காகித துண்டுகளும் ..
விரைத்து ,
முறைக்கின்றது ..
என்னைக் கண்ட நொடியில் ..
மிருகங்களை பார்த்து வளந்த மனிதர்கள்
இன்று தேவைக்கு மேலே பணம் சேர்த்து கொண்டிருகிறார்கள்
இதற்கு துணையாய் அறிவியல் சாதனங்கள்
ஒரு மனிதன் பணம் சேர்பதினால் பல மனிதர்கள்
வாழ்வாதாரம் பறிக்க படுகிறது என்றால்
சேமிப்பு ஒரு கொடிய மிருகமே
அறிவியல் அதற்கு ஆயுதமே
ஒரு இடி முழக்கம் பிறகு ஒரு மின்னல்
மாறி வந்த இரண்டும் மாரி பொழிய
ஈந்த தேரில் வளர்ந்த முல்லை போல காதல் வளர்ந்தது
சொல்லத்தான் தைரியம் இல்லை எனக்கு
உன் கோபமும் உன் பேச்சும் என்னை அச்சப்படுதியதால்
சொல்லி தான் தெரிந்தது உன் காதல் வேறு என்று
வேறு ஒன்று முறிவு ஆகி போனதால்
காற்றில் ஆடுதே உன் மன கதவு
எனக்கும் புரியவில்லை
உன்னை சேர்வேனா? இல்லை வேறு ஒன்றை மணப்பேனா ?
ஒரு இடி முழக்கம் பிறகு ஒரு மின்னல்
மாறி வந்த இரண்டும் மாரி பொழிய
ஈந்த தேரில் வளர்ந்த முல்லை போல காதல் வளர்ந்தது
சொல்லத்தான் தைரியம் இல்லை எனக்கு
உன் கோபமும் உன் பேச்சும் என்னை அச்சப்படுதியதால்
சொல்லி தான் தெரிந்தது உன் காதல் வேறு என்று
வேறு ஒன்று முறிவு ஆகி போனதால்
காற்றில் ஆடுதே உன் மன கதவு
எனக்கும் புரியவில்லை
உன்னை சேர்வேனா? இல்லை வேறு ஒன்றை மணப்பேனா ?
காதல் என்ற சொல்லுக்கு அன்பு என்று பெயர் உண்டு
அன்பு என்ற சொல்லிலே இன்பம் நிறைய உண்டு
இன்பம் காண ஆசை இருந்தால் அன்பு செலுத்த வா
அன்பு செலுத்தும் முன் பாத்திரம் அறிந்து போ
நேர்மை ஒன்றை நம்பிக்கை ரெண்டை எடுத்து போ
அவன் கஷ்டத்தில் நீ இருக்க நினைத்து போ
சண்டைகளை சின்னதாகி செல்ல சண்டை போடு
காதல் தாண்டி திருமண படி ஏறி காதல் நடை போடு
அவள் மடியில் நீயும் உறங்கிவிடு குழந்தையாய்
மடியில் இருப்பவனை தாழாட்டிவிடு தாய்யாய்
சந்தேகத்தை தூக்கி எறிந்துவிடு தூரமாய்
அது வராவண்ணம் நடந்துவிடு நல்ல பிள்ளையாய்
வேலைகளை போட்டியாய் செவ்வன செய்யுங்கள்
மனதிலே ஒருவரையொருவர் வையுங்கள்
முத
எப்பொழுதும் எப்போதும்
ஆளுங்கட்சி...!
எதிர்ப்பவர்களுக்கு மட்டும்
எதிர்க்கட்சி....!
இதயத் தொகுதியின்
நிரந்தர வேட்பாளன்...!
தேவதைகள் தங்கும்
கூடாரம்....!
அஹிம்சையான
இம்சை....!
விழிகளின் தீப்பொறிக்கு
இதயங்களை எரிக்கும்...!
ஒரு இதயத்தால்
சிறைப்பிடிக்கப்படும்...!
இரு இதயங்களால்
விடுதலைப்பெறும்...!
விழிகளில் மொட்டுவிட்டு
இதயத்தில் பூக்கும்...!
வாலிப நெஞ்சங்கள்
தத்தெடுக்கும் பிள்ளை...!
தண்ணீராலும்
அணைக்கமுடியாத தீ...!
கண்ணிற்கு தெரியாத
அழகிய கவிதை...!
விழிகளின் பேச்சுக்கு
இதயங்கள் செவிகொடுக்கும்...!
இதயவலி வந்தபிறகும்
மருத்துவரை அணுகாது...!
இயற்கையை அழித்து
இயற்கை எய்திடாதே மனிதா!!
எரிக்கும் குப்பையில்
இயற்கை மாயுது மறந்திடாதே!!
வரும்போது எதுவும் நீ எடுத்து வரவில்லை
கொடுத்தது எல்லாம் இயற்கை தானடா
அதை கெடுத்து கொள்ளாதே மாமனிதா
உருவாக்க முடியா செல்வம் இயற்கை!!
உருவாக்கா விட்டாலும்
உறக்கத்தில் தள்ளாதே
உயிர்கொல்லியாகாதே!!
அடுத்த தலைமுறை வாழ நீ நினைத்தால்
இந்த தலைமுறையில் மரத்தை
உருவாக்கிட உறுதி கொள!்
மாசற்ற மனிதனாய் நீ வாழ
மாசை குறைத்து நல் சுவாசம்
பெற்றிட வேண்டாமோ!
பணம் பத்தும் செய்யும்
பசிக்கு உணவாய் பணம் செல்லுமா
இயற்கையை படைத்தவன் இறைவன்
அதை அழித்திடல் கண்டு
அமைதி கொள்வானா!
ஆறா
காதல் என்ற சொல்லுக்கு அன்பு என்று பெயர் உண்டு
அன்பு என்ற சொல்லிலே இன்பம் நிறைய உண்டு
இன்பம் காண ஆசை இருந்தால் அன்பு செலுத்த வா
அன்பு செலுத்தும் முன் பாத்திரம் அறிந்து போ
நேர்மை ஒன்றை நம்பிக்கை ரெண்டை எடுத்து போ
அவன் கஷ்டத்தில் நீ இருக்க நினைத்து போ
சண்டைகளை சின்னதாகி செல்ல சண்டை போடு
காதல் தாண்டி திருமண படி ஏறி காதல் நடை போடு
அவள் மடியில் நீயும் உறங்கிவிடு குழந்தையாய்
மடியில் இருப்பவனை தாழாட்டிவிடு தாய்யாய்
சந்தேகத்தை தூக்கி எறிந்துவிடு தூரமாய்
அது வராவண்ணம் நடந்துவிடு நல்ல பிள்ளையாய்
வேலைகளை போட்டியாய் செவ்வன செய்யுங்கள்
மனதிலே ஒருவரையொருவர் வையுங்கள்
முத
நில அபகரிப்பு தடுத்து விவசாயம் நிலங்களை மேம்படுத்தி அரசாங்கம் அதை எடுத்து இளைஞர்களுக்கு அதில் வேலை வாய்பு அமைத்து, தானியங்களை கொள்முதல் செய்து அதற்கு விலை நிர்ணைக்க வேண்டும் ..
நமது தேவை போக பிற நாடுகளுக்கு அதை ஏற்றுமதி செய்து இலாபம் ஈட்ட வேண்டும் நமது மாநிலம். அந்த லாப தொகையை விவசாய மேம்பாட்டுகளுக்கு மட்டும் செலவு செய்ய வேண்டும்.
நாடு வளம் பெற
இது உண்மை ..
விவாசய இடங்களை கட்டடங்கள் ஆக்குவது தடை செய்ய வேண்டும்.
ஒரு குடும்பதிருக்கு தேவையான அளவு மட்டும்
வீடு கட்ட இடம் தர வேண்டும்.
ஆடம்பரம் இல்லா வாழ்க்கையை அனைவர்க்கும் கொடுக்க பட வேண்டும்.
விவசாய துறையுள் மட்டும் அதிக தொழி
நண்பர்கள் (23)
![நந்து தமிழன்](https://eluthu.com/images/userthumbs/f2/pcrby_21699.jpg)
நந்து தமிழன்
தொப்பையாங்குளம்
![அருண்குமார்செ](https://eluthu.com/images/userthumbs/f2/mpfrh_28019.png)
அருண்குமார்செ
எறையூர் (பெரம்பலூர்)
![ஜின்னா](https://eluthu.com/images/userthumbs/f2/muqzr_26763.jpg)
ஜின்னா
கடலூர் - பெங்களூர்
![தர்சிகா](https://eluthu.com/images/userthumbs/f2/pqwrz_28823.jpg)
தர்சிகா
இலங்கை (ஈழத்தமிழ்)
![சங்கீதாஇந்திரா](https://eluthu.com/images/userthumbs/f2/pzrbj_22766.jpg)