Bakkiyalakshmi Tamizh - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Bakkiyalakshmi Tamizh
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-May-2017
பார்த்தவர்கள்:  443
புள்ளி:  67

என் படைப்புகள்
Bakkiyalakshmi Tamizh செய்திகள்
Bakkiyalakshmi Tamizh - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2017 7:57 pm

ஏமாற்றம்
தோல்வி
துரோகம்
பழிச்சொல்
கேலி
வலிகள்
காயங்கள்
போலியான நட்பு
பொய்
மனதளவில் அடி
வருடும் கண்ணீர்
கள்ள முகமூடி
.
.

.
நான் இன்னும் பத்திரமாக தான் இருக்கிறேன்

மேலும்

முகமூடி அணிந்த உலகத்தில் போலியான மனிதர்களின் நிழலில் தான் நாம் வாழ்க்கையை அடகு வைக்கிறோம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Oct-2017 11:08 am
Bakkiyalakshmi Tamizh - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2017 7:49 pm

இரவு வெளிச்சத்தை நம்பி
இரவு விடியலில்
இரவை பகலாய்
இரவை காமமாய்
இரவை கற்பாய்
இரவை உயிராய்
இரவை காதலனாய்
காதலித்தேன் - நம்பிய
இரவு பொயென்றதும்
இரவு பிறப்பையே
இரவை வெறுக்கிறேன்

மேலும்

அனுவின் உதயங்கள் எல்லாம் இரவுகளில் தொடங்கி இரவில் தானே முடிகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Oct-2017 11:06 am
Bakkiyalakshmi Tamizh - Bakkiyalakshmi Tamizh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Oct-2017 4:28 pm

பூமிக்கு வரைதேடல் பிளம்பும்.. பூமியால் கூட
வரைகாணாத நம் நட்பு
விண்ணிளவு தூரமிடுமடி ..

கல்லூரி காதலின்
அறியா என் நட்பே..
சிறுகாலமே முடிவுறுகின்றன
நம் கனாகண்ட காலங்கள் ..

ஔிவு திரையிடா
நம் நட்பு
காண்போர் போரிட்டு முறையிட

நம் நட்பில் ஒரு போதும் பிரிவில்லையே ..

மேலும்

நன்றி கவிஞரே 13-Oct-2017 1:21 pm
காலங்களை கடந்தாலும் நட்பு பருவங்களை மறுப்பதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Oct-2017 9:36 pm
Bakkiyalakshmi Tamizh - Bakkiyalakshmi Tamizh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Oct-2017 12:50 pm

பூக்கள் வீசும்
வனத்தில் வடம் சுற்றி
வண்டாய் மலைவாழ்
தேவதையாய் தேர்கூற்றி
களிந்தேன்

உன் காதல்
பார்வை கண்டதும்
காதலில்லாமல் காணாமல் போகிறேனடா

மேலும்

நன்றி கவிஞரே 13-Oct-2017 1:20 pm
தொலைவதும் மீள்வதும் காதலின் வாடிக்கை தானே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Oct-2017 5:42 pm
Bakkiyalakshmi Tamizh - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2017 4:28 pm

பூமிக்கு வரைதேடல் பிளம்பும்.. பூமியால் கூட
வரைகாணாத நம் நட்பு
விண்ணிளவு தூரமிடுமடி ..

கல்லூரி காதலின்
அறியா என் நட்பே..
சிறுகாலமே முடிவுறுகின்றன
நம் கனாகண்ட காலங்கள் ..

ஔிவு திரையிடா
நம் நட்பு
காண்போர் போரிட்டு முறையிட

நம் நட்பில் ஒரு போதும் பிரிவில்லையே ..

மேலும்

நன்றி கவிஞரே 13-Oct-2017 1:21 pm
காலங்களை கடந்தாலும் நட்பு பருவங்களை மறுப்பதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Oct-2017 9:36 pm
Bakkiyalakshmi Tamizh - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2017 12:50 pm

பூக்கள் வீசும்
வனத்தில் வடம் சுற்றி
வண்டாய் மலைவாழ்
தேவதையாய் தேர்கூற்றி
களிந்தேன்

உன் காதல்
பார்வை கண்டதும்
காதலில்லாமல் காணாமல் போகிறேனடா

மேலும்

நன்றி கவிஞரே 13-Oct-2017 1:20 pm
தொலைவதும் மீள்வதும் காதலின் வாடிக்கை தானே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Oct-2017 5:42 pm
Bakkiyalakshmi Tamizh - Bakkiyalakshmi Tamizh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2017 11:39 pm

நாம் இனும்
கேடுக்கெட்ட சமுதாய
மூடர்களே

டில்லியில் நம் உயிருக்காக
மூத்திரத்தையே
அருந்தி உயிரைவிடுகிறான்
பச்சை விவசாயன்

நீட் பசையில் சிக்கி
மரணத்தின் முடிவில்
ஓனமிட்டாள் அனிதா

இருகொடூரத்தையும்
இரண்டடுக்கில் தூக்கிவிட்டது
பிக்பாஸ் கருப்பும்
ஜிமிக்கி ஓட்டமும்

மேலும்

நன்றி ஹனிபா அவர்களே 26-Sep-2017 12:14 am
நீங்கள் சொல்வது உண்மை.., உயிர்களை கூட இணைய உலகம் வெறும் இலாபமாய்த்தான் பார்க்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Sep-2017 11:28 am
Bakkiyalakshmi Tamizh - Bakkiyalakshmi Tamizh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2017 1:28 am

என் ஆருயிர் நண்பனை காணவில்லை :


முக தேர்வில் நடந்த சோதனை
வலிகளும் வடுகளும்
ஆட்கொண்ட பிறகு
வாழ்க்கையே தாரைவார்த்து விட்டேன்
அழுகைக்காக ..

இவ்வளவு நாள் கண்டெடுக்காத கண் - இன்று
உன்னை பார்க்கமாட்டேனா துடித்தது ஏன்

விசிறி செல்லும் பார்வையை இழுத்து
புத்தகத்தின் மேல் பதித்தாலும்
பேனா முனை அடம்பிடிக்கிறது துயில் காற்றுடன்
உன்னை அனுப்ப சொல்லி..

காய்ந்த துணிகளை
ஒருசேர ஒதுக்கி
நடுவில் பிம்பமிடும்
உன் முகத்தை காண ஆவல்

தூரோரம் - உன்
நினைவை சுமந்து
வரைகிறேன் வென்மை தாளில் தளிர் நிறைந்தது உன் நிழலே..

கடைசி வரையிலும் தேடி அலைகிறேன்
கண்களில் கண்ணீரோடு
காணவில்லை
நீ மட

மேலும்

நன்றி ஹனிபா 20-Sep-2017 11:25 pm
நன்றி முபா 20-Sep-2017 11:25 pm
நன்றி 20-Sep-2017 11:24 pm
முதலில் நட்பாக கருவாகும் நேசங்கள் அவர்களின் அன்பை பகிர்ந்து புரிந்துணர்வின் இறுதியில் காதலாக மாறி வாழ்க்கையை ஒன்றாக்கி பயணிக்கிறது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2017 11:46 am
Bakkiyalakshmi Tamizh - ப சண்முகவேல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2017 11:04 am

காதலி இல்லாமல்
பல காலங்கள் கடந்திருப்போம்
ஒரு நட்பு கூட இல்லாமல்
சில நிமிடங்கள் கூட கடந்தது இல்லை
அன்னையின் அன்பு
ஆயுள் உள்ளவரை
தந்தையின் அன்பு
அவர் உள்ளவரை
காதலின் அன்பு
கல்லறை வரை
நட்பின் அன்பே
நாட்கள் இந்துலகில் உள்ளவரை.....
ஒவ்வொரு தேடலிலும் ,பயணத்திலும்
ஏதோ ஒரு விசயத்தில் நட்பு என்ற துணையோடு தான்
பயணிக்கிறோம்...
நட்பு இல்லாமல் எவையும் இந்துலகில்
இல்லை...
நட்பாக நாம் பயணிப்போம்....

மேலும்

நன்றி நட்பு....... 27-Sep-2017 4:29 pm
நட்பும்;நண்பனும் இல்லாமல் ஒரு மனிதன் கூட இருக்க முடியாது!!! அருமையான படைப்பு!!! 27-Sep-2017 7:22 am
நன்றி நண்பா...... 20-Sep-2017 7:03 pm
நட்பு என்ற பூங்காற்று என்றும் உயர்வானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2017 12:03 pm
Bakkiyalakshmi Tamizh - வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Sep-2017 7:38 pm

மாலை நேர குளிர்காற்று !
மழையின் தூறல் மிதமாய் !
மண்வாசமும் மிகையாய் !

" அதே டீக்கடை "

சூடான தேனீர் அருந்தியபடி
தேனீரின் தித்திப்பில் என் நா இனிக்க !
தேவதை உன் நினைப்பில் என் இதயம் இனிக்க !
இநேரத்திலா இப்பக்கம் வரப்போகிறாள் ?

இந்த இதயத்திற்கு வேறு வேலையே கிடையாது
நினைக்கும்போதெல்லாம் அவள் வரவேண்டும் என
ஆசையில் அடம்பிடிப்பது !


குடையை தாழ்த்தி பிடித்து
வருபவள் யார் இவள் ?

அட ! என் தேவதைக்காரி !

மழைக்கு உன் தேகம் தீண்ட வேண்டும்
எனும் ஆசை !

என் மனதிற்கு உன் முகம் பார்க்க
வேண்டும் என ஆசை !

வருண பகவான் தான் இருவருக்குமே
கருணை காட்டினார் !

குடை பறக

மேலும்

அருமை சகோ ஒரு குடைக்குள் மழை போல. 20-Sep-2017 6:16 pm
அழகு கருத்தில் மகிழ்ச்சி 19-Sep-2017 7:11 pm
கருத்தில் மகிழ்வும் நன்றியும் jathushiny 19-Sep-2017 7:11 pm
கருத்தில் மகிழ்வும் நன்றியும் sarfan 19-Sep-2017 7:11 pm
Bakkiyalakshmi Tamizh - சுபா பிரபு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Sep-2017 3:04 pm

என் தீராத ஆசைகள்
என்னுள் தீக்குளிக்க தொடங்கியது .......
ஆசைகள் பல என்னுள்
ஆனால் ......
அனைத்தும் கனவாயின இன்று....

நீ எனக்கானவன் என்ற
நீங்காத கனவுகள்
நித்தம் நித்தம் அனுதினமும்
நிமிடத்திற்கு ஒருமுறை தீக்குளிக்கிறது
நிறைவேறாத என் ஆசைகளால் ......

உன்னுள் தொலைந்த என் காதல்
உள்ளம் , கலங்கியது இன்று....
உன் நிராகரிப்பால் ,
மீண்டும்
உன்னால் தீக்குளிக்கிறது, என்
உயிர் பிரிந்தாலும் தீராத
உன் மேல் கொண்ட தீரா ஆசைகள்...

நான் உன்னை நேசித்தது போல் ,
நீ என்னை நேசிக்கவில்லையென
நிகழ்வுகள் உணர்த்தியபோது, என்
நிகழ்க்காலமும் , என் உணர்வுகளும்
இந்த காதலின் தீரா வலியா

மேலும்

சுவாசிக்கும் வரை காதலா இல்லை சுவாசம் பின்னும் காதலா 17-Sep-2017 6:05 pm
காதல் காவியம் தீராத காதல் கவிதை கற்பனை நயம் தொடரட்டும் அகநாநூற்றுக் இலக்கியக் காதல் மலர்மாலைகள் தமிழ் காதல் அன்னை ஆசிகள் 17-Sep-2017 5:07 am
காதலில் எப்பொழுதும் யாரோ ஒருவரின் உயிர் குரவளையை இறுக்கி கொல்கிறது , இந்த பொல்லாத காதல் ... நன்றி சையது .. 12-Sep-2017 5:14 pm
நன்றி முத்துப்பாண்டி ... 12-Sep-2017 5:12 pm
வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பை (public) ப சண்முகவேல் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
12-Sep-2017 4:34 pm

உனக்கு நான் கொடுக்கும்
முத்தத்தை விட !

எனக்கு நீ தரும் முத்தத்தில் தான்
அலாதிப்பிரியம் எனக்கு !

வெகுநேரமாகியும் முத்தத்தின்
ஈரம் காய்ந்து விட்டதோ என்று அடிக்கடி
கன்னம் தொட்டு பார்த்துக்கொண்டே
இருப்பது !

மேலும்

[முத்தம் புதுக் கவிதை புதுமைப் பெண்ணின் படைப்பு பாராட்டுக்கள் கற்பனை சிறக்கடிக்கட்டும் ரதி மன்மதன் இலக்கியம் மலரட்டும் 17-Sep-2017 5:14 am
கிடைத்தால் மகிழ்ச்சி ..நன்றி sarfan 16-Sep-2017 9:44 am
முத்தம் காதலின் நித்தம் 15-Sep-2017 11:57 pm
நன்றி -பாக்கியலக்ஷ்மிதமிழ் 13-Sep-2017 7:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

மகேஷ் முருகையன்

மகேஷ் முருகையன்

தஞ்சை மற்றும் சென்னை
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
மாபாவிமல்

மாபாவிமல்

ஆத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (9)

பாரதி

பாரதி

மதுரை
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
சிகுவரா

சிகுவரா

சென்னை
மேலே