த இருதயா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  த இருதயா
இடம்:  கூத்தென்குழி
பிறந்த தேதி :  12-Dec-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Mar-2018
பார்த்தவர்கள்:  93
புள்ளி:  13

என்னைப் பற்றி...

காலம் தந்த வலிகளில் தனிமையாக்கப்பட்டவன்... தனிமை தந்த வலிகளில் பேனா தேடி ஓடுகிறேன்... என் பெயர் எழுத...

என் படைப்புகள்
த இருதயா செய்திகள்
த இருதயா - ரோஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2018 11:30 am

நீ
உதிர்த்த
வார்த்தைகள்
எல்லாம்

என் உதிரத்தை
உறைய வைத்து
விட்டதடா

என் கோபத்தில்
உள்ள அன்பும் பாசமும்
உனக்கு புரியவில்லையா
என் கண்ணாளனே

அந்த கோபமும்
பொய்யானது என்பதை
அறியவில்லையா

ஒரு நொடியில்
என் இதயத்தை
ரணமாக்கி விட்டாயே..

உன் மௌனம்
பேசாதோ
என ஏங்கி இருந்த
எனக்கு
உன் மௌனம்
உதிர்த்த பரிசு
என் விழி நீர் கசிகிறதே ..

என் விழிகளுக்கு
பரிசளித்த உனக்கு
நான் அளிக்கும்
பரிசு
மௌனமாகி ....
விலகுவது ..

மேலும்

ம் நட்பே .. 23-Mar-2018 5:47 pm
Kathal valikal 21-Mar-2018 6:15 pm
ம்ம் 21-Mar-2018 11:22 am
ம்.. ஆமாம் நட்பே ..உண்மை தான் 21-Mar-2018 11:21 am
த இருதயா - த இருதயா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2018 5:55 pm

*கருவறை இல்லாத தாய்*

உலக கவிதை தினம்...

கவிதை
உலகத்தின் மாபெரும்
சக்தி.
நாம் தான் அதை காதலுக்கு மட்டும் சொந்தமென பார்க்கிறோம்.

ஒவ்வொரு கவிஞனுக்கும்
ஒவ்வொரு கவிதையும் ஒரு
குழந்தைதான்.

அக்கவிதைக்கு தாய்,தந்தை அக்கவிஞன் தான்.

சிலருக்கு...

கவிதை
முதலிரவு இல்லாத திருமணம்.
கற்பணைக்கு பிறக்கும்
குழந்தை.
காகிதம் அதற்கு கருவறை.
பேனா அதன் தொப்பில்
கொடி.
அதன் பிரசுரம் மகளின்
திருமணம்.

எல்லாம் உண்மைதான்.

ஆனால்

கற்பனைக்கு மட்டும் பிறக்கும் குழந்தையல்ல
அது !

வலிகளில் பிறந்த குழுந்தைகள் ஏராளம்...

ஆநீதிகளில் பிறந்த
குழந்தைகள் ஏராளம்...

ஏற்றத்தாழ்வ

மேலும்

நன்றிகள் நட்பே ! 21-Mar-2018 6:13 pm
கவிஞனுக்கே கவிதை வடித்த வரிகள் மிகவும் அழகு ... வாழ்த்துக்கள் நட்பே 21-Mar-2018 6:10 pm
த இருதயா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2018 5:55 pm

*கருவறை இல்லாத தாய்*

உலக கவிதை தினம்...

கவிதை
உலகத்தின் மாபெரும்
சக்தி.
நாம் தான் அதை காதலுக்கு மட்டும் சொந்தமென பார்க்கிறோம்.

ஒவ்வொரு கவிஞனுக்கும்
ஒவ்வொரு கவிதையும் ஒரு
குழந்தைதான்.

அக்கவிதைக்கு தாய்,தந்தை அக்கவிஞன் தான்.

சிலருக்கு...

கவிதை
முதலிரவு இல்லாத திருமணம்.
கற்பணைக்கு பிறக்கும்
குழந்தை.
காகிதம் அதற்கு கருவறை.
பேனா அதன் தொப்பில்
கொடி.
அதன் பிரசுரம் மகளின்
திருமணம்.

எல்லாம் உண்மைதான்.

ஆனால்

கற்பனைக்கு மட்டும் பிறக்கும் குழந்தையல்ல
அது !

வலிகளில் பிறந்த குழுந்தைகள் ஏராளம்...

ஆநீதிகளில் பிறந்த
குழந்தைகள் ஏராளம்...

ஏற்றத்தாழ்வ

மேலும்

நன்றிகள் நட்பே ! 21-Mar-2018 6:13 pm
கவிஞனுக்கே கவிதை வடித்த வரிகள் மிகவும் அழகு ... வாழ்த்துக்கள் நட்பே 21-Mar-2018 6:10 pm
த இருதயா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2018 9:30 pm

*விடை கொடுத்த கல்லூரி பயணம்...*

கண்களின் வெள்ளை படலம் செந்நிறமாய்
உருமாறுகிறது...

விழியின்ஓரமதில் நீர்பெருக்கெடுத்து வழியினைத்தேடி
பித்தனாகி கொள்கிறது...

நான்கு வருட கல்லூரியை
நகைத்துக்கொண்டே கடந்துவிட்டோம்...

நேரம்முடிந்து திரும்பிபார்த்தால்
நினைவு மட்டும் மீதம் மிட்சம்...

கடந்துவந்த கல்லூரி மொத்த நாட்களை வர்ணித்தால்...

மிதமிருக்கும் இந்நாளும் போதாதே என்ன செய்வேன்...

மூளையின் மையத்திலும்
இதய துடிப்பினிலும்

கொட்டி கிடக்கும் சில நினைவுகளை வார்த்தைகளாக வரைகிறேன்...

உயிரோடு உங்களிடையே வாசிப்பில் உயிர்கொள்ளும் உணர்வுகளாக !

கவனமாக படிக்கவும் என்னை !

நான் விர

மேலும்

த இருதயா - த இருதயா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Mar-2018 10:21 pm

*காத்திருந்தது உண்டா...*

காலைக் கதிரவன்
செங்கதிரில் காய்வதற்கு
இரவுபனியில் உலர்ந்து

*காத்திருந்தது உண்டா...*

சிகப்பு ரோஜாவை
பச்சைமொட்டுள் காண
மண்ணில் விதைபோட்டு

*காத்திருந்தது உண்டா...*

இழக்கமுடியாத இழப்பில்
கண்ணீரும் உறைந்துவிட
சிந்தத்தான் நீர்கேட்டு

*காத்திருந்தது உண்டா...*

அம்மாவின் திட்டுக்கும்
அப்பாவின் அறிவுரைக்கும்
தெறிந்தே தவறிழைக்க

*காத்திருந்தது உண்டா...*

அம்மாவோடு சன்டையிட்டு
சிறுசிறு தயக்கத்தோடு
மீண்டும் அம்மாவோடுபேச

*காத்திருந்தது உண்டா...*

பருவகாற்று உரசல்களில்
ஆகாயத்தை அன்னாந்து
அவள் எவளென

*காத்திருந்தது உண்டா...*

நீலக்கடல்

மேலும்

வாழ்க்கையின் சாதாரனவற்றில்தானே சுவாரசியங்கள் ஒளிந்துகொள்கின்றன 18-Mar-2018 9:04 pm
அருமை நட்பே ........ 16-Mar-2018 10:04 am
நீங்கள் கூறிய அனைத்தும் சாதாரண விஷயங்கள் தானே...காலப்போக்கில் நடப்பவைத்தானே. 15-Mar-2018 11:02 pm
த இருதயா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2018 10:21 pm

*காத்திருந்தது உண்டா...*

காலைக் கதிரவன்
செங்கதிரில் காய்வதற்கு
இரவுபனியில் உலர்ந்து

*காத்திருந்தது உண்டா...*

சிகப்பு ரோஜாவை
பச்சைமொட்டுள் காண
மண்ணில் விதைபோட்டு

*காத்திருந்தது உண்டா...*

இழக்கமுடியாத இழப்பில்
கண்ணீரும் உறைந்துவிட
சிந்தத்தான் நீர்கேட்டு

*காத்திருந்தது உண்டா...*

அம்மாவின் திட்டுக்கும்
அப்பாவின் அறிவுரைக்கும்
தெறிந்தே தவறிழைக்க

*காத்திருந்தது உண்டா...*

அம்மாவோடு சன்டையிட்டு
சிறுசிறு தயக்கத்தோடு
மீண்டும் அம்மாவோடுபேச

*காத்திருந்தது உண்டா...*

பருவகாற்று உரசல்களில்
ஆகாயத்தை அன்னாந்து
அவள் எவளென

*காத்திருந்தது உண்டா...*

நீலக்கடல்

மேலும்

வாழ்க்கையின் சாதாரனவற்றில்தானே சுவாரசியங்கள் ஒளிந்துகொள்கின்றன 18-Mar-2018 9:04 pm
அருமை நட்பே ........ 16-Mar-2018 10:04 am
நீங்கள் கூறிய அனைத்தும் சாதாரண விஷயங்கள் தானே...காலப்போக்கில் நடப்பவைத்தானே. 15-Mar-2018 11:02 pm
த இருதயா - த இருதயா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Mar-2018 9:08 am

ஒன்றைக் கேட்டேன் அதை பலவாக கேட்டேன் அதையும் ஒருவனிடம் கேட்டேன் அதில் தானே தோற்றேன்...

தாயின் அன்பு நீளக்கேட்டேன்...
தாகம் போல அடிக்கடி எனையனைக்க
கேட்டேன்...

அனைக்கும் தந்தை அரவனைப்பே
கேட்டேன் , நான் கீழே விழுந்தாலும்
அவர் மடியாகிருக்க கேட்டேன்...

தாய்மையின் நகலினை சகோதரியின்
வடிவில் கேட்டேன் , என்னிதம் அழும் நேரமெல்லாம் ஆறுதலாய் உடனிருக்க கேட்டேன்.

உடன்வளந்த தந்தைதான், உறுதுனையாய் எனக்குக்கையாக அண்னண் வடிவில்
உடன்முளைக்க கேட்டேன்.

மரத்தின் கிளைப்போல என்னோடு
என்றென்றும் உயிராக நட்பனவன்
நாள்தோரும் புன்னைகை்க்க கேட்டேன்.

உள்ளத்தில் ராணியாக , என்னுயிரில் பாதியாக மனைவியென

மேலும்

அழகிய நிலவு போல தான் வாழ்க்கை வளர்பிறையும் வரும் தேய்பிறையும் வரும் ..மனம் கலங்காதிருங்கள் காலம் கடந்து வரும் பாதை நல்லதாகவே அமையும் .. 16-Mar-2018 3:39 pm
நன்றிகள் சகோ 12-Mar-2018 11:54 am
தாகமே இன்றி வாழ்க்கை அமையாது மாறாக அந்தத் தாகமே வாழ்க்கை. காளான்கள் முளைப்பது யாருக்கும் தெரியாது அது போல அன்புக்குள்ளும் கண்ணீர்த்துளி கசிவது கண்கள் காட்டிக் கொடுத்தாலும் அதனை அளவீடு செய்வது யாருக்கும் தெரியாத உள்ளம் தான். மெல்லிய கோடு போல் வாழ்க்கை அதில் விட்டங்கள் தேடும் வட்டமாய் ஆயுள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Mar-2018 11:18 am
த இருதயா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2018 9:08 am

ஒன்றைக் கேட்டேன் அதை பலவாக கேட்டேன் அதையும் ஒருவனிடம் கேட்டேன் அதில் தானே தோற்றேன்...

தாயின் அன்பு நீளக்கேட்டேன்...
தாகம் போல அடிக்கடி எனையனைக்க
கேட்டேன்...

அனைக்கும் தந்தை அரவனைப்பே
கேட்டேன் , நான் கீழே விழுந்தாலும்
அவர் மடியாகிருக்க கேட்டேன்...

தாய்மையின் நகலினை சகோதரியின்
வடிவில் கேட்டேன் , என்னிதம் அழும் நேரமெல்லாம் ஆறுதலாய் உடனிருக்க கேட்டேன்.

உடன்வளந்த தந்தைதான், உறுதுனையாய் எனக்குக்கையாக அண்னண் வடிவில்
உடன்முளைக்க கேட்டேன்.

மரத்தின் கிளைப்போல என்னோடு
என்றென்றும் உயிராக நட்பனவன்
நாள்தோரும் புன்னைகை்க்க கேட்டேன்.

உள்ளத்தில் ராணியாக , என்னுயிரில் பாதியாக மனைவியென

மேலும்

அழகிய நிலவு போல தான் வாழ்க்கை வளர்பிறையும் வரும் தேய்பிறையும் வரும் ..மனம் கலங்காதிருங்கள் காலம் கடந்து வரும் பாதை நல்லதாகவே அமையும் .. 16-Mar-2018 3:39 pm
நன்றிகள் சகோ 12-Mar-2018 11:54 am
தாகமே இன்றி வாழ்க்கை அமையாது மாறாக அந்தத் தாகமே வாழ்க்கை. காளான்கள் முளைப்பது யாருக்கும் தெரியாது அது போல அன்புக்குள்ளும் கண்ணீர்த்துளி கசிவது கண்கள் காட்டிக் கொடுத்தாலும் அதனை அளவீடு செய்வது யாருக்கும் தெரியாத உள்ளம் தான். மெல்லிய கோடு போல் வாழ்க்கை அதில் விட்டங்கள் தேடும் வட்டமாய் ஆயுள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Mar-2018 11:18 am
த இருதயா - Roshni Abi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Mar-2018 7:35 am

எப்பாேதெல்லாம் அவளை நினைக்கின்றேனாே
என் கண்களை மெதுவாக மூடிக் காெள்கிறேன்
இதயத் துடிப்பின் ஓசை கேட்கும் தூரத்தில்
என்னவள் பேசிக் காெண்டிருக்கிறாள்.

மேலும்

இதயத்துக்குள் குடி இருப்போரை வெளியில் தேட வேண்டாம் ...அருமை நண்பரே 12-Mar-2018 5:01 pm
காயங்கள் நிறைந்த நெஞ்சமும் அவளது நினைவுகளைத்தான் சுவாசமாக வாங்கி வாழ்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Mar-2018 11:12 am
உள்ளத்தின் ஏக்கம் ஒரு இரு வரிகளில் அருமை 12-Mar-2018 9:01 am
அருமை தோழி 12-Mar-2018 8:18 am
த இருதயா - கிருத்தி சகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Mar-2018 11:32 pm

உன்னை நினைக்கும் தருணம்

கைகளை விட

வேகமாக

கண்கள்

கவிதை எழுதி விடுகிறது

கண்ணீராக.....

மேலும்

அருமை வாழ்த்துக்கள் தோழி ...!! 14-Mar-2018 9:48 am
அதனால் தான் கண்ணீருக்கு அத்தகைய மதிப்பு அருமை 12-Mar-2018 9:11 am
உயிரோட்டம் மிக்க கவி 12-Mar-2018 8:21 am
கண்ணீருக்குள் ஒளிந்த அர்த்தங்கள் எப்போதும் பரிசுத்தமானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Mar-2018 12:06 am
த இருதயா - த இருதயா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Mar-2018 2:51 pm

இன்று
ஒளிந்து விடு...


அடியே வேகமாக ஒளிந்துவிடு
என்கண் முன்னே நிற்காதே-என்னை
காப்பாற்ற எனக்காக செய்துவிடு.

உள்ளிருக்கும் இருதயம் வெளிவர
துடிக்கிறது என்னை கொன்றாவது-உன்னை
கண்டுவிட அது நினைக்கிறது.

ஓடும் இரத்த நாளமது
நிற்கிறது உடல்துளையின்
வழியே - உன்னை
எட்டி நின்று பார்க்கிறது.

கால்களும் என்னை சிறையே
செய்கிறது நீநகரும் வரையில்-என்னை
நிற்க வைத்து ரசிக்கிறது.

மூச்சுக்காற்றும் உள்வர தாமதம்
ஆகிறது நீயருகில் உள்ளவரை - உனக்கே
பணியென அறிக்கை விடுகிறது.

கண்களும் உன்னை கண்டபடி
பார்க்கிறது இதுவரை நான்காத்த-கற்பை
கண்ணாலே இழக்க வைக்கிறது.

கண்ணிமையும் எனக்கு எதிரா

மேலும்

நன்றிகள் சகோ ! கருத்து பிண்ணூட்டத்திலே கவி மழை பொழியு்்ம் உங்கள் திறமை வியக்க வைக்கிறது ! 12-Mar-2018 7:24 am
ஓடும் இரத்தநாளமது உடல் துளையின் வழியே எட்டி நின்று பார்க்கிறது ! இரத்தம் நாளங்களும் அவளை காண உ்டலின் துளைகளின் வழியே வந்து எட்டி நிட்று பார்க்கிறது ! என சில கற்பனக்களே ! வாழ்த்துக்களுக்கு நன்றிகள் ஐயா ! 12-Mar-2018 7:23 am
சொர்க்கத்தின் திறவுகோளாக......உன்னை வென்றெடுத்து அடைந்திப்பேன்....பணியென அறிக்கை விடுகிறது....போன்ற சிறு பிழைகள் சற்று யோசிக்க வைக்கிறது. ஓடும் இரத்த நாளமது நிற்கிறது உடல்துளையின் வழியே - உன்னை எட்டி நின்று பார்க்கிறது....இந்த பத்தி புரியவில்லை... ஓடும் ரத்த நாளம் என்றால்...ரத்த நாளத்தில்தான் குருதி ஓடும்...இருப்பினும் நண்ப... காதல் கண்ணை மறைத்தது என்று ரசித்து விட்டேன். வாழ்த்துக்கள். 11-Mar-2018 7:19 pm
அருமை தோழா! 11-Mar-2018 6:41 pm

191. மின்மினிப் பூச்சிகளின் மரணத்தில்
இலட்சியங்கள் அணைந்த தீபம்

192. தூரத்து துருவங்களை நேசிக்கும்
இயற்கையின் முதற்கடிதம் காற்று

193. நாகரீகம் காமத்தின் அழைப்பிதழ்
கற்பழிப்பு அதிலுள்ள எழுத்துப்பிழை

194. எழுதப்படாத நாட்குறிப்பு பக்கங்கள்
துவண்டு போன மனதின் மெளனங்கள்

195. ஆபிரிக்க தேசத்தின் வானிலை
சாக்கடை நீரையும் பருகக்கூடும்

196. பாலைவனத்தின் கன்னித் தன்மை
பால்மழையால் நீராட்டப்படுகிறது

197. முட்செடியை கையில் ஏந்தி
முல்லைக்கு சாசனம் தீட்டும்
விருதுகள் இலக்கிய கொலைகள்

198. இல்லாதவன் புன

மேலும்

பெரிய வார்த்தைகள் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Aug-2018 12:51 pm
உங்கள் வரிகள் ஒவ்வொன்றும் உண்மையான முத்துக்கள் 03-Aug-2018 4:42 pm
பெரிய வார்த்தைகள் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 21-Mar-2018 7:41 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 21-Mar-2018 7:41 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

Roshni Abi

Roshni Abi

SriLanka
ரோஜா

ரோஜா

Tamilnadu

இவர் பின்தொடர்பவர்கள் (3)

Roshni Abi

Roshni Abi

SriLanka
ரோஜா

ரோஜா

Tamilnadu

இவரை பின்தொடர்பவர்கள் (2)

Roshni Abi

Roshni Abi

SriLanka
ரோஜா

ரோஜா

Tamilnadu

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே