Jilla - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Jilla |
இடம் | : Bangalore |
பிறந்த தேதி | : 28-May-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 96 |
புள்ளி | : 1 |
படித்ததில் பிடித்தது
திருடனும் தெனாலி ராமனும்..
தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்...
திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்...
தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது...
மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்..
சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள்.
புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்..
''என்னது..எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட் (...)
நம்மை
போலவே..
நாற்காலிகளும்
கால் வலிக்கிறது என்று
அமர்ந்து விட்டாள்...
நாம்
எங்கே சென்று
அமருவது...
எப்போது
பார்த்தாலும்..
உணர்ச்சி இருந்தும்
மனிதன் இப்படி
உடலாலும்/ மனதாலும்
உறங்கி கொண்டு இருப்பதை
பார்த்தால்...
நாளைக்கு
இவைகளுக்கு கூட
இப்படி ஒரு
எண்ணம் தோன்றிவிடும்…
எழுது,
கை வலிக்கும் வரை அல்ல,
நீ எழுதியதை படிப்பவரின்
எண்ணம் மாறும் வரை ....
பேசு,
வாய் வலிக்கும் வரை அல்ல,
அதை கேட்பவரின்
சிந்தனை மாறும் வரை ....
போராடு,
சோர்வு உன்னை சந்திக்கும் வரை அல்ல,
வெற்றி
உனது சிரசை அலங்கரிக்கும் வரை ....
அலைகள் இல்லாமல் கடல் இல்லை,
தோல்வியை சந்திக்காமல் வெற்றி இல்லை,
போராட தெரியாமல் இருக்காதே,
துணிந்து நில்,
வெற்றியை என்றும் முத்தமிடு .....
உப்பாக இரு,
கரைந்து போக அல்ல,
அந்த கரைதலிலும்
ருசி கொடுக்க ......
மெழுகாக இரு,
உருகி போக அல்ல,
அந்த உருகுதலிலும்
ஒளி கொடுக்க ......
பேனாவின் மையாக இரு,
தீர்ந்து போக அல்ல,
அந்த தீர்தலிலும்
சத்தியத்தை நிலைநாட்ட ......
எறும்பாக இரு,
பிறரால் கொல்லப்படுவதற்கு அல்ல,
அதிலும்
அனைவருக்கும் சுறுசுறுப்பை கற்று கொடுக்க ......
எப்படி இருந்தாலும்,
முதலில்
மனிதனாக இரு ....
பார் போற்ற வாழ் ....
உலகம் உன்னை திரும்பி பார்க்கட்டும் ....
சரித்திரம் உனது பெயரை பறைசாட்டட்டும் ....
ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர்.ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில்விசாரிப்பார்கள்
.
பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை.ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர்.
அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார். ஒரு பையன் அனுப்பப்பட்டான். துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார் .பின்னர் கேட்டார், தம்பி உன்னை ஒ (...)
சில நாட்களாக எல்லோரும் என்ன ஒதுக்குவதாக தோன்றுகிறது?????/ ஏன் அப்படி என்று புரியவில்லை?????? புரிந்து கொள்ள உதவுங்கள் நண்பர்களே,,, தோழிகளே????
ஒருத்தன் அவன் ஆபிஸ் 12வது மாடில நின்னுகிட்டு வடை சாப்பிட்டுகிட்டு இருந்தான்.
அப்போ அவனை நோக்கி வேகமா வந்த ஒருத்தன், 'பீட்டர், உன் பொண்ணு மேரி கார் ஓட்டிக்கிட்டு போகும்போது லாரி மோதி செத்து போய்ட்டா' என்று கத்தினான்.
விஷயத்தை கேள்வி பட்டதும் என்ன செய்றதுன்னு புரியாம 12வது மாடியில இருந்து கீழ குதிச்சிட்டான்.
பத்தாவது மாடி வரும்போது தான் அவனுக்கு யோசனையே வந்துச்சி 'நம்மகிட்ட கார் எதுவுமே இல்லையே...'
எட்டாவது மாடிய தாண்டும்போது தான் தோணுச்சி, 'அடடா நமக்கு மகளே கிடையாதே...' .
ஆறாவது மா (...)
நண்பர்கள் (22)

Mahendran sms
Sankarankovil(Tirunelveli)

Piranha
Chennai

நாகூர் லெத்தீப்
சென்னை
