மினி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மினி
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Jul-2014
பார்த்தவர்கள்:  120
புள்ளி:  25

என் படைப்புகள்
மினி செய்திகள்
எழுத்து அளித்த போட்டியில் (public) RKUMAR மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்

போட்டி தலைப்புகள்:

வின் ஞானம்
அரும்புகள்
மகிழ்ச்சியின் முயற்சி
உரிமைகள் பறிக்கப்படும்
மீண்டும் மீண்டும்

மேலும்

போட்டி முடிவுகள் எண்ணம் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-Dec-2015 4:42 pm
போட்டியின் முடிவுகள் என்று வெளிவரும் 18-Dec-2015 4:28 pm
போட்டியை அறிவிப்பதும் ஆனால் முடிவுகளை அறிவிக்காமல் காலம் கடத்துவது..அல்லது அதை அப்படியே மறந்துவிடுவது என்பது இணையங்களில் சமீப காலமாக நிகழ்ந்துவரும் கொடுமை. கவிதை எழுதுபவர்கள் வேலைவெட்டி இல்லாதவர்கள் என்றும் போட்டிகள் எனும் பெயரில் அவர்களின் உணர்வுகளை எப்படி வேண்டுமானாலும் சிதைத்து அழிக்கலாம் என்றும் இணையத்தளம் நடத்துபவர்கள் நினைக்கிறார்கள். கவிஞர்களின் திறனை வளர்க்க போட்டி நடத்துவது சரி. ஆனால் ...அதே சமயம் போட்டி முடிவுகளுக்காக அதில் கலந்து கொண்டவர்கள் ஆவலோடு காத்திருப்பார்கள் என்கிற எண்ணம் தங்களுக்கு இல்லாதது வருத்தம் தருகிறது. எழுத்து போன்ற தளத்திற்கு இது அழகல்ல. நிர்வாக காரணங்களின் பொருட்டு இந்த தாமதம் ஏற்பட்டு இருப்பின் அதை அறிவிப்பாய் தளத்தில் வெளியிட்டிருக்கலாமே... பதினைத்து நாட்கள் ஆகியும் போட்டியாளர்களுக்கு முடிவு பற்றி எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தது நீங்கள் அவர்களின் மன உணர்வினை மதிக்க மறந்ததால்தான் என்று தோன்றுகிறது. எதிர்காலத்திலேனும் போட்டி அறிவிப்பதில் காட்டும் அதே ஆர்வத்தினை முடிவுகளை அறியத்தருவதிலும் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வருத்தங்களுடன் புதுவைப்பிரபா 16-Dec-2015 4:59 am
வின் ஞானம் என்றால் என்ன? 15-Dec-2015 7:34 pm
மினி - அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2015 2:07 am

*************************** ****************************** 
நீங்களெல்லாம் யார்?
கவிஞர்களா?
எழுத்தாளர்களா?
தெருவில் போகும் வெற்று நபர்களா?
*********************************************************

நண்பர்களே ...!
இத் தளத்தில் நம்மோடு பயணித்த ராஜமாணிக்கம் ஐயாவை இத் தளத்திலிருந்து நீக்கி விட்டார்கள்.
('எங்களோடு ஒன்றும் பயணிக்கவில்லை' என்று உங்களுள் சிலர் சொல்வது கேட்கத்தான் செய்கிறது.)  
பரவாயில்லை.

நண்பனென்ற முறையில், அவரை நீக்கியதற்கான காரணத்தைக் கேட்பதை நான் என் கடமையாகக் கருதுகிறேன்.
அவர் மீது யாரும் புகார் செய்துள்ளார்களா ?
அவர் யாரையாவது மரியாதைக் குறைவாகப் பேசினாரா?
அல்லது, யாரையாவது வம்பு தும்புக்கு இழுத்தாரா?
அல்லது, பெண்களிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டாரா? பேசினாரா?
பிறகு எதற்கு அவரை நீக்கினீர்கள்?

எனக்குத் தெரிந்து அவர் நீக்கப் பட்டதற்கு ஒரே காரணம், தனிப்பட்ட ஒரு மனிதரின் சொந்த விருப்பு வெறுப்பே.
அந்த வெறுப்பு எப்படி வளர்ந்தது என்பதை ஒவ்வொன்றாய்க் காணலாம்.  

சமீபத்தில் ஹியாக்ஸ் நிறுவனம் நடத்திய கவிதைப் போட்டிக்கான அறிவிப்பைப் பாருங்கள்.
முதலில், 'வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிக்கு ரூ. ----- பரிசு' என்று சொல்லியிருப்பார்கள் போல.
ஒரு நண்பர், 'அதிர்ஷ்டசாலிக்கா? அப்படியானால் கவிதையைக் குலுக்கித்தான் தேர்ந்தேடுப்பீர்களா?' என்று கேட்டிருக்கிறார்.
உடனே அதை, 'வெற்றி பெறும் நபருக்கு' என்று மாற்றி விட்டார்கள்.    
நான் பிடித்துக் கொண்டேன்.

'வெற்றி பெறும் 'நபருக்கா'?
ஏனம்மா, வெற்றி பெறும் 'கவிஞர்க்கு' என்று எழுதத் தோன்றவில்லையா?
முதலாளி ராஜேஷ் குமார் இதையெல்லாம் கவனிக்க மாட்டாரா?' என்று கருத்துப் பதிந்திருந்தேன்.

அப்படியும் அறிவிப்பை எழுதியவர் அதை மாற்றவில்லை.
இதில் ஒரு விஷயம் என்னவென்றால், அவ்வறிவிப்பை எழுதியவர்  சில வாரங்களுக்கு முன்புதான், தானே விரும்பி ராஜமாணிக்கம் ஐயாவிற்கு நட்பு விண்ணப்பம் அனுப்பியிருந்தார்.   
அந்தத் தோழமை உணர்வில், ஐயாவும் அந் நண்பருக்குத் தனியாக ஒரு மின்னஞ்சல் அனுப்பி, நபரைக் கவிஞராக மாற்றக் கோரியிருந்தார்.
அது போக, இத் தளத்திற்கே அச்சாணி போல் விளங்கும் ஒரு பெரியவரிடமும் ஐயா இவ் விசயத்தைக் கொண்டு போனார்.

இவ்வளவிற்குப் பிறகும், அவர் தன் அறிவிப்பில் எந்த மாறுதலையும் செய்யவில்லை.
அவ்வறிவிப்பு, உங்களையும் என்னையும் நபர் என்றே சுட்டிக் கொண்டிருக்கிறது இன்னும்.

ஆமாம், நீங்கள் கவிஞரில்லை!
எழுத்தாளர் இல்லை!
யாரோ ஒரு நபர்!

அதுவும் யாருக்கு..?
சாட்சாத் இந்தத் தளத்திற்குத்தானையா!

எந்தத் தளத்திற்குத் தினமும் நீங்கள் இரண்டு மூன்று மணி நேரம் செலவழிக்கிறீர்களோ, அந்தத் தளம்தான் சொல்கிறது, நீங்கள் யாரோ ஒரு நபராம்!
தவறு;
தளம் சொல்லவில்லை!
தளத்தின் சார்பாக இயங்குபவர் சொல்கிறார்!
உண்ணும் போதும், உறங்கும் போதும், குளிக்கும் போதும், நடக்கும் போதும்,காலையில் நான்கு வரி, மதியம் நான்கு வரி, மாலையில் நான்கு வரி என்று எண்ணி எண்ணிச் சிந்தித்து, வீடு வந்ததும், எந்தத் தளத்தில் கதையென்றும், கவிதைஎன்றும் எழுதிஎழுதிக் கொட்டுகிறீர்களோ, அந்தத் தளத்தின் பிரதிநிதி சொல்கிறார், நீங்கள் யாரோ ஒரு நபராம்!

சரி, அந்த யாரோ ஒருவர் யார் தெரியுமா...?

(அடுத்துச் சொல்கிறேன் ...!)

****************************************************** ************************************************************************ ******************************************
 

மேலும்

ராஜமாணிக்கம் அவர்களின் பெயர் எதற்க்காக நீக்கப்பட்டது..உரியவர் எல்லாருக்கும் புரியும் படி விளக்கம் சொல்லி செல்லுங்கள்..முடியாது என்றால் உங்களுக்கு வேண்டியவர்கள் யார் யார் என்பது எங்களுக்கும் தெரியும் அவர்களை மட்டும் வைத்து kollungal.. 30-Nov-2015 9:04 pm
ரௌத்திரம் பழகுன்னு சொன்ன பாரதி பிறந்த manlayaa இப்படி நடக்குது... yaarukko nadanthuthu namakku nadakkala ila apdinu nenaikkara santharpa சூழ்நிலை கைதிகளா irukkaathinga yaarum... naaama ellaarum thamizharkal ,ulagaththukke veeraththa kaththu koduththavanga... yaagaavaraayinum naagaakka enbatharkku naan eduththukkollum அர்த்தம் இரண்டு: 1)athan porule... 2)பேசும்போது எப்படியோ எழுதும் பொழுதும் avvozhukkaththai kadai pidikka vendum enpathey... 30-Nov-2015 12:57 pm
மினி - செண்பக வள்ளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Nov-2015 9:36 am

இன்பமும் துன்பமும்
வாழ்வை துளையிடும்
கருவிகளா?

மேலும்

nyc........................ 28-Nov-2015 9:58 am
இரண்டும் கருவிகள் தான் 25-Nov-2015 12:58 pm
மினி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2015 10:07 am

மஞ்சள் குங்குமத்தால்
வாழ்வு தந்தவன்
நஞ்சு அமுதத்தால்
வாழ்வை எடுகிறான்..

மேலும்

அரமை அழகு :) 28-Nov-2015 11:26 am
நன்றி.................. 28-Nov-2015 9:16 am
nanri....... 28-Nov-2015 9:15 am
சரியாக சொன்னீர் நட்பே!! நல்ல கவிகளை தொடராய் தாருங்கள் 25-Nov-2015 1:10 pm
மினி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2015 10:05 am

அடடா இங்கே
அற்புதங்கள்
அநிநியாயத்தின்
அரங்கேற்றங்கள்..

மேலும்

நன்றி............. 28-Nov-2015 9:17 am
நன்றி....... 28-Nov-2015 9:17 am
அருமை மா.... 25-Nov-2015 1:11 pm
மினி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2015 10:03 am

அழகை அள்ளிதரும்
அமுத சுரபியே
சாய்கிறேன் மடி
நீ தாங்கிட வேண்டி..

மேலும்

நன்றி............ 28-Nov-2015 9:50 am
நன்றி............ 28-Nov-2015 9:49 am
அருமை.....மா 25-Nov-2015 1:58 pm
ஆஹா அழகான ரசனை 25-Nov-2015 1:08 pm
மினி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2015 9:56 am

பாதகம் செய்யும்
மனிதனை
கூண்டோடு
அழித்திடு
பராபரமே..

மேலும்

இன்னமும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்... 28-Nov-2015 2:12 pm
நன்றி....... 28-Nov-2015 9:48 am
நன்றி............நீங்க சொல்றது 100 சதவிகித உண்மை............ 28-Nov-2015 9:48 am
நன்றி............ 28-Nov-2015 9:47 am
கவிஜி அளித்த எண்ணத்தை (public) ஜின்னா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
18-Nov-2015 6:00 pm


யார் ரெடியா இருக்கீங்க... வாங்க...காதலின் கிறக்கத்தில் கொஞ்சம் உங்கள் சிறக்கும் தான் அடிக்கட்டுமே...

... தொடரட்டும் இன்னும் காதலின் கிறக்கம்....படரட்டும்.... ஆன்மாவின் சொர்க்கம்....

கவிஜி 

மேலும்

எஸ் ஜி..... அடுத்த பார்ட்டும் போட்டாச்சு.... 23-Nov-2015 4:53 pm
சொதப்பலே..... இப்டினா.. இன்னும் வேற மாதிரி எழுதினா.... நான் காலிடா.....அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நீங்க நல்ல எழுதி இருந்த...இனியும் எழுது.... 23-Nov-2015 4:53 pm
நன்றி தோழர்.... ஏன்.... நீங்கள் எழுத வில்லையா.....! 23-Nov-2015 4:52 pm
ஹ ஹ்ஹா...... தேவதைக்கு தூக்கம் வர... எழுத வேண்டும்..... நன்றி..தோழர்.... 23-Nov-2015 4:52 pm
மினி - ஆனந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Nov-2015 10:53 pm

தன்மானம் இல்லா மனம்
தன்னை உணரா(து)....

ஞானத்தை வெல்லா வாழ்வு
நடுநிலை பெறா(து)....

சூழ்நிலை எதுவானாலும்
சுதாரித்துப் பழகு....

ஆழ்கடல் அமைதியாய்
மனதை அடக்கு....

மனம் ரணப்படுகிறதா
விட்டுபிடி அதன் போக்கில்....

பயணதிசையை மட்டும்
தெளிவாய் நோக்கு
பாதை இதுவென புரியும்....

தோல்விக்குள் வலிகளா?
புறந்தள்ளு வலி வழியாகட்டும்
வழி வலிமையாய் மாறட்டும்....

இப்பிரபஞ்சமே உனது
நம்பிக்கையை தூசு தட்டு
குறிக்கோளை உயர்த்து....

உனக்கும் இறக்கை உண்டு
நீ நம்பினால் எழுந்து பற....

உன்னால் முடியாதென்றால்
இங்கு எவராலும் முடியாது....

உன்னை விட உயர்ந்தவரும்
இல்லை.
தாழ்ந்தவரும் இல்

மேலும்

மிக சிறப்பான நம்பிக்கையூட்டும் வரிகள் சகோதரி...... 26-Nov-2015 5:54 am
ம்ம் சரி...... 18-Nov-2015 9:29 am
ஆஹா.... 18-Nov-2015 9:26 am
ம்ம் சரி...... 18-Nov-2015 9:14 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (24)

பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
எழுத்து

எழுத்து

கோயம்புத்தூர்
பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)

இவர் பின்தொடர்பவர்கள் (26)

எழுத்து

எழுத்து

கோயம்புத்தூர்
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்

இவரை பின்தொடர்பவர்கள் (26)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
மேலே