ஹரி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஹரி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  22-Nov-1970
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Jun-2014
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  4

என்னைப் பற்றி...

நான் ஒரு புகைப்படக்கலைஞன் ,

என் படைப்புகள்
ஹரி செய்திகள்
ஹரி - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Sep-2015 6:56 pm

ஒரு சின்ன கற்பனை.

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400.ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.

ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
அவை -

1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் " உங்கள்கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்றமுடியாது.
3) அதை செலவு செய்யமட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு
4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக. 86400. ரூபாய் வரவு வைக்கப்படும்
5) எப்போது வேண்டுமானாலும் வங்

மேலும்

வீணாக்கப்படும் வாழ்க்கை நீங்கள் சொல்லிய விதம் அருமை, தாங்கள் படைப்புக்கு வாழ்த்துக்கள். 22-Oct-2015 5:44 pm
நல்ல உவமை.. நன்றி 12-Sep-2015 2:47 pm
நன்றி. எல்லோரும் நலம் ஆக முயற்சிப்போம். 12-Sep-2015 11:00 am
நன்றி. 12-Sep-2015 10:59 am
ஹரி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2015 8:12 am

பிச்சை காரனுக்கு தன் தட்டில்
விழும் காசின் சப்தம் இன்பம்
பாயும் நீரோடை சப்தம்
கவிஞனுக்கு இன்பம்
பேச்சாலனுக்கு கை
தட்டல் சப்தம் இன்பம்
கன்னே எனக்கு உன்
கொலுசு சப்தமே இன்பம்

மேலும்

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 25-Jul-2015 10:44 am
அருமை அருமை 25-Jul-2015 10:39 am
ஹரி - ர கீர்த்தனா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-May-2015 8:42 pm

எழுத்து நண்பர்களே
நான் கேட்கும் இந்த கேள்வி சிறிது அல்ல முழுமையாகவே முட்டாள் தனமாக இருக்கலாம் இருந்தாலும் இது நாட்களாக அல்ல வருடங்களாக என் மனதிற்குள் உறுத்திக் கொண்டே இருந்த கேள்வி இது .......
அதாவது என்ன கேள்வி என்றால்

அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வு , அரையாண்டு தேர்வு வைக்கிறார்கள் ............ ஆனால் ஏன் முக்காலாண்டு தேர்வு வைக்காமலே முழு ஆண்டு தேர்வு வைக்கிறார்கள் ?

மேலும்

இது மிக எளிமையாக புரிந்து கொள்ளலாம். முழு பாடத்திட்டத்தில் கால் பகுதி முடிப்பதால் அது காலாண்டு. பாதி முடித்தபின் தேர்வு நடப்பதற்கு அரையாண்டு. அரையாண்டுக்குபின் அணைத்து பாடங்களும் முதபின் நடப்பதால் அது முழு ஆண்டு. (1/4, 1/2, 1 மடங்கு பாடத்திட்டம்) 01-Oct-2015 1:35 am
தோழர் ராஜமாணிகம் சொன்ன கருத்து அருமை, கேட்ட கேள்வி முட்டாள் தனமாக இருந்தாலும் அதற்குண்டான பதில் கல்வியமைச்சருக்கு கூட தெரியாது என்பது உண்மை தான், தோழர் சொன்ன விளக்கம் அருமை நன்றி. 25-Jul-2015 7:54 am
நன்றி தோழரே ............... 30-May-2015 4:46 pm
நன்றி தோழரே 30-May-2015 4:46 pm
ஹரி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Oct-2014 9:38 am

ஒரு சமயம் நண்பர் ஒருவர் இரவு ரயிலில் சென்னையிலிருந்து மதுரைக்கு புறப்பட்டார், ரயிலின் கதவு அருகே இடம் கிடைக்க அமர்ந்தார், ரயில் புறப்பட்டது ரயிலில் கூட்டம் அதிகம் ரயிலின் கதவு அருகே கிழே சிலர் அமர்ந்து இருந்தனர். அதில் ஒருவர் இருக்கையில் இருந்த நம் நண்பரிடம் நீங்க எங்க போகணும்னு கேட்க மதுரை போவதாக சொல்ல, அப்படியானால் திருச்சி வந்தால் என்னை எழுப்பி விடுங்கள், நான் எழவில்லை என்றாலும் தயவுசெய்து நடைமேடையில் உருட்டி விடுங்கள் என்றார். நன்றாக தூங்கி விட்டார். ரயில் சென்று கொண்டு இருந்தது திடிர் என்று விழித்து கொண்டவர் இப்போது ரயில் எங்கே போய் கொண்டு இருக்கிறது என்று கேட்டார் நண்பர் திருச

மேலும்

ஹரி - ஹரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2014 4:34 pm

நம்ம நண்பர் ஒருவர் அடிகடி விஞ்ஞானம் பற்றியியே எப்போதும் பேசிகொண்டிருப்பார், அவர் ஒரு சமயம் மதுரைக்கு சென்னையிலிருந்து ரயிலில் புறப்பட்டார், ரயில் பெட்டியில் மேல் படுகையில் படுத்து கொண்டார், ரயில் விழுப்புரம் சந்திப்பில் நிற்க நம்மவர் இறங்கி தேனீர் அருந்த சென்றார். அங்கே எதிர்புறம் சென்னை செல்லும் வண்டியும் இருக்க நம்மவர் தூக்க கலகத்தில் மீண்டும் சென்னை செல்லும் ரயிலில் ஏறிவிட்டார் ரயில் புறப்பட்டது.அவர் எப்போதும் போல் ஒரு பெட்டியில் மேல் படுக்கை காலியாக இருக்க ஏறி படுத்துக்கொண்டார், இப்போது நடு படுகையில் எதிர் எதிர் படுகையிலிருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள், அண்ணே வண்டி எப்போண்ணே சென்

மேலும்

நன்றி 17-Oct-2014 12:33 am
நன்று! 26-Jun-2014 6:47 pm
விஞ்ஞானம் பயங்கரமாக வளர்ந்துவிட்டது அவருக்கு மட்டும் ....... அருமை ........ 24-Jun-2014 7:08 pm
புத்திசாலி 24-Jun-2014 7:00 pm
ஹரி - முகில் அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jun-2014 12:23 am

படித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருப்பது சரியா?

மேலும்

உண்மைதான் தோழா ஆனாலும் அரசு வேலைக்கு உள்ள மதிப்பே தனிதானே? 25-Jun-2014 10:45 pm
உண்மைதான் தோழா ஆனாலும் அரசு வேலைக்கு உள்ள மதிபே தனிதானே? 25-Jun-2014 10:44 pm
அரசனை நம்பி புருஷனை கைவிட்டக் கதையாகிவிடும். அரசு வேலை என்பது குதிரைக்குக்கூட கொம்பு முளைத்து விடும். ஆனால் அரசு வேலை என்பது அரிதான விஷயமாகும்.அப்படியே அரசு வேலைக் கிடைத்தாலும் ஏண்டாப்பா இந்த வேலைக்கு வந்தோமென்று வருத்தப்பட வெண்டீருக்கும். அந்த அளவுக்கு அரசு பணியில் உள்ள அதிகாரிகள் மிகவும் மிகவும் மோசமானவர்கள். அரசு அதிகாரிகளை விட தீவிரவாதிகளே மேலானவர்கள். எப்படி என்றால் தீவிரவாதிகள் உடனே சுட்டு கொன்று விடுவார்கள். ஆனால் அரசு அதிகாரிகள் சிறுக சிறுக நோகடித்து ஓய்வுக் காலத்தில் தண்டனையை வழங்கிவிடுவார்கள். இவர்கள் அளித்த தண்டனையை நிவர்த்திக்க இவர்களுக்கு லஞ்சம் கொடுத்து நேர்மையானவர் என்று விசாரணைக்குப் பிறகு சான்று அளிப்பார்கள். எனவே படித்தவுடன் அரசு வேலைக்கு காத்திருப்பதைவிட வேறு வேலையைப் பார்த்துக் கொண்டே வாழ்க்கையை அனுபவிக்கலாம். எதிர்வரும் காலத்தில் அரசு வேலை கிடைப்பது என்பது சாத்திய மானதல்ல. சு.சங்கு சுப்ரமணியன்.காஞ்சிபுரம். 25-Jun-2014 7:05 pm
ஹரி - ஹரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jun-2014 4:34 pm

நம்ம நண்பர் ஒருவர் அடிகடி விஞ்ஞானம் பற்றியியே எப்போதும் பேசிகொண்டிருப்பார், அவர் ஒரு சமயம் மதுரைக்கு சென்னையிலிருந்து ரயிலில் புறப்பட்டார், ரயில் பெட்டியில் மேல் படுகையில் படுத்து கொண்டார், ரயில் விழுப்புரம் சந்திப்பில் நிற்க நம்மவர் இறங்கி தேனீர் அருந்த சென்றார். அங்கே எதிர்புறம் சென்னை செல்லும் வண்டியும் இருக்க நம்மவர் தூக்க கலகத்தில் மீண்டும் சென்னை செல்லும் ரயிலில் ஏறிவிட்டார் ரயில் புறப்பட்டது.அவர் எப்போதும் போல் ஒரு பெட்டியில் மேல் படுக்கை காலியாக இருக்க ஏறி படுத்துக்கொண்டார், இப்போது நடு படுகையில் எதிர் எதிர் படுகையிலிருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள், அண்ணே வண்டி எப்போண்ணே சென்

மேலும்

நன்றி 17-Oct-2014 12:33 am
நன்று! 26-Jun-2014 6:47 pm
விஞ்ஞானம் பயங்கரமாக வளர்ந்துவிட்டது அவருக்கு மட்டும் ....... அருமை ........ 24-Jun-2014 7:08 pm
புத்திசாலி 24-Jun-2014 7:00 pm
ஹரி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2014 4:34 pm

நம்ம நண்பர் ஒருவர் அடிகடி விஞ்ஞானம் பற்றியியே எப்போதும் பேசிகொண்டிருப்பார், அவர் ஒரு சமயம் மதுரைக்கு சென்னையிலிருந்து ரயிலில் புறப்பட்டார், ரயில் பெட்டியில் மேல் படுகையில் படுத்து கொண்டார், ரயில் விழுப்புரம் சந்திப்பில் நிற்க நம்மவர் இறங்கி தேனீர் அருந்த சென்றார். அங்கே எதிர்புறம் சென்னை செல்லும் வண்டியும் இருக்க நம்மவர் தூக்க கலகத்தில் மீண்டும் சென்னை செல்லும் ரயிலில் ஏறிவிட்டார் ரயில் புறப்பட்டது.அவர் எப்போதும் போல் ஒரு பெட்டியில் மேல் படுக்கை காலியாக இருக்க ஏறி படுத்துக்கொண்டார், இப்போது நடு படுகையில் எதிர் எதிர் படுகையிலிருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள், அண்ணே வண்டி எப்போண்ணே சென்

மேலும்

நன்றி 17-Oct-2014 12:33 am
நன்று! 26-Jun-2014 6:47 pm
விஞ்ஞானம் பயங்கரமாக வளர்ந்துவிட்டது அவருக்கு மட்டும் ....... அருமை ........ 24-Jun-2014 7:08 pm
புத்திசாலி 24-Jun-2014 7:00 pm
ஹரி - Venkatachalam Dharmarajan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Jun-2014 6:59 pm

விடுகதை ..

எங்கள் குடும்பத்தில் மொத்தம் பன்னிரண்டு பேர்கள். எனக்குப்பின் பத்து பேர்கள் இருந்தாலும், நான் தான் எல்லோருக்கும் இளையவன். நான் யார் ?

மேலும்

ஹரி - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jun-2014 7:50 pm

செல் போன் varama sabama

மேலும்

ஒருவருக்கு நாம் பணம் தரவேண்டும் என இருக்க, அவர் நம்மை தொடர்பு கொண்டு இப்போது வரட்டுமா என்றால் ஐயோ நான் வெளியூரில் இருக்கிறேன் என்று சொல்லி தப்பித்துக்கொள்ளலாம்; அதே நேரத்தில் நமக்கு தருபவர் எங்கே இருக்கிறீர்கள் என்றால் வெகு தூரத்தில் இருந்தால் கூட இதோ பக்கத்தில் தான் இருக்கிறேன் வந்து வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லலாம்.... இதை விட விளக்கம் எப்படி தருவது? 22-Jun-2014 11:42 pm
Athey thaan ,irunthalum theemaigal kurainthal nalam 22-Jun-2014 6:14 pm
Oiveduthu vaarungal ayya 22-Jun-2014 6:13 pm
Appa athu sabam thane 22-Jun-2014 6:12 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஹரிஹர ஐய்யப்பன்

ஹரிஹர ஐய்யப்பன்

திருநெல்வேலி
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
manoranjan

manoranjan

ulundurpet

இவர் பின்தொடர்பவர்கள் (5)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
manoranjan

manoranjan

ulundurpet

இவரை பின்தொடர்பவர்கள் (5)

manoranjan

manoranjan

ulundurpet
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
மேலே