ஹரி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஹரி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 22-Nov-1970 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 39 |
புள்ளி | : 4 |
நான் ஒரு புகைப்படக்கலைஞன் ,
ஒரு சின்ன கற்பனை.
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400.ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.
ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
அவை -
1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் " உங்கள்கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்றமுடியாது.
3) அதை செலவு செய்யமட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு
4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக. 86400. ரூபாய் வரவு வைக்கப்படும்
5) எப்போது வேண்டுமானாலும் வங்
பிச்சை காரனுக்கு தன் தட்டில்
விழும் காசின் சப்தம் இன்பம்
பாயும் நீரோடை சப்தம்
கவிஞனுக்கு இன்பம்
பேச்சாலனுக்கு கை
தட்டல் சப்தம் இன்பம்
கன்னே எனக்கு உன்
கொலுசு சப்தமே இன்பம்
எழுத்து நண்பர்களே
நான் கேட்கும் இந்த கேள்வி சிறிது அல்ல முழுமையாகவே முட்டாள் தனமாக இருக்கலாம் இருந்தாலும் இது நாட்களாக அல்ல வருடங்களாக என் மனதிற்குள் உறுத்திக் கொண்டே இருந்த கேள்வி இது .......
அதாவது என்ன கேள்வி என்றால்
அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வு , அரையாண்டு தேர்வு வைக்கிறார்கள் ............ ஆனால் ஏன் முக்காலாண்டு தேர்வு வைக்காமலே முழு ஆண்டு தேர்வு வைக்கிறார்கள் ?
ஒரு சமயம் நண்பர் ஒருவர் இரவு ரயிலில் சென்னையிலிருந்து மதுரைக்கு புறப்பட்டார், ரயிலின் கதவு அருகே இடம் கிடைக்க அமர்ந்தார், ரயில் புறப்பட்டது ரயிலில் கூட்டம் அதிகம் ரயிலின் கதவு அருகே கிழே சிலர் அமர்ந்து இருந்தனர். அதில் ஒருவர் இருக்கையில் இருந்த நம் நண்பரிடம் நீங்க எங்க போகணும்னு கேட்க மதுரை போவதாக சொல்ல, அப்படியானால் திருச்சி வந்தால் என்னை எழுப்பி விடுங்கள், நான் எழவில்லை என்றாலும் தயவுசெய்து நடைமேடையில் உருட்டி விடுங்கள் என்றார். நன்றாக தூங்கி விட்டார். ரயில் சென்று கொண்டு இருந்தது திடிர் என்று விழித்து கொண்டவர் இப்போது ரயில் எங்கே போய் கொண்டு இருக்கிறது என்று கேட்டார் நண்பர் திருச
நம்ம நண்பர் ஒருவர் அடிகடி விஞ்ஞானம் பற்றியியே எப்போதும் பேசிகொண்டிருப்பார், அவர் ஒரு சமயம் மதுரைக்கு சென்னையிலிருந்து ரயிலில் புறப்பட்டார், ரயில் பெட்டியில் மேல் படுகையில் படுத்து கொண்டார், ரயில் விழுப்புரம் சந்திப்பில் நிற்க நம்மவர் இறங்கி தேனீர் அருந்த சென்றார். அங்கே எதிர்புறம் சென்னை செல்லும் வண்டியும் இருக்க நம்மவர் தூக்க கலகத்தில் மீண்டும் சென்னை செல்லும் ரயிலில் ஏறிவிட்டார் ரயில் புறப்பட்டது.அவர் எப்போதும் போல் ஒரு பெட்டியில் மேல் படுக்கை காலியாக இருக்க ஏறி படுத்துக்கொண்டார், இப்போது நடு படுகையில் எதிர் எதிர் படுகையிலிருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள், அண்ணே வண்டி எப்போண்ணே சென்
படித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருப்பது சரியா?
நம்ம நண்பர் ஒருவர் அடிகடி விஞ்ஞானம் பற்றியியே எப்போதும் பேசிகொண்டிருப்பார், அவர் ஒரு சமயம் மதுரைக்கு சென்னையிலிருந்து ரயிலில் புறப்பட்டார், ரயில் பெட்டியில் மேல் படுகையில் படுத்து கொண்டார், ரயில் விழுப்புரம் சந்திப்பில் நிற்க நம்மவர் இறங்கி தேனீர் அருந்த சென்றார். அங்கே எதிர்புறம் சென்னை செல்லும் வண்டியும் இருக்க நம்மவர் தூக்க கலகத்தில் மீண்டும் சென்னை செல்லும் ரயிலில் ஏறிவிட்டார் ரயில் புறப்பட்டது.அவர் எப்போதும் போல் ஒரு பெட்டியில் மேல் படுக்கை காலியாக இருக்க ஏறி படுத்துக்கொண்டார், இப்போது நடு படுகையில் எதிர் எதிர் படுகையிலிருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள், அண்ணே வண்டி எப்போண்ணே சென்
நம்ம நண்பர் ஒருவர் அடிகடி விஞ்ஞானம் பற்றியியே எப்போதும் பேசிகொண்டிருப்பார், அவர் ஒரு சமயம் மதுரைக்கு சென்னையிலிருந்து ரயிலில் புறப்பட்டார், ரயில் பெட்டியில் மேல் படுகையில் படுத்து கொண்டார், ரயில் விழுப்புரம் சந்திப்பில் நிற்க நம்மவர் இறங்கி தேனீர் அருந்த சென்றார். அங்கே எதிர்புறம் சென்னை செல்லும் வண்டியும் இருக்க நம்மவர் தூக்க கலகத்தில் மீண்டும் சென்னை செல்லும் ரயிலில் ஏறிவிட்டார் ரயில் புறப்பட்டது.அவர் எப்போதும் போல் ஒரு பெட்டியில் மேல் படுக்கை காலியாக இருக்க ஏறி படுத்துக்கொண்டார், இப்போது நடு படுகையில் எதிர் எதிர் படுகையிலிருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள், அண்ணே வண்டி எப்போண்ணே சென்
விடுகதை ..
எங்கள் குடும்பத்தில் மொத்தம் பன்னிரண்டு பேர்கள். எனக்குப்பின் பத்து பேர்கள் இருந்தாலும், நான் தான் எல்லோருக்கும் இளையவன். நான் யார் ?
செல் போன் varama sabama
நண்பர்கள் (5)

சேகர்
Pollachi / Denmark

ஹரிஹர ஐய்யப்பன்
திருநெல்வேலி

பிரவின் ஜாக்
கன்னியாகுமரி

குமரேசன் கிருஷ்ணன்
சங்கரன்கோவில்
