geethabaskaran - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : geethabaskaran |
இடம் | : Dindigul |
பிறந்த தேதி | : 31-Aug-1967 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 225 |
புள்ளி | : 29 |
தமிழ் பால் பற்றுண்டு. ஆயினும் அகரம் அறியேன்! தமிழெனும் அமுதக்கடலில் சிறு துளி பருக ஆசை கொண்டு, சிறு மீனவனாய் இறங்கி இருக்கிறேன் தோழமை பல உண்டென்ற நம்பிக்கையில்...
தமிழெனும் பாடம் கற்க மாணாக்கனாய்! தவறிருந்தால் திருத்துங்கள் ஆசானாய்! பிடித்திருந்தால் பகிருங்கள் நண்பனாய்!
சிறுபிள்ளைத்தனமாக தோன்றினால் மன்னியுங்கள் தாயாய்!
மென் மேலும் வளர உங்கள் ஆசிகளை வழங்குங்கள்! வாழ்த்துங்கள்!!!
உனை பார்த்த உடன் சங்கீதமாய்
அமர்கிறதே உதட்டில்
உன்னுயிர் சுமக்கும் போது சுகமாய்
ருசிக்கிறதே கருத்தில்
உன்நினைவு உதிக்கும் போது அரும்பாய்
மலர்கிறதே உள்ளத்தில்
உன் எண்ணம் வரும் போது அமைதியாய்
ஆட்கொள்கிறதே மனதில்
உன் மகிழ்ச்சி அறியும் போது ஆனந்தமாய்
பொங்குகிறதே கண்களில்
உன்வார்த்தை இல்லாத போது வருத்தமாய்
உறைகிறதே மனதில்
உன்னால் ஏமாற்றமடையும் போது பாரமாய்
கனக்கிறதே இதயத்தில்
உன் சோகம் உணரும் போது சுமையாய்
அழுத்துகிறதே சுவாசத்தில்
உன் கோபம் தகிக்கும் போது மலராய்
உதிர்கிறதே கலக்கத்தில்
உன் பிரிவு உருக்கும்
வலிகளின்றி வெற்றியேது?
உழைப்பின்றி பிழைப்பேது?
வியர்வையின்றி பொருளேது?
வேதனையின்றி சாதனையேது?
துன்பமின்றி இன்பமேது?
துயரின்றி சிகரமேது?
ஓட்டையின்றி குழலேது?
அடியின்றி ஆயுதமேது?
சூரியனின் வலி வெட்பம்
சந்திரனின் வலி குளுமை
கோள்களின் வலி காலமாற்றம்
வான்வெளியின் வலி சூழல்
வானத்தின் வலி வளிமண்டலம்
காற்றின் வலி தென்றல்
மேகத்தின் வலி இடிமின்னல்
மழையின் வலி நீர்த்துளி
நட்சத்திரத்தின் வலி வான்கோலம்
புவியின் வலி சுமைதாங்கி
கடலின் வலி அலை
அருவியின் வலி ஆறு
விதியின் வலி வேர்
வேரின் வலி தளிர்
தளிரின் வலி துளிர்
துளிரின் வலி இலை
இலையின் வலி காய்
காயின் வலி கனி
அரும்பின
வலிகளின்றி வெற்றியேது?
உழைப்பின்றி பிழைப்பேது?
வியர்வையின்றி பொருளேது?
வேதனையின்றி சாதனையேது?
துன்பமின்றி இன்பமேது?
துயரின்றி சிகரமேது?
ஓட்டையின்றி குழலேது?
அடியின்றி ஆயுதமேது?
சூரியனின் வலி வெட்பம்
சந்திரனின் வலி குளுமை
கோள்களின் வலி காலமாற்றம்
வான்வெளியின் வலி சூழல்
வானத்தின் வலி வளிமண்டலம்
காற்றின் வலி தென்றல்
மேகத்தின் வலி இடிமின்னல்
மழையின் வலி நீர்த்துளி
நட்சத்திரத்தின் வலி வான்கோலம்
புவியின் வலி சுமைதாங்கி
கடலின் வலி அலை
அருவியின் வலி ஆறு
விதியின் வலி வேர்
வேரின் வலி தளிர்
தளிரின் வலி துளிர்
துளிரின் வலி இலை
இலையின் வலி காய்
காயின் வலி கனி
அரும்பின
உனை பார்த்த உடன் சங்கீதமாய்
அமர்கிறதே உதட்டில்
உன்னுயிர் சுமக்கும் போது சுகமாய்
ருசிக்கிறதே கருத்தில்
உன்நினைவு உதிக்கும் போது அரும்பாய்
மலர்கிறதே உள்ளத்தில்
உன் எண்ணம் வரும் போது அமைதியாய்
ஆட்கொள்கிறதே மனதில்
உன் மகிழ்ச்சி அறியும் போது ஆனந்தமாய்
பொங்குகிறதே கண்களில்
உன்வார்த்தை இல்லாத போது வருத்தமாய்
உறைகிறதே மனதில்
உன்னால் ஏமாற்றமடையும் போது பாரமாய்
கனக்கிறதே இதயத்தில்
உன் சோகம் உணரும் போது சுமையாய்
அழுத்துகிறதே சுவாசத்தில்
உன் கோபம் தகிக்கும் போது மலராய்
உதிர்கிறதே கலக்கத்தில்
உன் பிரிவு உருக்கும்
==========================================
நீ உலகைத் தேடவும்
உலகம் உன்னைத் தேடவும் ஓர்
உலகமகா உறுப்பு
==========================================
அழைப்பை ஏற்பதும்
தவிர்ப்பதும் அழைத்தவன் கோணத்தில்
அதிர்ஷ்டமே
==========================================
கண்விழித்ததும்
கைதேடும் அழைப்பு வரலாறு
வரலாறு காணாதது
==========================================
ரூ.20000 கைபேசிக்கு
ரூ.20 ரீசார்ஜு செய்தால்
21-ம் நூற்றாண்டு இளைஞனவன்
==========================================
சாவு வீட்டிலோ நடு ரோட்டிலோ
சாவடிப்பாள் டெலி காலிங்
எமதேவதை
==========================================
இன்று புதிதாய்ப் பிறந்தோம்!
பிரசவித்த குழந்தையாய் இந்நாள்!
அழகாய் கையில் ஏந்து!
ஆசையாய் அகத்தில் ஏற்று!
புன்னகையை இதழில் வாங்கு!
குழந்தைத்தனத்தை மனதில் தாங்கு!
மழலைப்பார்வையாய் கருணை தாங்கு!
பிஞ்சுபாதமாய் எதிரிகளை தாக்கு!
தத்தும்நடையாய் முயன்று பழகு!
ஆராய்ச்சியாய் அனைத்தும் அணுகு!
ஆம், இன்று புதிதாய்ப் பிறந்தோம்!
மலராய் மலர்வோம்!
மழலையாய் வாழ்வோம்!
மனிதனாய் மாண்புறுவோம்!
மனம் சரியில்லாதபோது
எழுதுகோல் முன்வந்து
எதையோ என்னை
எழுத வைக்கிறது..!
சிலநேரம்
என் வல்லமை காட்டும்
சிலநேரம்
என் பலவீனத்தை காட்டும்
சிலர்
இப்படி எழுதாதே !
அறிவுறுத்தி கண்டிப்பார்கள்.
பலர்
இப்படியும் எழுதுகிறாயே
பாராட்டி வாழ்த்துவார்கள்.
எனக்கு தேவை.!
உள்மன வலியை
வெளியேற்ற ஒரு வழி.
அதற்கு
இந்த கிறுக்கல் கவிதைகள்
ஒரு மந்திரக்கோல்.
மற்றவர்கள்
நம்மைப்பற்றி
எப்படி நினைக்கிறார்கள்
எப்படி பேசுவார்கள்
என்று நோக்கினால்
நாம் நாமாக இருக்க முடியாதே...!
படித்து பாருங்கள் உதட்டில் பல் ஓட்டும்.அனால் இரு UTHADUM ஒட்டாது.
இறந்த பின் தாஜ்மஹால் வேண்டாம்
இருக்கும் போது குடிசை கொடு!
இறந்த பின் இரங்கல் கவி வேண்டாம்
இருக்கும் போது நாலு வரி கொடு!
இறந்த பின் அஞ்சலி வேண்டாம்
இருக்கும் போது கடைக்கண் பார்வை கொடு!
இறந்த பின் துக்கம் வேண்டாம்
இருக்கும் போது இரக்கம் காட்டு!
இறந்த பின் மலர்ப்பாடை வேண்டாம்
இருக்கும் போது மடி கொடு!
இறந்த பின் உடல் தூக்க வேண்டாம்
இருக்கும் போது தோள் கொடு!
இறந்த பின் விசனம் வேண்டாம்
இருக்கும் போது அன்பு கொடு!
நண்பர்கள் (11)

செல்வமணி
கோவை

ரமணி
chennai

நா கூர் கவி
தமிழ் நாடு

Arulmathi
தமிழ் நாடு
