geethabaskaran - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  geethabaskaran
இடம்:  Dindigul
பிறந்த தேதி :  31-Aug-1967
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-Jul-2013
பார்த்தவர்கள்:  225
புள்ளி:  29

என்னைப் பற்றி...

தமிழ் பால் பற்றுண்டு. ஆயினும் அகரம் அறியேன்! தமிழெனும் அமுதக்கடலில் சிறு துளி பருக ஆசை கொண்டு, சிறு மீனவனாய் இறங்கி இருக்கிறேன் தோழமை பல உண்டென்ற நம்பிக்கையில்...
தமிழெனும் பாடம் கற்க மாணாக்கனாய்! தவறிருந்தால் திருத்துங்கள் ஆசானாய்! பிடித்திருந்தால் பகிருங்கள் நண்பனாய்!
சிறுபிள்ளைத்தனமாக தோன்றினால் மன்னியுங்கள் தாயாய்!
மென் மேலும் வளர உங்கள் ஆசிகளை வழங்குங்கள்! வாழ்த்துங்கள்!!!

என் படைப்புகள்
geethabaskaran செய்திகள்
geethabaskaran - geethabaskaran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-May-2014 6:16 pm

உனை பார்த்த உடன் சங்கீதமாய்
அமர்கிறதே உதட்டில்

உன்னுயிர் சுமக்கும் போது சுகமாய்
ருசிக்கிறதே கருத்தில்

உன்நினைவு உதிக்கும் போது அரும்பாய்
மலர்கிறதே உள்ளத்தில்

உன் எண்ணம் வரும் போது அமைதியாய்
ஆட்கொள்கிறதே மனதில்

உன் மகிழ்ச்சி அறியும் போது ஆனந்தமாய்
பொங்குகிறதே கண்களில்

உன்வார்த்தை இல்லாத போது வருத்தமாய்
உறைகிறதே மனதில்

உன்னால் ஏமாற்றமடையும் போது பாரமாய்
கனக்கிறதே இதயத்தில்

உன் சோகம் உணரும் போது சுமையாய்
அழுத்துகிறதே சுவாசத்தில்

உன் கோபம் தகிக்கும் போது மலராய்
உதிர்கிறதே கலக்கத்தில்

உன் பிரிவு உருக்கும்

மேலும்

geethabaskaran - geethabaskaran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Apr-2016 8:39 pm

வலிகளின்றி வெற்றியேது?
உழைப்பின்றி பிழைப்பேது?
வியர்வையின்றி பொருளேது?
வேதனையின்றி சாதனையேது?

துன்பமின்றி இன்பமேது?
துயரின்றி சிகரமேது?
ஓட்டையின்றி குழலேது?
அடியின்றி ஆயுதமேது?

சூரியனின் வலி வெட்பம்
சந்திரனின் வலி குளுமை
கோள்களின் வலி காலமாற்றம்
வான்வெளியின் வலி சூழல்

வானத்தின் வலி வளிமண்டலம்
காற்றின் வலி தென்றல்
மேகத்தின் வலி இடிமின்னல்
மழையின் வலி நீர்த்துளி

நட்சத்திரத்தின் வலி வான்கோலம்
புவியின் வலி சுமைதாங்கி
கடலின் வலி அலை
அருவியின் வலி ஆறு

விதியின் வலி வேர்
வேரின் வலி தளிர்
தளிரின் வலி துளிர்
துளிரின் வலி இலை

இலையின் வலி காய்
காயின் வலி கனி
அரும்பின

மேலும்

இயற்கையின் பார்வைகளையே உதாரணமாக எடுத்து தலைப்புக்கேற்ப கோர்த்த கவிதை. 30-Apr-2016 7:11 pm
உண்மைதான்...வலிகள் தான் வாழ்க்கையின் நல்ல நண்பன் காலத்தால் நாம் அடையும் உயர்வின் தரத்தைக் கூட அவைகள் தான் முழுமையாக கற்றுத்தருகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Apr-2016 1:41 pm
geethabaskaran - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2016 8:39 pm

வலிகளின்றி வெற்றியேது?
உழைப்பின்றி பிழைப்பேது?
வியர்வையின்றி பொருளேது?
வேதனையின்றி சாதனையேது?

துன்பமின்றி இன்பமேது?
துயரின்றி சிகரமேது?
ஓட்டையின்றி குழலேது?
அடியின்றி ஆயுதமேது?

சூரியனின் வலி வெட்பம்
சந்திரனின் வலி குளுமை
கோள்களின் வலி காலமாற்றம்
வான்வெளியின் வலி சூழல்

வானத்தின் வலி வளிமண்டலம்
காற்றின் வலி தென்றல்
மேகத்தின் வலி இடிமின்னல்
மழையின் வலி நீர்த்துளி

நட்சத்திரத்தின் வலி வான்கோலம்
புவியின் வலி சுமைதாங்கி
கடலின் வலி அலை
அருவியின் வலி ஆறு

விதியின் வலி வேர்
வேரின் வலி தளிர்
தளிரின் வலி துளிர்
துளிரின் வலி இலை

இலையின் வலி காய்
காயின் வலி கனி
அரும்பின

மேலும்

இயற்கையின் பார்வைகளையே உதாரணமாக எடுத்து தலைப்புக்கேற்ப கோர்த்த கவிதை. 30-Apr-2016 7:11 pm
உண்மைதான்...வலிகள் தான் வாழ்க்கையின் நல்ல நண்பன் காலத்தால் நாம் அடையும் உயர்வின் தரத்தைக் கூட அவைகள் தான் முழுமையாக கற்றுத்தருகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Apr-2016 1:41 pm
geethabaskaran - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2014 6:16 pm

உனை பார்த்த உடன் சங்கீதமாய்
அமர்கிறதே உதட்டில்

உன்னுயிர் சுமக்கும் போது சுகமாய்
ருசிக்கிறதே கருத்தில்

உன்நினைவு உதிக்கும் போது அரும்பாய்
மலர்கிறதே உள்ளத்தில்

உன் எண்ணம் வரும் போது அமைதியாய்
ஆட்கொள்கிறதே மனதில்

உன் மகிழ்ச்சி அறியும் போது ஆனந்தமாய்
பொங்குகிறதே கண்களில்

உன்வார்த்தை இல்லாத போது வருத்தமாய்
உறைகிறதே மனதில்

உன்னால் ஏமாற்றமடையும் போது பாரமாய்
கனக்கிறதே இதயத்தில்

உன் சோகம் உணரும் போது சுமையாய்
அழுத்துகிறதே சுவாசத்தில்

உன் கோபம் தகிக்கும் போது மலராய்
உதிர்கிறதே கலக்கத்தில்

உன் பிரிவு உருக்கும்

மேலும்

சர் நா அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-May-2014 11:26 am

==========================================

நீ உலகைத் தேடவும்
உலகம் உன்னைத் தேடவும் ஓர்
உலகமகா உறுப்பு

==========================================

அழைப்பை ஏற்பதும்
தவிர்ப்பதும் அழைத்தவன் கோணத்தில்
அதிர்ஷ்டமே

==========================================

கண்விழித்ததும்
கைதேடும் அழைப்பு வரலாறு
வரலாறு காணாதது

==========================================

ரூ.20000 கைபேசிக்கு
ரூ.20 ரீசார்ஜு செய்தால்
21-ம் நூற்றாண்டு இளைஞனவன்

==========================================

சாவு வீட்டிலோ நடு ரோட்டிலோ
சாவடிப்பாள் டெலி காலிங்
எமதேவதை

==========================================

மேலும்

மிக்க நன்றி தோழமையே... 14-Jan-2015 4:17 pm
மிக்க நன்றி தோழா 14-Jan-2015 4:17 pm
மிக்க நன்றி தோழி 14-Jan-2015 4:17 pm
அருமை 14-Jan-2015 3:53 pm
geethabaskaran - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2014 7:19 pm

இன்று புதிதாய்ப் பிறந்தோம்!
பிரசவித்த குழந்தையாய் இந்நாள்!

அழகாய் கையில் ஏந்து!
ஆசையாய் அகத்தில் ஏற்று!

புன்னகையை இதழில் வாங்கு!
குழந்தைத்தனத்தை மனதில் தாங்கு!

மழலைப்பார்வையாய் கருணை தாங்கு!
பிஞ்சுபாதமாய் எதிரிகளை தாக்கு!

தத்தும்நடையாய் முயன்று பழகு!
ஆராய்ச்சியாய் அனைத்தும் அணுகு!

ஆம், இன்று புதிதாய்ப் பிறந்தோம்!
மலராய் மலர்வோம்!
மழலையாய் வாழ்வோம்!
மனிதனாய் மாண்புறுவோம்!

மேலும்

நன்று..... 07-May-2014 7:33 pm
geethabaskaran - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2014 6:51 pm

எத்தனை கைகள்?
எத்தனை தூரிகைகள்?
எப்படித்தான் தீட்டுகிறாய்?
எப்படி இத்தனை வேகமாய்?
ஒரு துளி எடுத்து
தரை எங்கும் ஒரே நேரத்தில்
வட்ட வடிவ நீர்க்கோலம்!!!

மேலும்

அருமை மட்டும் அல்ல அழகும் கூட 30-Nov-2014 5:45 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தில் (public) ramaniloganathan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Mar-2014 3:35 pm

மனம் சரியில்லாதபோது
எழுதுகோல் முன்வந்து
எதையோ என்னை
எழுத வைக்கிறது..!

சிலநேரம்
என் வல்லமை காட்டும்
சிலநேரம்
என் பலவீனத்தை காட்டும்
சிலர்
இப்படி எழுதாதே !
அறிவுறுத்தி கண்டிப்பார்கள்.
பலர்
இப்படியும் எழுதுகிறாயே
பாராட்டி வாழ்த்துவார்கள்.

எனக்கு தேவை.!
உள்மன வலியை
வெளியேற்ற ஒரு வழி.
அதற்கு
இந்த கிறுக்கல் கவிதைகள்
ஒரு மந்திரக்கோல்.

மற்றவர்கள்
நம்மைப்பற்றி
எப்படி நினைக்கிறார்கள்
எப்படி பேசுவார்கள்
என்று நோக்கினால்
நாம் நாமாக இருக்க முடியாதே...!

மேலும்

கவியின் சுதந்திரத்திற்கு தடையே கிடையாது நினைத்ததை எழுதுபவன் தான் கவி Write Santosh we will read 30-Nov-2014 5:50 pm
மிகச் சரியே ! 28-Mar-2014 11:23 pm
மிகவும் உண்மை சந்தோஷ் . என் நிலையும், உங்கள் மன நிலையும் ஒன்றேதான் . மிக்க மகிழ்ச்சி நம் அனைவருக்கும் ஒரு உந்து சக்தி , மன ஆறுதல் , ஏற்படுவதே இந்த தளத்தில் நுழையும் பொழுதுதான் . மறக்கவோ , மறைக்கவோ முடியாது . நன்றி 28-Mar-2014 7:17 pm
உண்மை! 28-Mar-2014 6:47 pm
GURUVARULKAVI அளித்த படைப்பில் (public) Arulmathi மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Mar-2014 1:24 pm

படித்து பாருங்கள் உதட்டில் பல் ஓட்டும்.அனால் இரு UTHADUM ஒட்டாது.

மேலும்

மிக்க நன்றி அக்கா தங்கள் ஆழ்ந்த பாராட்டுகளுக்கும் திருக்குறள் பகிர்வுக்கும் மிக்க மகிழ்ச்சி 24-Apr-2014 5:27 pm
திருவள்ளுவரின் சில உதடு ஒட்டாத குறள்களை இங்கே பகிர விரும்புகிறேன் ! இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. 310 எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே செய்தற் கரிய செயல். 489 நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து 1082 யாதனின் யாதனி னீங்கியா னோத லதனி னதனி னிலன். 341 24-Apr-2014 4:01 pm
அருமையான முயற்சி வாழ்த்துக்கள் திருவள்ளுவரின் சில உதடு ஒட்டாத குறள்களை இங்கே பகிர விரும்புகிறேன் ! இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. 310 எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே செய்தற் கரிய செயல். 489 நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து 1082 யாதனின் யாதனி னீங்கியா னோத லதனி னதனி னிலன். 341 24-Apr-2014 3:59 pm
நன்றி 16-Apr-2014 11:50 am
geethabaskaran - geethabaskaran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2014 9:01 pm

இறந்த பின் தாஜ்மஹால் வேண்டாம்
இருக்கும் போது குடிசை கொடு!

இறந்த பின் இரங்கல் கவி வேண்டாம்
இருக்கும் போது நாலு வரி கொடு!

இறந்த பின் அஞ்சலி வேண்டாம்
இருக்கும் போது கடைக்கண் பார்வை கொடு!

இறந்த பின் துக்கம் வேண்டாம்
இருக்கும் போது இரக்கம் காட்டு!

இறந்த பின் மலர்ப்பாடை வேண்டாம்
இருக்கும் போது மடி கொடு!

இறந்த பின் உடல் தூக்க வேண்டாம்
இருக்கும் போது தோள் கொடு!

இறந்த பின் விசனம் வேண்டாம்
இருக்கும் போது அன்பு கொடு!

மேலும்

வாழ்த்திய, கருத்து பகிர்ந்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த்த நன்றி. 21-Mar-2014 3:50 pm
எல்லா காதல் நெஞ்சங்களுக்கும் உரித்தான வேண்டுதல் நண்பரே! 21-Mar-2014 3:50 pm
எதிர்பார்ப்பு மிக நன்று கவி அருமை 21-Mar-2014 1:10 pm
உள் (உன்) னில் விளைந்த ஆதங்கமா .. வெளியில் காதலியின் வேண்டுவனவாக .. 20-Mar-2014 11:24 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

ரமணி

ரமணி

chennai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Jamal Mohamed

Jamal Mohamed

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (11)

நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
மேலே