lakshmisenthil - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  lakshmisenthil
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Nov-2014
பார்த்தவர்கள்:  66
புள்ளி:  4

என் படைப்புகள்
lakshmisenthil செய்திகள்
lakshmisenthil - லக்ஷ்மி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Oct-2015 11:12 pm

சுனாமிக்கு பினாமியா நீ
அது வந்து கொன்றது!
நீ வராமல் கொள்கிறாய்!

மேலும்

நன்றி நண்பர்களே ! 28-Oct-2015 3:28 pm
அருமை 28-Oct-2015 2:37 pm
நன்று ! 27-Oct-2015 11:30 pm
நன்றி 27-Oct-2015 2:49 pm
lakshmisenthil - லக்ஷ்மி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Oct-2015 4:14 pm

விதைத்தவனுக்கே
விளையும் பயிர் சொந்தம்
இன்று என்னுள் வளர்ந்து
இருக்கும் காதல் எனும் பயிர்
அன்று உன் விழிகளால்
விதைக்கப்பட்டது!

விந்தையானவனே
விதைப்பதை மட்டும் செய்துவிட்டு
விழி மூடி சென்று விட்டால்
அறுவடைக்கு நான்
யாரை கூப்பிடுவேன்!

மேலும்

கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி தோழமைகளே ! 28-Oct-2015 3:26 pm
உழைப்பின் அருமை அறியாதவன் உழைத்து என்ன பயன்........ விளைச்சலின் தன்மை அறியாதவன் விதைத்து என்ன பயன்.......... வாழ்வின் பொருள் அறியாதவன் காதலித்து பயன்......... மேற்கண்ட பொருளை உள்ளடக்கிய தம் கவிக்கு என் விழி இமைக்க மறந்தது சகியே....... வாழ்த்துக்கள்........ தொடரட்டும்........ 28-Oct-2015 3:04 pm
ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள் தோழி......... 28-Oct-2015 1:06 pm
நல்ல உணர்வு. அறுவடைக் காலம் வருவதற்குள் விதைத்தவன் வந்துறுவான். வாழ்த்துக்கள் 28-Oct-2015 11:13 am
lakshmisenthil - லக்ஷ்மி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Oct-2015 4:14 pm

விதைத்தவனுக்கே
விளையும் பயிர் சொந்தம்
இன்று என்னுள் வளர்ந்து
இருக்கும் காதல் எனும் பயிர்
அன்று உன் விழிகளால்
விதைக்கப்பட்டது!

விந்தையானவனே
விதைப்பதை மட்டும் செய்துவிட்டு
விழி மூடி சென்று விட்டால்
அறுவடைக்கு நான்
யாரை கூப்பிடுவேன்!

மேலும்

கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி தோழமைகளே ! 28-Oct-2015 3:26 pm
உழைப்பின் அருமை அறியாதவன் உழைத்து என்ன பயன்........ விளைச்சலின் தன்மை அறியாதவன் விதைத்து என்ன பயன்.......... வாழ்வின் பொருள் அறியாதவன் காதலித்து பயன்......... மேற்கண்ட பொருளை உள்ளடக்கிய தம் கவிக்கு என் விழி இமைக்க மறந்தது சகியே....... வாழ்த்துக்கள்........ தொடரட்டும்........ 28-Oct-2015 3:04 pm
ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள் தோழி......... 28-Oct-2015 1:06 pm
நல்ல உணர்வு. அறுவடைக் காலம் வருவதற்குள் விதைத்தவன் வந்துறுவான். வாழ்த்துக்கள் 28-Oct-2015 11:13 am
lakshmisenthil - லக்ஷ்மி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2015 11:19 am

பூவோடு உன்னை ஒப்பிடுகிறார்கள்
பூவைப்போல் நீ மென்மையாய்
இருப்பதால்!

நிலவோடு உன்னை
ஒப்பிடவா உன்
வடிவம் வட்டமென்பதால்!

தாய்ப்பாலுக்கு நிகராய்
தரப்படும் உணவானாய்
தரத்திலும் குணத்திலும்!

அக்கறையோடு எங்களுக்காக
ஆவியில் வேகும் உன்னை
அந்நிய செலாவணிக்காக

அவதுறு பேசுபவர்கள்
ஒருமுறை உண்டால் உன்
அறுசுவையால் வெக்கி போவார்கள்!

துரித உணவுகள்
எத்தனை வந்தாலும்
எமக்கு என்ன

தூயவன் உனை மறக்காது மனம்!
தூயத்தமிழன் எங்களுக்கு
வெறுக்காது தினம்!

மேலும்

அருமை தோழி! வெள்ளை மனம் பிள்ளை குணம் இட்லிக்கு! 10-Oct-2015 4:57 pm
கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி! 10-Oct-2015 3:32 pm
எடுத்துக்கொண்ட கரு வெகு சிறப்பு அதனை கவியில் பூட்டிய விதம் வெகு அருமை வாழ்த்துகள் தோழமையே 10-Oct-2015 1:39 pm
நன்றி ஆசை அஜித் அவர்களே! 10-Oct-2015 1:07 pm
lakshmisenthil - லக்ஷ்மி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Oct-2015 11:19 am

பூவோடு உன்னை ஒப்பிடுகிறார்கள்
பூவைப்போல் நீ மென்மையாய்
இருப்பதால்!

நிலவோடு உன்னை
ஒப்பிடவா உன்
வடிவம் வட்டமென்பதால்!

தாய்ப்பாலுக்கு நிகராய்
தரப்படும் உணவானாய்
தரத்திலும் குணத்திலும்!

அக்கறையோடு எங்களுக்காக
ஆவியில் வேகும் உன்னை
அந்நிய செலாவணிக்காக

அவதுறு பேசுபவர்கள்
ஒருமுறை உண்டால் உன்
அறுசுவையால் வெக்கி போவார்கள்!

துரித உணவுகள்
எத்தனை வந்தாலும்
எமக்கு என்ன

தூயவன் உனை மறக்காது மனம்!
தூயத்தமிழன் எங்களுக்கு
வெறுக்காது தினம்!

மேலும்

அருமை தோழி! வெள்ளை மனம் பிள்ளை குணம் இட்லிக்கு! 10-Oct-2015 4:57 pm
கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி! 10-Oct-2015 3:32 pm
எடுத்துக்கொண்ட கரு வெகு சிறப்பு அதனை கவியில் பூட்டிய விதம் வெகு அருமை வாழ்த்துகள் தோழமையே 10-Oct-2015 1:39 pm
நன்றி ஆசை அஜித் அவர்களே! 10-Oct-2015 1:07 pm
lakshmisenthil - லக்ஷ்மி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2015 4:37 pm

சில நேரங்களில் தூறலாய்!
சில நேரங்களில் சாரலாய்!
எப்படி வந்தால் என்ன!
எல்லோருக்கும் பிடிக்கிறது உன்னை!

மேகம் சமைத்த அமிழ்தமே!
மேனி எங்கும் பரவசமே!
நிலவுக்கு பூமிதனில் பிறந்திட ஆசை!
நீ வருகையில் நனைந்திட ஆசை!

என்ன தவம் செய்தது குடை
எப்போதும் உன்னில் நனைவதற்கு!
என்ன வரம் கிடைத்தது சிப்பிக்கு
எப்போதும் தன்னில் சுமப்பதற்கு!

நிலம் மீது நீ கொண்ட காதலை
நிறங்களால் நிரப்புகிறாய்!
மரம் வளர்த்து மலர்களால்
மணம் விசுகிறாய்!

மின்னல் என்ன மேகலையா
உன் மெல்லிய இடுப்பிற்கு!
இடி சப்தம் என்ன மேளமா
உன் இனிமை காதலுக்கு!

வானவில் என்ன உன்
திருமண அழைப்பிதழோ!
வண்ணத்தால் அழகாய்

மேலும்

நன்றி ! 22-Sep-2015 7:51 pm
மழை அழகானது. கவிதை அருமையாய் இருக்கிறது. வாழ்த்துக்கள். 22-Sep-2015 7:44 pm
மாற்றி அமைத்து விட்டேன்! மிக மிக நன்றி! 18-Sep-2015 6:15 pm
துரலாய் - தூறலாய் அழைப்பிதளோ - அழைப்பிதழோ 18-Sep-2015 5:46 pm
lakshmisenthil - லக்ஷ்மி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2015 4:13 pm

ஆழ்கடல் உள்ளே ஏதோ ஒரு
சிப்பிக்குள் முத்தாக வேண்டியவரே!

ஆஷியம்மாவின் வயிற்றுக்குள்
சொத்தாய் பிறந்தவரே!

கனவுகள் காண சொல்லிவிட்டு
நனவாக்கும் நட்சத்திரம் ஆனவரே!

எங்கள் நம்பிக்கை நாயகனே!
இனி வரப்போகும் சமுதாயம்
உங்கள் வரலாற்றை படிக்கும் ஐயமில்லை

இத்தகைய மாமனிதன்
வாழ்ந்த காலத்தில் நாங்கள்
வாழ்ந்தோம் என்பதில்
எங்களுக்கு பெருமிதமே!

பாட்டி சொன்ன கதைகள்
கேட்டு வளர்ந்தது போன தலைமுறை!
காலமின் கனவுகள்
கேட்டு வளரும் இனி புதிய தலைமுறை!

புத்தன் இயேசு காந்தி வரிசையில்
பூலோகம் இனி உம்மை சேர்க்கும்!

விஞ்ஞானத்தின் விடிவெள்ளியே!
மெஞ்ஞானத்தின் இமயமே!

விண்ணில் ஏவப்படும் செயற்கைகோள் போல
மண்ணில் உலா வந்த

மேலும்

நன்றி தோழமைகளே! 06-Aug-2015 3:00 pm
கலைமகனுக்கு கவி அருமை 06-Aug-2015 2:22 pm
ஒரு மா மனிதருக்கு இது நமது கவிதாஞ்சலியாகட்டும்... நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Aug-2015 11:40 pm
lakshmisenthil - லக்ஷ்மி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Aug-2015 10:39 pm

எத்தனைமுறை உண்மை சொன்னாலும் நம்பாத
தோழியிடம் ஒரே ஒரு பொய் சொல்லிவிடு!
எத்தனைமுறை பொய் சொன்னாலும் நம்பும்
தாயிடம் ஒரு முறையாவது உண்மை சொல்லிவிடு!

மேலும்

வாழ்த்துகளுக்கு நன்றி! 12-Aug-2015 5:19 pm
அருமை 11-Aug-2015 11:01 pm
அருமை, நம்பிக்கைக்கு ஒரு பாடம் வாழ்த்துக்கள் 09-Aug-2015 11:46 pm
அழகாக கவிதையாக சொன்னவிதம் அருமை. நல்ல அறிவுரையே.. வாழ்த்துகள் 09-Aug-2015 11:08 pm
lakshmisenthil - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2014 11:44 am

வாடகை இல்லா கூரை
அடுத்த வீட்டு தென்னைமரம்!

மேலும்

Kavithai nantraga irunthathu 29-Nov-2014 12:37 pm
lakshmisenthil - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2014 8:31 pm

பேருந்தில் மட்டும் வேறு அர்த்தம்

தீண்டுவதே ஆண்மை!

மேலும்

பின்னிடிங்க ponga 16-Nov-2014 9:12 am
நல்லாருக்கு தோழமையே.. நல்ல பொருள் பொதிந்த வரிகள் வெகு சுருக்கமாக.... வாழ்த்துக்கள் தொடருங்கள்...... 15-Nov-2014 10:46 pm
lakshmisenthil - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2014 7:36 pm

வாடும் மலர் துறந்த
வாடாத மலர்!

மேலும்

ஆஹா மிக அருமை தோழரே... ஐந்தே வார்த்தைகளில் அனைத்தையும் சொன்ன / புரிய வைத்த விதம் மிக அருமை..... 16-Nov-2014 12:00 am
lakshmisenthil - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2014 2:32 pm

குடைக்கு அதிஷ்டம் இருக்கிறது
மழையில் நனைவதற்கு!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
vinovino

vinovino

chennai
jothi

jothi

Madurai
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நான குமார்

நான குமார்

பொன்னேரி, சென்னை
மேலே