அருணன் கண்ணன்- கருத்துகள்

கருத்துக்கு நன்றி தோழமையே

உண்மையான வரிகள் .. வாழ்த்துக்கள் மேலும் எழுதுங்கள்
அழகு உனக்கு நிரந்தரம் என்று நினைத்தாயோ
ஆண்கள் அதை பார்த்து மயங்க ....................

அழகு இருக்கும் வரை தான் ,நீ ஆண்களை அலைய வைக்க முடியும் ...
அது உனக்கு ஆபத்து மட்டும் தேடி தரும்..........................

அது(அழகு ) இல்லை என்றால் நீ ஆண் துணை இல்லாமல்
ஆனதை ஆகிடுவாய்..........அன்று தான் தெரியும்

இந்த பணம் இல்லாத வந்த காதலின் மதிப்பும் ..............
பணத்தை பார்த்து வந்த காதலின் பலகீனத்தையும்

வாழ்த்துக்கள் மேலும் மேலும் எழுதுங்கள்..

காதல்செய்ய நியமித்தநேரம் அருமையான நேரம்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி


அருணன் கண்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே