கவிபாரதீ- கருத்துகள்
கவிபாரதீ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [50]
- கவின் சாரலன் [34]
- Dr.V.K.Kanniappan [18]
- உமாமகேஸ்வரி ச க [16]
வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி
ஒலியும் ஒளியும்
சங்கமிக்கும் நாள்
தீபாவளி
சரியா சகோ?
நன்றி அண்ணா 🙏
உண்மை தான்
ஹாஹாஹாஹா அருமையான கவிதை 👌
நன்றி சகோ 🙏
புரியவில்லை புறத்/தோற்/றத்/தையா
தெளிவாக விளக்குவீர்களா?
என் கோரிக்கையை மதித்து உடன் பதில் கூறியதற்கு மிக்க நன்றி. கூகுளில் தேடி நீங்கள் கூறிய உரையை பதிவிறக்கம் செய்து விட்டேன் ஐயா. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா
ஆம் அழகின் அளவுகோல்
ஐயா தாங்கள் நான் எழுதியதை படித்ததற்கு என் மனமார்ந்த நன்றி 🙏. மேலும் எனக்கு குருவாக இருந்து கற்பிக்கும் உங்கள் பரந்த மனதிற்கு என் மனம் திறந்த நன்றி பல. இலக்கணம் எனக்கு பரிச்சயம் இல்லை. முழுவதுமாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று வெகு ஆசை அத்துடன் நேரம் பற்றாக்குறையும் குடும்பத்தலைவி ஆதலால் கடமையும் முடித்து எஞ்சிய நேரமே எனக்கு சொந்தமானவை. உங்கள் கவிதைகள் வாசித்து இருக்கின்றேன் சில புரியும் பல புரிந்து கொள்ள முடிவதில்லை. அதிகம் படிக்கும் வாய்ப்பு அமையவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளேன் அதுவும் அந்தமானில் அங்கு முக்கிய பாடம் ஹிந்தி. தமிழ் ஒரு வகுப்பு மட்டுமே நடக்கும் தேர்ந்த ஆசிரியர்களும் கிடையாது. முறையாக இலக்கணம் பயில ஆசை எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று தாங்கள் வழி காட்டுவீர்களா ஐயா?
மனதிற்கு உகந்த நினைவுகள் என்றும் இனிமைதான். கவின் கவிஞருக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல கருத்தை கருத்தாய் பகிர்ந்தமைக்கு 🙏
அரவணைப்பது
கவின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல. வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
கவிதையை படித்து கருத்து தெரிவித்தமைக்கு கவிக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல 🙏
வாசவன் சார் தவற்றை சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி 🙏.
நன்றி 🙏
நன்றி 🙏.
தங்களிடம் வேலை பார்ப்பவர்களை வயிறார உண்ண வைத்து ரசிக்கும் முதலாளி இந்தக் கலியுகத்தில் இல்லை.
கவிஞர் "ஆரோ" அவர்களுக்கு அனேக நன்றிகள் பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு🙏.
தன்னோடு மற்றவரையும் வாழ வைக்கும் மனது தான் கடவுள், அவரைக் கோவிலில் தேடும் அவசியம் இல்லை.