சரவணக்குமார் சு- கருத்துகள்

தமிழை தின்று -
கலாமின் புகழை
கவியில் ஈன்றாய் !!!

அருமை நண்பரே !

விரசமில்லாமல்
வேற்றுமையை
விவரித்தீர் நண்பரே !

அருமை நண்பரே !

தடைகளில் பிறக்கும் தைரியம் ...
தவத்தில் கூட பிறப்பதில்லை ...


கொச்சைப்படுத்தாது
குமுறலை கொட்டிய
கவிதை ...

அருமை ...

ரசனைக்கும் வாழ்த்துக்களுக்கும்
நன்றி நட்பே !

அருமை நண்பரே ...

அன்புமிகு அப்துல் கலாம் ,
அணுஅறிவின் முகாம் ...

வார்த்தைகளில் மாலை சூடினீர் அவருக்கு ...
வானுலகம் சென்றாலும் அவரை தேடும் இவ்வுலகு ...

வார்த்தைகளில் சிக்கனம் ... உமது
வரிகள் தமிழுக்கே அர்ப்பணம் ....

அருமை -
இது அரிய திறமை ... ஒரு கவிஞன்
தமிழுக்கு ஆற்றும் கடமை ...

அருமை ....
எதார்த்தத்தின் முகத்தில்
எழுதும் மையால் கரி பூசினாய்
அன்பரே !

கன்னி அழகை
பாராது கவிஞனும் ,
பாடாது கன்னித்தமிழும் முழுமைபெறா ...
அருமை ...

உங்கள் சிந்தனையில் தமிழும் தலை நிமிர்கிறது !
தலை நிமிர செய்த தமிழன் நீரே!!!
அருமை ...

எழுதிய காகிதம் கூட கண்ணீர் சிந்தும் .....
உணர்வில் தமிழின் புலமை கலந்தது அருமை ...


சரவணக்குமார் சு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே